தொடரும் தோழர்கள்

புனைவுகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புனைவுகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஆகஸ்ட் 06, 2015

மகிழ்வுந்தில் மூன்று பெண்கள்!



மகிழ்வுந்தைச் செலுத்திக் கொண்டிருந்த ரமாவுக்கு எரிச்சலாக இருந்தது.

இப்படியும் சில பேர்வழிகள் என மனத்துக்குள் முணுமுணுத்தாள்.

இவர்கள் எல்லாம் படித்து என்ன பயன்?மிக  சமீபத்திய பாணியில் உடை அணிந்து என்ன?

எல்லாம் வீண்,பண்பாடான செயல்கள் இல்லையெனில்.

இந்தக் கல்யாணி மாமியால் வந்தது எல்லாம்.

புதன், ஆகஸ்ட் 05, 2015

வானமே எல்லை!



மாலை வேளைகளில் வெளியே செல்கையில் உங்கள் கண்களை மட்டுமன்றிக் காதுகளையும் நன்கு திறந்து வைத்துக் கொள்ளுங்கள்!

அது உங்களைச் சாலை விபத்துகளிலிருந்து காப்பதோடு பல இனிய அனுப வங்களையும் தரும்.

நீங்கள் காணும் சில காட்சிகளும்,காதில் விழும் உரையாடல்களும் சுவையானவையாக  அமையும்.

அவை உங்கள் கற்பனைச் சிறகுகளை நீங்கள் விரித்துப் பறக்க உதவும்.

இப்படித்தான் நேற்று மாலை......