தொடரும் தோழர்கள்
கவிஞன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிஞன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், டிசம்பர் 11, 2014
இன்றும்,என்றும் வாழ்வான் பாரதி!
//நோயாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்
அந்தணனாம் சங்கரா சார்யன் மாண்டான்
அதற்கடுத்த விராமா நுஜனும் போனான்
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர்புகழு மிராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;
பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்!--// ( பாரதி)
ஆம்!
பாரதிக்குச் சாவில்லை!
இன்னும் வாழ்கிறான் நம்முடன்.
காலனைச் சிறுபுல்லென மதித்துக்
காலருகே வந்தால் அவனை மிதிக்கவும்
எண்ணிய வீரனுக்குச் சாவேது?
காலத்தைக் கடந்து அவன் கவிதை வாழும்
உடன் அவனும் வாழ்வான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
