tag:blogger.com,1999:blog-88935496334920993.post8936297854564963608..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: ஈஸ்வர்,அல்லா,ஏசு!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-48416175579141446242013-06-24T18:32:47.392+05:302013-06-24T18:32:47.392+05:30
வணக்கம்
கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள்....<br />வணக்கம் <br /><br />கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம். <br />நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது <br /><br />ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.<br /><br />இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.<br /><br />நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன். <br /><br />இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை. <br /><br /> திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம். <br /><br />உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும். <br /><br />அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல. <br />இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.<br /><br />அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி. <br /><br />லிங்க்ஐ படியுங்க. <br /><br />http://tamil.vallalyaar.com/?page_id=80<br /><br /><br />blogs<br /><br />sagakalvi.blogspot.com<br />kanmanimaalai.blogspot.in<br />Sivamjothihttps://www.blogger.com/profile/17340479414667247965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-60325906379671601802013-05-15T19:20:19.794+05:302013-05-15T19:20:19.794+05:30நல்ல பகிர்வு . நம்பிக்கைதான் வேண்டும்.நல்ல பகிர்வு . நம்பிக்கைதான் வேண்டும்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-54839253492764375152013-05-13T10:14:33.859+05:302013-05-13T10:14:33.859+05:30அழைப்பில் நம்பிக்கை இருக்க வேண்டும்.//
வேதாகமும் ...அழைப்பில் நம்பிக்கை இருக்க வேண்டும்.//<br /><br />வேதாகமும் இதைத்தான் சொல்கிறது தல, நம்பிக்கை அதுவும் அசைக்கமுடியாத நம்பிக்கை இருப்பவனுக்கு தெய்வம் மிக அருகில் இருக்கிறானாம்....!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-65319321516676628392013-05-03T20:12:59.042+05:302013-05-03T20:12:59.042+05:30கடவுள் நம்பிக்கை பற்றிய தங்களின் இந்தப்பதிவு நம்பி...கடவுள் நம்பிக்கை பற்றிய தங்களின் இந்தப்பதிவு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-53537652740537651452013-04-17T10:38:20.796+05:302013-04-17T10:38:20.796+05:30
நம்முள் வாழ்பவன் அவனே <br /> நம்முள் வாழ்பவன் அவனேAnonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-55361584952329428712013-04-15T21:20:53.817+05:302013-04-15T21:20:53.817+05:30“Power of positive thinking” -- பயனுள்ள நம்பிக்க...“Power of positive thinking” -- பயனுள்ள நம்பிக்கை பற்றி <br />அருமையன பகிர்வுகள்.பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-21154719513124597392013-04-15T21:20:38.866+05:302013-04-15T21:20:38.866+05:30அவன் நம்முடன் இருக்கிறான் என்ற நம்பிக்கையே நமக்கு ...அவன் நம்முடன் இருக்கிறான் என்ற நம்பிக்கையே நமக்கு ஒரு பெரும் சக்தியாக இருக்கிறது என்பது சத்தியமான வார்த்தை. அருமையான பதிவு.வாழ்த்துக்கள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-39062631079958093862013-04-15T20:47:58.829+05:302013-04-15T20:47:58.829+05:30சிறப்பான பகிர்வு.
நம்பிக்கை தானே எல்லாம்!சிறப்பான பகிர்வு. <br /><br />நம்பிக்கை தானே எல்லாம்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-44291443687550541742013-04-15T20:15:57.906+05:302013-04-15T20:15:57.906+05:30எக்ஸலண்ட்! நம்பிக்கை மட்டும் இருந்தால் எதுவும் சாத...எக்ஸலண்ட்! நம்பிக்கை மட்டும் இருந்தால் எதுவும் சாத்தியமே! பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-30970629335858138782013-04-15T18:11:17.405+05:302013-04-15T18:11:17.405+05:30சொன்ன உதாரணங்கள் அருமை ஐயா...
முக்கியம் முதலில் ந...சொன்ன உதாரணங்கள் அருமை ஐயா...<br /><br />முக்கியம் முதலில் நமக்கு முக்கியம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-50437756831803345032013-04-15T16:12:03.392+05:302013-04-15T16:12:03.392+05:30நம்பிக்கை நமக்கு வேண்டும்!நம்பிக்கை நமக்கு வேண்டும்!கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com