தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஜூலை 05, 2015

ஹாலிடே,ஜாலிடே!

ஓர் ஆன்மீகப் பேச்சாளர் பள்ளிச் சிறுவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றிக் கொண்டிருந்தார். பாவம்,புண்ணியம் பற்றி எல்லாம் விளக்கிய அவர் சிறுவர்களிடம் கேட்டார்”நான் என்னிடம் இருக்கும் பணத்தையெல்லாம் ஏழைகளுக்குத் தானம் செய்து விட்டால் சொர்க்கம் போவேனா?”

சிறுவர்கள் கோரஸாகச் சொன்னார்கள்”முடியாது”


”நான் தினமும் கோவிலுக்குச் சென்று கோவிலைச் சுத்தம் செய்து பக்தர்களுக்குப் பணிவிடை செய்தால் சொர்க்கம் போவேனா” அவர் கேட்டார்

“மாட்டீர்கள்” சிறுவர்கள் பதில்

”பின் என்ன செய்தால்  நான் சொர்க்கம் போவேன்”

உரத்த குரல் எழுந்தது”செத்துப்போனால்”!

26 கருத்துகள்:

  1. ”செத்துப்போனாலும் அவர் சொர்க்கத்துக்குதான் போவார் என்பது எப்படி??? த.ம2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொர்க்கமோ நரகமோ எதுவாயினும் செத்தால்தானே போக முடியு1அதைத்தான் பசங்க சொன்னாங்க!
      நன்றி

      நீக்கு
  2. நாலே வரியில நச்சுன்னு உண்மையைச் சொல்லீட்டீங்க..

    God Bless You

    பதிலளிநீக்கு
  3. உண்மை
    சிறுவர்களின் தோற்றம் வேண்டுமானால் சிறியதாக இருக்கலாம்
    எண்ணம் பெரியது
    நன்றி ஐயா
    தம +’1

    பதிலளிநீக்கு
  4. செத்தாலும் கூட சொர்க்கம் போக மாட்டீர்கள் என்றல்லவா பசங்க சொல்லி இருப்பாங்க :)

    பதிலளிநீக்கு
  5. பசங்க சொன்னது சரிதான்... செத்தாத்தானே எதுக்கோ ஒண்ணுக்கு போகமுடியும்.

    பதிலளிநீக்கு
  6. யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பது சரியே!

    பதிலளிநீக்கு
  7. பசங்க இப்ப எல்லாம் படு smart ஹா ஹா ... very nice நன்றி நன்றி வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  8. இந்த காலத்துப் பசங்களே இப்படித்தான்!

    பதிலளிநீக்கு
  9. பசங்க ரொம்ப கெட்டிதான்! ஹாஹாஹா!

    பதிலளிநீக்கு
  10. ஹஹ்ஹாஹ்...பசங்க சூப்பர்...செம விவரம்...இந்தக் காலத்துப் பசங்கள கேக்கணுமா....

    பதிலளிநீக்கு