tag:blogger.com,1999:blog-88935496334920993.post9010856889066677574..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: நானும் ரௌடிதான்!-2சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-5398075683404811162015-11-26T17:31:09.411+05:302015-11-26T17:31:09.411+05:30வணக்கம் ஐயா !
நம்ம பயலுக எங்குபோனாலும் திருந்தா...வணக்கம் ஐயா !<br /><br />நம்ம பயலுக எங்குபோனாலும் திருந்தாதுகளே ! ம்ம் ரிஷி கொக்கு என்னதான் பண்ணும் மேலே படிக்கிறேன் !<br />தொடர வாழ்த்துக்கள் சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-64937459147183102432015-11-21T20:26:54.138+05:302015-11-21T20:26:54.138+05:30நல்ல மழை என்பதால் தில்லி வரும் ரயில் ராஜ்முந்திரி ...நல்ல மழை என்பதால் தில்லி வரும் ரயில் ராஜ்முந்திரி வழியே வந்தது போலும்!!!<br /><br />மாரி என்கிற ரிஷி - சாந்த்னி சௌக் பகுதியில்.... அட நம்ம ஏரியாவிலிருந்து கிட்ட தான்! என்ன செய்யப் போகிறான்! தெரிந்து கொள்ள தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-8363562231173609062015-11-19T17:52:50.229+05:302015-11-19T17:52:50.229+05:30சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்சிறந்த பதிவு<br />சிந்திக்கவைக்கிறது<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-78615201200290105712015-11-19T16:19:26.150+05:302015-11-19T16:19:26.150+05:30தொடர்கிறேன்!தொடர்கிறேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-31713175243816771832015-11-19T12:19:39.026+05:302015-11-19T12:19:39.026+05:30வணக்கம் அய்யா! நானும் மாரிக்காக காத்திருக்கேன் அடு...வணக்கம் அய்யா! நானும் மாரிக்காக காத்திருக்கேன் அடுத்து என்ன னு? கரூர்பூபகீதன்https://www.blogger.com/profile/14202043989139401118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-35224521969422444762015-11-19T08:28:07.326+05:302015-11-19T08:28:07.326+05:30உறுமீன் வரும்வரை நானும் காத்திருக்கிறேன் :) உறுமீன் வரும்வரை நானும் காத்திருக்கிறேன் :) Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-41343356725154499272015-11-19T07:35:38.152+05:302015-11-19T07:35:38.152+05:30நீங்கள் சொல்வது ஒரு வாதத்திற்கு வேண்டுமானால் சரிதா...நீங்கள் சொல்வது ஒரு வாதத்திற்கு வேண்டுமானால் சரிதான். ஆனால் மாரி G.T இரயிலில் பயணித்தான் என்றதால் அந்த வழியில் ராஜமுந்திரி வராது என்று சொன்னேன். எனினும் ‘கதைக்கு காலுண்டோ’ என்ற சொல்லாட்சிப்படி நீங்கள் சொல்வது சரியே!!!! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-45005846572825814012015-11-19T06:39:24.624+05:302015-11-19T06:39:24.624+05:30நாங்களும் கொக்குப் போல காத்திருக்கிறோம் ஐயா
தம +1நாங்களும் கொக்குப் போல காத்திருக்கிறோம் ஐயா<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-29178164767878854022015-11-18T23:45:02.414+05:302015-11-18T23:45:02.414+05:30“ஹம் கிஸிஸே கம் நஹின்” சினிமா பார்த்து ரீசார்ஜானான...“ஹம் கிஸிஸே கம் நஹின்” சினிமா பார்த்து ரீசார்ஜானான். “நான் எவருக்கும் குறைந்தவன் அல்ல” என்று ...அஹஹஹ்ஹ <br /><br />கொக்கு ஒற்றைக்காலில் காத்திருக்கும் ஆனால் நாங்கள் அப்படி நிற்க முடியாததால் ரெண்டு காலையும் ஊன்றிக் காத்திருக்கின்றோம் அடுத்த பதிவிற்காக..அதாவது ரிஷி எனும் மாரி எனும் காத்திருக்கும் கொக்கிற்கு என்ன சிக்கப்போகின்றதோ என்று அறிய<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-8848624023648855932015-11-18T21:40:42.699+05:302015-11-18T21:40:42.699+05:30வணக்கம்
ஐயா
நன்றாக உள்ளது..படித்து மகிழ்ந்தேன் ஐய...வணக்கம்<br />ஐயா<br /><br />நன்றாக உள்ளது..படித்து மகிழ்ந்தேன் ஐயா.. தொடருங்கள்... த.ம 6<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-62724513757932142832015-11-18T21:39:16.357+05:302015-11-18T21:39:16.357+05:30தொடர்கிறேன் அய்யா!
