தொடரும் தோழர்கள்

ஞாயிறு, செப்டம்பர் 13, 2015

விடுமுறை,சிரிமுறை!

இரண்டு பெரிய வணிகர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

ஒருவர் சொன்னார்”என் கடையில் சென்ற ஆண்டு ஏற்பட்ட தீ விபத்துக்குக் காப்பீட்டுத் தொகையாக ஒரு கோடி கிடைத்தது”

மற்றவர் சொன்னார்”எனக்கும் சென்ற ஆண்டு ஏற்பட்ட வெள்ளச் சேதத்துக்குக் காப்பீட்டுத் தொகையாக இரண்டு கோடி கிடைத்தது.”

முதலாமவர் சிறிது யோசித்தார்.பின் கேட்டார்”சரி,நீங்கள் எப்படி வெள்ளத்தை உண்டாக்கினீர்கள்?”

20 கருத்துகள்:

  1. அது தொழில் ரகசியம் என்று சொல்லியிருப்பாரா :)

    பதிலளிநீக்கு
  2. சிந்திக்கவைக்கிறியளே!
    அருமை!

    பதிலளிநீக்கு
  3. ஹா.ஹா,வெள்ள சேதமா? வெல்ல சேதமா??? நன்றி அய்யா!!!

    பதிலளிநீக்கு
  4. இந்த பதிவு சிரிக்க வைத்தாலும், எப்படியெல்லாம் மக்கள் காப்பீட்டு பணத்தை பெறுகிறார்கள் என்பதை சிந்திக்கவைக்கிறது. இரசித்தேன். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. ம்ம்ம்ம்.... சிலருக்கு இப்படியும் திருட்டு வழி.

    உண்மையாக இழந்தவர்களுக்கு இழப்பீடு கிடைப்பதில்லை!

    பதிலளிநீக்கு