தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜூலை 10, 2012

பயனுள்ள தொழில்நுட்பம்!



இக்கால  இளைஞருக்கு
முகம் பார்த்து சவரம் செய்ய
கணினியும் வெப்கேமுமிருக்க
அங்கங்கே உடைந்து போய்
ரசம் தேய்ந்து உதிர்ந்த
பாதி முகமே காட்டும்
கண்ணாடி வேறெதற்கு?!

கேள்வி!
(மடிக்கணினி பார்க்கும் போதெல்லாம்
 ஒருவர் நினைவே நமக்கு வரும்!யாரவர்? சொல்லுங்கள்!)
                              

38 கருத்துகள்:

  1. // !யாரவர்? சொல்லுங்கள்!// தெரியவில்லை அய்யா நீங்களே கூறி விடுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லேப்டாப் என்று சொன்னாலே மனோ(நாஞ்சில்) நினைவுதான் வரும்!
      நன்றி சீனு

      நீக்கு
  2. தொழில்நுட்பம் இப்படியும் உபயோகப்படுமா என்ன? அபார கண்டுபிடிப்பு ஐயா... எனக்கென்னமோ மடிக் கணினியைக் கண்டால் என் இனிய நண்பன் மனோவின் நினைவுதான் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லேப்டாப் என்ற அடைமொழியே அவருடன் சேர்ந்து விட்டதே!
      நன்றி கணேஷ்

      நீக்கு
  3. சற்று தொலை நோக்குப் பார்வை தான் ஐயா தங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  4. தலைப்பப் பார்த்து நல்ல டிப்ஸ் பதிவா இருக்கும் என்னு ஓடோடி வ்ந்தெ ஐயா...

    இதுவும் நல்ல பதிவுதான் இனிமே நானும் இப்படியாகிடுவேனோ....!

    பதிலளிநீக்கு
  5. எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆகிட்டேன் ஹி ஹி ஹி (TM-5)

    பதிலளிநீக்கு
  6. நுட்பமான பதிவுதான் ஐயா..

    பதிலளிநீக்கு
  7. இக்கால இளைஞர்களுக்கு முகச்சவரம் செய்துகொள்ளக் கூட நேரம் இருக்கிறதா என்ன? இந்த ‘புதிய உபயோகத்தை’க் கண்டுபிடித்தவருக்கும், அதை வெளியிட்ட தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்றாவது செய்து கொண்டால் கண்ணாடி தேவையில்லை
      நன்றி

      நீக்கு
  8. ஐயா மடி கணினி = தொடை = எனக்கு ரம்பா ஞாபகம் வருது ..
    ஐயா ரம்பா ஐயா ...சரியா ஹி ஹி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ,ஐயோ!
      நான் சொன்னது லேப்டாப் மனோவை!
      நன்றி ரியாஸ்

      நீக்கு
  9. என் மகள் அலைபேசியில் முகம் பார்ப்பதே எனக்கு ரொம்ப நாளுக்கு அப்புறம் தான் தெரிந்தது...

    பதிலளிநீக்கு
  10. கால்கட்டு போட்டதிலே ரொம்பதான் யோசிக்கிறீங்க!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  11. //ஐயா மடி கணினி = தொடை = எனக்கு ரம்பா ஞாபகம் வருது ..
    ஐயா ரம்பா ஐயா ...சரியா ஹி ஹி//
    இது போன்ற நிறைய யோசிப்பதற்கு முன் விடை சொல்லி விடுங்களேன்.

    பதிலளிநீக்கு
  12. //ஐயா மடி கணினி = தொடை = எனக்கு ரம்பா ஞாபகம் வருது ..
    ஐயா ரம்பா ஐயா ...சரியா ஹி ஹி//
    இது போன்று நிறைய யோசிப்பதற்கு முன் விடை சொல்லி விடுங்களேன்.

    பதிலளிநீக்கு
  13. Out of fashion, நாங்கள் எல்லாம் வீடியோ கேமரா HDMI port-ஐ LCD டிவியில் இணைத்து பிரமாண்டமாய் Shave பண்ணும் ஆட்கள்! :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு புகைப்படம் அனுப்புங்கள்!:))
      நன்றி கார்த்திக்

      நீக்கு
  14. ஆஹா... என்னமா யோச்சிக்கிறீங்க! புலவர் ஐயா சரியாக் கேட்டீங்க!

    பதிலளிநீக்கு
  15. விஞஞானத்தை சித்திரமாய்
    பயன்படுத்திய முறை அழகு.....

    பதிலளிநீக்கு
  16. கணினியை யார்வேண்டுமானலும் கண்டுபிடிக்கலாம்..
    ஆனால் அதை இப்படியெல்லாம் பயன்படுத்த நம்மாளுங்களாலதான் முடியும்..

    பதிலளிநீக்கு
  17. ஐயா மனோ அண்ணையாகத் தான் இருக்குமோ எ எண்ணக்கிட்டே கீழே வர நீங்களே போட்டு விட்டீர்கள்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்

    பதிலளிநீக்கு
  18. ம்ம் பயன் மிக்க தொழில் நுட்பந்தான்....

    பதிலளிநீக்கு
  19. மடிக்கணினி மனோ.

    பதிலளிநீக்கு
  20. அட.இப்படியும் ஒரு பயன் இருக்கிறதா
    மடிக் கணீனி என்றால் என் நண்பர் மனோதான்
    வில்லுக்கு விஜயன் மாதிரி....

    பதிலளிநீக்கு