உலகத்தமிழ்ப் பதிவர்கள் ஆழிப்பேரலையென சென்னையில் அன்று கூடப் போகிறார்கள்.
இது அழிக்கும் சுனாமியல்ல;ஆக்கும் சுனாமி!
சிறு மழைத்துளியாகத் தொடங்கிய முயற்சி இன்று அனைவரின் ஒத்துழைப்பினால், ஆழிப்பேரலையெனத் திரண்டு விட்டது.பல கட்ட ஆலோசனைக்குப் பின், பலரது உழைப்பின் பலனாக நிகழ்ச்சிக்கு இறுதி வடிவம் கொடுக்கப் பட்டு,மின் அழைப்பிதழ் தயாராகி விட்டது.------
ஏனெனில் இது நம் வீட்டு விழா!
ஆழிப்பேரலையெனத் திரண்டு வாருங்கள் நண்பர்களே!
சந்திப்போம் சென்னையில்!
நெஞ்சில் தொடங்கிய நட்பு அன்று கண்களிலும் கனியட்டும்!
வாழ்த்துகள்..