த ம 6தொடர்கிறேன் அய்யா!<br />த ம 6S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-52399414102371136672015-11-18T19:01:49.133+05:302015-11-18T19:01:49.133+05:30இன்னமும் முக்கியமான கட்டத்தை எட்டவில்லை போலும்! க...இன்னமும் முக்கியமான கட்டத்தை எட்டவில்லை போலும்! காத்திருக்கிறேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-27411696869777657742015-11-18T18:18:45.372+05:302015-11-18T18:18:45.372+05:30நீங்கள் சொன்னது நேர்வழி!ஆனால் அவன் வழிதவறிப்போகிறா...நீங்கள் சொன்னது நேர்வழி!ஆனால் அவன் வழிதவறிப்போகிறான் என்பது ஒருகுறியீடாகச் சொல்லப்பட்ட வழி அந்தத் தவறான வழி! இது எப்படி இருக்கு!<br />நன்றி சார்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-90947544513833367402015-11-18T17:42:27.925+05:302015-11-18T17:42:27.925+05:30420 மாரியை சாரி ரிஷியை தொடர்கிறேன் ஐயா420 மாரியை சாரி ரிஷியை தொடர்கிறேன் ஐயாKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-16704354828282788172015-11-18T17:41:36.290+05:302015-11-18T17:41:36.290+05:30பற பற என்று கொண்டு சென்று இறுதியில்
கொக்கு தக்க தர...பற பற என்று கொண்டு சென்று இறுதியில்<br />கொக்கு தக்க தருணத்திற்காக காத்திருந்தது. ........... எனக்கண்டதும் எனக்கு<br />திக்கு என ஆகிவிட்டது.<br />அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-64058224349280046302015-11-18T17:36:31.966+05:302015-11-18T17:36:31.966+05:30ஐயா! GT இரயில் பாதையில் ராஜமுந்திரி வராது அது கிழக...ஐயா! GT இரயில் பாதையில் ராஜமுந்திரி வராது அது கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது. (கொல்கத்தா பாதை). விஜயவாடாவிற்கு பிறகு வாரங்கல்,பின்பு ராமகூடம் வரும். அதுதான் தவறுதலாக ராஜமுந்திரி என தட்டச்சு ஆகிவிட்டது என எண்ணுகிறேன். பிறகு நாக்பூர், அம்லா, இடார்சி, போபால், குவாலியர் ஆக்ரா, மதுரா.புது தில்லி என்றிருக்கவேண்டும். ஒருவேளை திரு மாரி தில்லி போகும் சந்தோஷத்தில் இந்த வரிசையை மறந்துவிட்டார் போலும். இருக்கட்டும். அவர் அந்த வங்கியில் என்ன தில்லுமுல்லு செய்ய இருக்கிறார் என அறிய காத்திருக்கிறேன்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-50932450971914539262015-11-18T16:58:33.353+05:302015-11-18T16:58:33.353+05:30//கொக்கு தக்க தருணத்திற்காக காத்திருந்தது. ..........//கொக்கு தக்க தருணத்திற்காக காத்திருந்தது. ...........//<br /><br />கொக்கைப்போன்றே நாங்களும் காத்திருக்கிறோம் ..... அடுத்த பகுதியைக் கொத்திப் பிடிக்க ..ஸாரி.. படிக்க :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-55676797676381275662015-11-18T13:18:22.027+05:302015-11-18T13:18:22.027+05:30குறள் எப்படியெல்லாம் பயன்படுகிறது சாமி...!குறள் எப்படியெல்லாம் பயன்படுகிறது சாமி...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-39442868247466542272015-11-18T13:16:24.278+05:302015-11-18T13:16:24.278+05:30என்னங்க சார் ஃபோர் ட்வென்ட்டியோட வீர சாகசம் போல் இ...என்னங்க சார் ஃபோர் ட்வென்ட்டியோட வீர சாகசம் போல் இருக்கிறதே. அடுத்து என்ன? தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com