தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2015

விடுமுறை,சிரிமுறை!

ராமு ஒரு அதி புத்திசாலி.

ஒரு நாள்  அடிகுழாயில் தண்னீர் அடிக்கும் முன் ஒரு பெண் முதலில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி அடிக்க,குடத்தில் தண்ணீர் கொட்டியதைப் பார்த்தான்.

அப்போது அவன் பால் குடித்துக் கொண்டிருந்தான்.

அந்தப்பெண்ணிடம் போய்ப் பால் கோப்பையைக் கொடுத்து இதை ஊற்றிவிட்டு அடி என்றான்.

ஏன் அவ்வாறு சொல்கிறாய் என்று அந்தப் பெண் கேட்டாள்

அவன் சொன்னான்”தண்ணீரை ஊற்றி அடித்தாய்  குடத்தில்தண்ணிர் கொட்டியது. இப்போது பாலை ஊற்றி அடித்தால் குடம் நிறையப் பால் கிடைக்குமே!”

25 கருத்துகள்:

  1. வரும் விழாவில் வருகைப் பதிவு செய்து விட்டீர்களா ஐயா ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னையை விட்டு எங்கும் செல்ல முடியாதவன் நான் டிடி.
      மனத்தால் அங்கிருப்பேன்!
      நன்றி

      நீக்கு
  2. இதுவல்லவோ அதி புத்திசாலித்தனம்...! ஹா.... ஹா....

    பதிலளிநீக்கு
  3. ஒருவேளை ஆறு மணிக்கு அப்புறம் இது நடந்திருந்தா...!!!

    பதிலளிநீக்கு
  4. ஹஹஹஹ்ஹ் நல்ல புத்திசாலிப் பையன் தான்!

    பதிலளிநீக்கு
  5. நெசமாவே அவன் அதிபுத்திசாலிதான்:)

    பதிலளிநீக்கு
  6. ஒரு வேளை அவன் பரமானந்த குருவின் சீடனோ?

    பதிலளிநீக்கு
  7. அப்புறம் நடந்ததை கூறவில்லையே :)

    பதிலளிநீக்கு