tag:blogger.com,1999:blog-889354963349209932024-03-18T13:08:13.357+05:30நான் பேச நினைப்பதெல்லாம்(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம்,
சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )
சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger97715tag:blogger.com,1999:blog-88935496334920993.post-52864361029184972842022-08-23T17:08:00.000+05:302022-08-23T17:08:18.517+05:30சங்கிலி சில நாட்களுக்கு முன் ஒரு நாள் காலை திடீரென்று தலை சுற்ற
ஆரம்பித்தது.(தலைக்கே தலை சுற்றலா என்று பதிவு நண்பர்கள் கேட்பது காதில் விழுகிறது!) அப்படியே
நாற்காலியில் அமர்ந்து விட்டேன்.
டாக்டர் வந்து
பார்த்தார்.பரிசோதனைகள் செய்தார்.கடைசியில் சொன்னார் “உங்களுக்கு வெர்டிகோ” என்று!
ஏனக்குத் தெரிந்து
வெர்டிகோ என்றால் உயரங்களின் பயம் (fear of heights).இங்கு நான் ஒரு ஸ்டூலில் கூட சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-88935496334920993.post-72980699907346006862022-08-22T12:28:00.000+05:302022-08-22T12:28:49.787+05:30கண்ணனின் குடில் கண்ணன் வந்தான்.
வந்தவன் இருந்தானா?
இல்லையேல் சென்று
நாம் மீண்டும் அடுத்த ஆண்டு அழைக்கும்போதுதான் வருவானா?
எப்படி அழைத்தோம்…….
வீடு பெருக்கித்
துடைத்துச் சுத்தம் செய்தோம்
தோரணம் கட்டினோம்
கோலம் போட்டோம்.
சின்னச் சின்ன
கால்கள் வரைந்தோம்.
இவையெல்லாம்
வெறும் சடங்குகளாகச் செய்தோம்.
அவன் எங்கு
தங்க வேண்டுமோ அந்த இடத்தைச் சுத்தம் செய்தோமா?
அழுக்காறு,அவா,வெகுளி
போன்ற எதிர்மறைக் குப்பை சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-88935496334920993.post-14421029744666705752022-08-20T21:07:00.002+05:302022-08-22T11:21:57.891+05:30திருச்சிற்றம்பலம் தொலைபேசி மணி ஒலித்தது.எடுத்தேன்முகமன் கூறினேன்"ஓம் நமச்சிவாய"ஆம்.நான் போனில் ஹலோ சொல்வதில்லை.ஆனால் இப்போதெல்லாம் தெரியாத எண்களிலிருந்து போன் வந்தால் ஹலோ சொல்லி விடுகிறேன்.என் நண்பர் ஒருவர் வீட்டில் என்னை என் பெயர் சொல்லிக் குறிப்பிடுவதே இல்லை.ஓம் நமச்சிவாய என்றே குறிப்பிடத் தொடங்கி விட்டனர்.இன்னொரு நண்பர் இருக்கிறார்.அவர் போனை எடுத்ததும்"திருச்சிற்றம்பலம்" என்று சொல்வார்.என்ன சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-88935496334920993.post-79317032746375071592022-08-19T15:44:00.000+05:302022-08-19T15:44:05.949+05:30கண்ணன் என்னும் ஆனந்தம் கிருஷ்ணன் என்றாலே ஆனந்தம்தான்.
அது அனுபவித்தால்தான் புரியும்.
கிருஷ்ணா விழிப்புணர்வின்,கிருஷ்ணானுபவத்தின் ஆனந்தமே
அலாதி
1993 என நினைவு.
மதுராவில் வங்கி ஆய்வு தொடர்பாக ஒரு மாதம் இருக்க
நேர்ந்தது.
சில நாட்களிலேயே நான் என்னுள் ஒரு மாற்றத்தை உணர்ந்தேன்.
சாதாரணமாகப் பல நேரங்களில்.தனியாக இருக்கும்போது
கூட எதன்/எவர் மீதாவது கோபம்/வெறுப்பு ஆகியவை தோன்றும்.என்ன வாழ்க்கை என்ற சலிப்பு
சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-88935496334920993.post-8017095996131561132022-08-18T12:33:00.001+05:302022-08-18T12:33:34.812+05:30வாழ்க்கை ஒரு விளையாட்டு..3.---ஹாக்கி நானும் ஹாக்கியும்
சம்பந்தப்பட்ட. மற்றுமொரு நிகழ்ச்சி.
கல்லூரியில் ஒவ்வொரு
ஆண்டும்,பல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.அதற்காக நான்கைந்து குழுக்கள் அமைக்கப்படும்.அந்த
ஆண்டு ஒரு குழுவின் தலைவனாக நான் நியமிக்கப்பட்டேன்.(எனது ஆரஞ்சுக் குழுதான் அந்த ஆண்டு
சாம்பியன் குழுவாக வந்தது.)
போட்டிகளில் ஹாக்கியில் என் தலைமையில் என் குழு ஆடியது
எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்கு சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com8