சுருட்டை முடியில்லை
சுடர் விடும் கண்ணில்லை
எடுப்பான நாசியில்லை
எழிலான சிரிப்புமில்லை
சிவந்த தோல் இல்லை
சிங்கார வார்த்தை இல்லை
அகன்ற தோளில்லை
பரந்த மார்பில்லை
ஜிம்முக்குச் சென்றதில்லை
சிக்ஸ் பேக்கும் முயன்றதில்லை
ஆனாலும்
என்னை நீ காதலித்தாய்
என்ன கண்டாய் என்னிடத்தில்
இன்று வரை புரியவில்லை
நானும் கேட்டதில்லை
நீயும் சொன்னதில்லை
அப்படியே போகட்டும்
அதுவும் ஒரு சுகமே!
ada.. neenga kooda kavithai ezhutha aarambichtiteengale.... engalukku elaam pottiyaa.... nalla irukku..
பதிலளிநீக்குநான் அவ்வப்போது கவிதைகள் எழுதிக்கொண்டுதானிருக்கிறேன்.சில நாட்களுக்கு முன் கூட “கண்ணம்மா அந்தாதி” என்ற கவிதை எழுதியுள்ளேன்.
நீக்குநன்றி ரிஷ்வன்!
nice..
பதிலளிநீக்குthank u
நீக்குசார் காதலுக்குக் கண்ணும் இல்லை. அழகு கவிதை.
பதிலளிநீக்குநன்றி ஆதிரா!
நீக்கு// என்ன கண்டாய் என்னிடத்தில்
பதிலளிநீக்குஇன்று வரை புரியவில்லை//
அதற்கு உங்கள் முகராசி தான் காரணம்!! கவிதைக்கு வாழ்த்துக்கள்.
நன்றி சபாபதி சார்
நீக்குகாரணம் கேட்டு கேட்டு தோற்று போன அனுபவம் எனக்கும் உண்டு ஐயா ...
பதிலளிநீக்குநன்றி ரியாஸ்
நீக்கு//நானும் கேட்டதில்லை
பதிலளிநீக்குநீயும் சொன்னதில்லை
அப்படியே போகட்டும்
அதுவும் ஒரு சுகமே!//
அதுதான் ஸ்வாமீ சுகமே!
சும்மாயிருப்பதே சுகம்!!
எதையாவது கிளறினால் போச்சு!
இப்போது இருக்கும் சுகமே போச்சு ;)))))
நன்றி வைகோ சார்
நீக்குenna sir!
பதிலளிநீக்குsix back!
verAyaa!?
nalla irukku!
நன்றி சீனி
நீக்குஏனென்று தெரியாமல் நேசிப்பது தானே காதல் கவிதை அருமைவால்துக்கள்
பதிலளிநீக்குநன்றி பிரேம்
நீக்குஇளம் வயதில் எழுதியது போல் உள்ளது. கலக்கிட்டீங்க சார்!
பதிலளிநீக்குநன்றி முரளிதரன்
நீக்குஅழகு...யதார்த்தம் பித்தரே...
பதிலளிநீக்குநன்றி ரெவெரி
நீக்குஐயா மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு காதலா....உங்களுக்கு இல்லை ஓய்வு என்பதால் பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வருகிறதா..
பதிலளிநீக்குஅருமையாக இருக்கிறது
பல நேரங்களில் காதலர்கள் சிலரைப் பார்க்கையில் எனக்குள் எழும் கேள்வியே கவிதை!
நீக்குநன்றி இம்ரான் மூசா!
அருமை!
பதிலளிநீக்குநன்றி வரலாற்று சுவடுகள்
நீக்குமலரும் அன்பின் நினைவுகள் சுகமாக மனதில்........புரிகிறது தல....!
பதிலளிநீக்குநன்றி மனோ
நீக்குஹா..ஹா..ஹா.. அப்படியே இருக்கட்டும் விடுங்கள்..அதுவும் ஒரு சுகம் தான்..
பதிலளிநீக்குநன்றி மதுமதி
நீக்குதூய்மையான காதலுக்கு
பதிலளிநீக்குமனமும் அன்பும் இருந்தால் போதும்
கண்ணும் அழகும்
கொஞ்சம் கூடுதல் தகுதி அவ்வளவுதான்
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்
//தூய்மையான காதலுக்கு
நீக்குமனமும் அன்பும் இருந்தால் போதும்//
உண்மைதான்
Tha.ma 8
பதிலளிநீக்குநன்றி ரமணி
நீக்குஎளிமையான வார்த்தைகளுக்குள் ஒளிந்திர்க்கும் அழகான காதல் ஏக்கம்
பதிலளிநீக்குஅழகான வரிகளில் காதல் ததும்பி நிற்கிறது. நன்று.
பதிலளிநீக்குநன்றி கணேஷ்
நீக்குநினைத்தாலே இனிக்கும் ஒரு கவிதை!
பதிலளிநீக்குநன்றி தமிழ் இளங்கோ
நீக்குவரிக்கு வரி யதார்த்தம் அற்புதம் ஐயா.
பதிலளிநீக்குநன்றி சசிகலா
நீக்குநல்ல கவிதை. காதலித்தது எதனால் என்ற கேள்வி எதற்கு காதல் இருக்கும் வரை!
பதிலளிநீக்குநன்றி வெங்கட்
நீக்குஇதை படிக்கும் போது அங்காடி தெரு திரைப்பட பாடல் ஒன்று ஞாபகம் வருது.....
பதிலளிநீக்கு”அவள் அப்படியொன்றும் அழகில்லை”?
நீக்குநன்றி எஸ்தர்
common cold / cancer ஆகியவற்றிற்கு கூட மருந்து கண்டு பிடித்துவிடுவார்கள் ...ஆனால் காலம் காலமாக பலர் விடை தேடும் கேள்வி இது . GOD PARTICLE கூட கண்டுவிட்டார்கள் ...பெண்ணின் மனதில் உள்ளவற்றை கண்டு பிடிக்கும் வித்தை என்று கண்டு பிடிப்பார்களோ ! வாசுதேவன்
பதிலளிநீக்குபாராட்டுக்கள்
பதிலளிநீக்குதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
அருமையான கவிதை ஐயா
பதிலளிநீக்கு