தொடரும் தோழர்கள்

புதன், மே 12, 2010

சிங்கமொன்று புறப்பட்டதே!

கும்பகர்ணத் தூக்கம் கலைந்தது!
ஏனிந்த நீண்ட உறக்கம்?
சாக்குகளோ,சமாளிப்புகளோ இன்றிச் சொன்னால்
--சோம்பேறித்தனம்,கற்பனை வறட்சி,விளக்கவியலாத
மனச்சோர்வு,எச்செயலிலும் பிடிப்பற்ற நிலை-அவ்வளவே!
சில நண்பர்கள் இடித்துரைக்க
இன்று எழுந்துவிட்டேன்- உங்கள் தலையெழுத்து!
மாதம் ஒரு இடுகையாவது எழுத எண்ணம்.
என்னையும் உங்களையும் இறைவன் காப்பாற்றட்டும்!!