தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஜூன் 14, 2015

ஹாலிடே,ஜாலிடே!

கணவன் அவசரமாய் சமையலறைக்குள் வந்தான்.,மனைவி தோசை சுட்டுக் கொண்டி 

ருந்தாள். ”எண்ணை என்ன இவ்வளவு குறைவாக விடுகிறாய்.இன்னும் கொஞ்சம் விடு.

 அதோ பார்,அடுப்பு பெரிதாக எரிகிறது.கொஞ்சம் குறை..தோசை கருகி விடப் 

போகிறது. தோசை சுடும்போது நான் என்ன சொன்னாலும் உன் காதில் விழுவதில்லை.

பார்த்து, பார்த்துத் திருப்பிப்போடு,கிண்டி விடப் போகிறது


மனைவி எரிச்சலுடன் கேட்டாள்எனக்குத் தோசை சுடத் தெரியாதா?”


கணவன் கேட்டான்எனக்குக் காரோட்டத் தெரியாதா?”


21 கருத்துகள்:

  1. பதிலுக்கு பதில்? பதிவை இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  2. அப்பாடா...! இனி காரோட்டும் போது பேச்சிருக்காது...!

    பதிலளிநீக்கு
  3. அனுபவப்பூர்வமாக எழுதியது போல் தெரிகிறது. காரோட்டும் ஆண்கள் பலருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும்.
    த ம 5

    பதிலளிநீக்கு
  4. ஹாஹாஹா! செம நெத்தியடி! அப்புறம் சாருக்கு தோசை கிடைச்சுதா?!

    பதிலளிநீக்கு
  5. இப்படியும் சுட்டிக்காட்டலாமா? நல்ல உத்தி.

    பதிலளிநீக்கு
  6. ஹாஹஹஹ் டிட் ஃபார் டாட்!!! அது சரி கணவனுக்குத் தோசை கிடைத்ததா?!! பாவம்...நுழலும் தன் வாயால் கெடும்...

    பதிலளிநீக்கு
  7. மனைவி எரிச்சலுடன் கேட்டாள்”எனக்குத் தோசை சுடத் தெரியாதா?”
    கணவன் கேட்டான்”எனக்குக் காரோட்டத் தெரியாதா?”
    ha!..ha1.. arumai rasiththen



    பதிலளிநீக்கு