தொடரும் தோழர்கள்

ஞாயிறு, செப்டம்பர் 28, 2008

கருத்துக்களின்றி!

தீயினைக் கும்பிடும் பார்ப்பார்-நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர்,
கோயிற் சிலுவையின் முன்னே-நின்று
கும்பிடும் யேசு மதத்தார்;

யாரும் பணிந்திடும் தெய்வம்-பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்,
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று-இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்.

------------------------------------------------------

எண்ணிலா நோயுடையார்-இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்,
கண்ணிலாக் குழந்தைகள் போல்-பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்.--------(பாரதியார்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக