tag:blogger.com,1999:blog-88935496334920993.post8873144035915886200..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: கண்ணும்,கதையும்.சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-60317112940368319972011-03-14T11:31:10.259+05:302011-03-14T11:31:10.259+05:30அன்புடன் மலிக்கா கூறியது...
//சென்னைக் கண்ணா. ...அன்புடன் மலிக்கா கூறியது...<br /> //சென்னைக் கண்ணா. அதாவது மெட்ராஸ் ஐயா. பார்த்து பத்திரமாக கவனிச்சிக்கோங்க கண்ணை..<br /> நல்லதொரு பதிவு..// <br /> சென்னைக் கண் இல்லையம்மா! ஏதோ அலர்ஜியாக இருந்திருக்க வேண்டும்;அதுதான் தானாகவே இரு தினங்களில் சரியாகி விட்டது! <br /> மிக்க நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-44272992536269951022011-03-14T11:28:00.346+05:302011-03-14T11:28:00.346+05:30Vasu கூறியது...
//கண்ணில் வந்த உபாதை காரணம் ச...Vasu கூறியது...<br /><br /> //கண்ணில் வந்த உபாதை காரணம் சில பதிவுகளை இழந்துவிட்டோமே என்றுள்ளது ... இயற்கையாக தந்த ஒய்வு போலும் ! மீண்டும் பல பதிவுகளை எதிர்பார்கிறேன் ... தெளிந்த கண்ணோட்டத்துடன் . வாசுதேவன்//<br /> உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய நிச்சயம் முயல்வேன்! <br /> நன்றி வாசு!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-47402860981998516702011-03-14T11:24:45.143+05:302011-03-14T11:24:45.143+05:30கக்கு - மாணிக்கம் கூறியது...
//ரொம்பவும் குசும்பான...கக்கு - மாணிக்கம் கூறியது...<br />//ரொம்பவும் குசும்பானவர்தான் சார் நீங்க!<br />இந்த வலைபதிவர்கள் அனைவரிடமும் ஒரு பொது குணம் உண்டு. முதலில் வரும் பொது மெல்ல மெல்ல பதுங்கி சில பதிவுகளை போட்டு நோட்டம் விடுவார்கள். தம்மை போலவே இங்கும் கூடியிருக்கும் கூட்டத்தை கண்டபின் ...அவ்வளவுதான் புலி பாச்சல் தான் பிறகு.<br /><br />இவரா??? என்று மூக்கில் விரலை வைத்துகொள்ளும் அளவிற்கு எழுந்து நிற்ப்பார்கள். ...நம்மளும் அப்படித்தானே! வெளுத்து கட்டுங்க சென்னைக்காதலரே!! :))))//<br /> உங்களைப் போன்ற பதிவர்கள்தான் எனக்கு வாத்தியார்,கக்கு!<br /> பார்க்கலாம்,எத்தனை நாள் தாக்குப் பிடிக்கிறேனென்று!<br /> மிக்க நன்றி மாணிக்கம்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-62145331821594772642011-03-14T09:52:21.370+05:302011-03-14T09:52:21.370+05:30சென்னைக் கண்ணா. அதாவது மெட்ராஸ் ஐயா. பார்த்து பத்த...சென்னைக் கண்ணா. அதாவது மெட்ராஸ் ஐயா. பார்த்து பத்திரமாக கவனிச்சிக்கோங்க கண்ணை..<br /><br />நல்லதொரு பதிவு..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-43801644467959166022011-03-14T07:08:18.108+05:302011-03-14T07:08:18.108+05:30கண்ணில் வந்த உபாதை காரணம் சில பதிவுகளை இழந்துவிட்ட...கண்ணில் வந்த உபாதை காரணம் சில பதிவுகளை இழந்துவிட்டோமே என்றுள்ளது ... இயற்கையாக தந்த ஒய்வு போலும் ! மீண்டும் பல பதிவுகளை எதிர்பார்கிறேன் ... தெளிந்த கண்ணோட்டத்துடன் . வாசுதேவன்Vasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-48172535800691975932011-03-13T23:03:39.483+05:302011-03-13T23:03:39.483+05:30// ”என்ன சார்,கண்ணெல்லாம் கலங்கியிருக்கு?” அவரது க...// ”என்ன சார்,கண்ணெல்லாம் கலங்கியிருக்கு?” அவரது கேள்வி.<br />இருப்பது இரண்டு கண்கள்.அதில் ஒன்றில்தான் உறுத்தல்,கலக்கம் எல்லாம்.இவர் என்னடாவென்றால் நான் என்னவோ இந்திரன் போலக் ’கண்ணெல்லாம்’ என்கிறாரே!////<br /><br />ரொம்பவும் குசும்பானவர்தான் சார் நீங்க!<br />இந்த வலைபதிவர்கள் அனைவரிடமும் ஒரு பொது குணம் உண்டு. முதலில் வரும் பொது மெல்ல மெல்ல பதுங்கி சில பதிவுகளை போட்டு நோட்டம் விடுவார்கள். தம்மை போலவே இங்கும் கூடியிருக்கும் கூட்டத்தை கண்டபின் ...அவ்வளவுதான் புலி பாச்சல் தான் பிறகு. <br /><br />இவரா??? என்று மூக்கில் விரலை வைத்துகொள்ளும் அளவிற்கு எழுந்து நிற்ப்பார்கள். ...நம்மளும் அப்படித்தானே! வெளுத்து கட்டுங்க சென்னைக்காதலரே!! :))))பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-21445121874328854392011-03-13T16:34:52.901+05:302011-03-13T16:34:52.901+05:30sury கூறியது...
//எல்லா நேரம் ஸார் !!//
உண்மை!இத...sury கூறியது...<br /> //எல்லா நேரம் ஸார் !!//<br />உண்மை!இதைத்தான் என் சோதிட நண்பரும் வேறு வார்த்தைகளில் சொன்னாரோ!<br />வருகைக்கு நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-46122544898285345842011-03-13T16:07:04.876+05:302011-03-13T16:07:04.876+05:30பாரத்... பாரதி... கூறியது...
// பதிவு எழுதும் வ...பாரத்... பாரதி... கூறியது...<br /> // பதிவு எழுதும் விதம் சுவாரஸியமாக இருக்கிறது.//<br /> எல்லாம் உங்களைப் போன்ற பதிவர்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டதுதான்!<br /> நன்றி பாரதி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-62327591168736211762011-03-13T16:05:28.789+05:302011-03-13T16:05:28.789+05:30பாரத்... பாரதி... கூறியது...
//உங்க நல்ல மனசுக...பாரத்... பாரதி... கூறியது...<br /> //உங்க நல்ல மனசுக்கு, எந்த ஒரு பிரச்சனையும் நிக்காம ஓடி விடும்..//<br /> ஆகா!மிக்க மிக்க..நன்றி பாரதி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-50533608159020693992011-03-13T15:20:44.510+05:302011-03-13T15:20:44.510+05:30சிவகுமாரன் வலை வழியே இங்கு வந்தேன்.
கண்கள் கலங...சிவகுமாரன் வலை வழியே இங்கு வந்தேன்.<br /> கண்கள் கலங்கிய கதை கண்டேன். <br /> இது போலத்தான் எனக்கும் ஒரு அனுபவம்.<br /> ஸ்வைன் ஃப்ளு வாக்சினேஷன் என்று ஒரு நேசல் ட்ராப் எடுத்துக்கொண்டு<br /> அது படுத்திய அலர்ஜித் தொல்லை இருமல் என்ன என்று புரிபடாமல், <br /> ஏகப்பட்ட ஆன்டிபயாடிக், அன்டி ஹிஸ்டமின், இருமல் சிரப், பிறகு ஒன்றும்<br /> கேட்காமல் போகவே, செஸ்ட் எக்ஸ் ரே, ப்ள்ட ரிபோர்ட், ஈஸ்னோஃபிலியோ<br /> ஆக இருக்கும் என்று அதற்கு ஒரு பத்து நாள் மருந்து, அதன் பிறகு ஸ்டெராய்ட்ஸ்,<br /> இதற்கும் நடுவிலே ஆயுர்வேத மருந்துகள், டானிக்குகள், அத்தனைக்கும் <br /> போகாத வரட்டு இருமல், கடைசியில், மருத்துவர் ( அவர் ஜி.ஹெச்சில் ஹெட் ஆஃப்<br /> த டிபார்ட்மென்ட்) எல்லா மருந்தையும் விட்டுவிடுங்கள். சும்மா விட்டுவிடுங்கள் என்றார். நான்கு நாளில் நின்று போயிற்று.<br /><br /> இதை முன்னாடியோ சொல்லக்கூடாதா !!<br /> என்று தோன்றியது. <br /><br /> எல்லா நேரம் ஸார் !!<br /><br /> சுப்பு தாத்தா. <br /><br /> http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-17465427363184116432011-03-13T15:05:21.846+05:302011-03-13T15:05:21.846+05:30பதிவு எழுதும் விதம் சுவாரஸியமாக இருக்கிறது.பதிவு எழுதும் விதம் சுவாரஸியமாக இருக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-24577035117997737442011-03-13T15:05:10.933+05:302011-03-13T15:05:10.933+05:30உங்க நல்ல மனசுக்கு, எந்த ஒரு பிரச்சனையும் நிக்காம...உங்க நல்ல மனசுக்கு, எந்த ஒரு பிரச்சனையும் நிக்காம ஓடி விடும்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-69178394203930821112011-03-13T11:00:23.883+05:302011-03-13T11:00:23.883+05:30ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
//ஆஹா சென்னை பித்தன்...ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...<br />//ஆஹா சென்னை பித்தன் சார் எழுத்து ஸ்டைல் மெருகேறிகிட்டே போகுதே//<br /> :-) மிக்க நன்றி சதீஷ்குமார்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-29618289208818647872011-03-13T10:39:14.566+05:302011-03-13T10:39:14.566+05:30--எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல்,பீர் அடிக்காமல்,அ...--எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல்,பீர் அடிக்காமல்,அமிர்தப் பால் போடாமல்,ஜாதகம் பார்க்காமல்!! //<br />ஆஹா சென்னை பித்தன் சார் எழுத்து ஸ்டைல் மெருகேறிகிட்டே போகுதேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-68072336776291638182011-03-12T11:45:31.258+05:302011-03-12T11:45:31.258+05:30வே.நடனசபாபதி கூறியது...
உண்மைதான். அதனால் தான...வே.நடனசபாபதி கூறியது...<br /> உண்மைதான். அதனால் தான் வள்ளுவர் சொல்கிறார்.<br /> "நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும்<br /> வாய்நாடி வாய்ப்பச் செயல்."<br /> என்று.நல்லபடியாக கண் குணமானது அறிந்து மகிழ்ச்சி.<br /> ஒரு சின்ன விஷயத்துக்குக் கூட எத்தனை அறிவுரைகள் பாருங்கள்!<br /> நன்றி ஐயா!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-12777898324831762202011-03-12T11:42:21.363+05:302011-03-12T11:42:21.363+05:30சிவகுமாரன் கூறியது...
//அமிர்தப்பால் கேட்டு அ...சிவகுமாரன் கூறியது...<br /><br /> //அமிர்தப்பால் கேட்டு அடி வாங்காம தப்பிச்சிட்டீங்க .<br /> சென்னைப்பித்தனுக்கு வந்தது சென்னைக் கண் நோயோ?//<br /> வயதானவன் கேட்டால் யாரும் தப்பாக நினைக்க மாட்டார்கள், சிவகுமாரன்!<br /> இரு தினங்களில் சரியாகி விட்டதால் அது சென்னைக் கண் இல்லை!<br /> நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-40275196402063439002011-03-12T11:38:08.932+05:302011-03-12T11:38:08.932+05:30//......உங்கள் பதிவில், நக்கல் - நகைச்சுவை எல்லாம்...//......உங்கள் பதிவில், நக்கல் - நகைச்சுவை எல்லாம் தூள் கிளப்புது.... கண்ணு சரியானது குறித்து மகிழ்ச்சி.//<br /> ’இடுக்கண் வருங்கால் நகுக’ என்று வள்ளுவர் சொல்கிறார்.எனக்கு ஒரு சிறு இடுக்’கண்’.எனவே நகும் முயற்சியே இப்பதிவு!<br /> நன்றி சித்ரா!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-1771022529020571922011-03-12T07:55:20.269+05:302011-03-12T07:55:20.269+05:30//இரண்டு நாட்களில் சரியாகி விட்டது---எண்ணெய் தேய்த...//இரண்டு நாட்களில் சரியாகி விட்டது---எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல்,பீர் அடிக்காமல்,அமிர்தப் பால் போடாமல்,ஜாதகம் பார்க்காமல்!!//<br />உண்மைதான். அதனால் தான் வள்ளுவர் சொல்கிறார்.<br /><br />"நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும்<br />வாய்நாடி வாய்ப்பச் செயல்."<br /><br />என்று.நல்லபடியாக கண் குணமானது அறிந்து மகிழ்ச்சி.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-55158030716907214062011-03-12T01:15:35.834+05:302011-03-12T01:15:35.834+05:30அமிர்தப்பால் கேட்டு அடி வாங்காம தப்பிச்சிட்டீங்க ....அமிர்தப்பால் கேட்டு அடி வாங்காம தப்பிச்சிட்டீங்க .<br />சென்னைப்பித்தனுக்கு வந்தது சென்னைக் கண் நோயோ?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-91585943878686832982011-03-11T22:29:38.700+05:302011-03-11T22:29:38.700+05:30கண்ணைப் பார்க்கிறார்.”இன்ஃபெக்ஷன் ஒண்ணும் அதிகம் இ...கண்ணைப் பார்க்கிறார்.”இன்ஃபெக்ஷன் ஒண்ணும் அதிகம் இல்லை.கண்ணை நல்ல நீரில் அடிக்கடி கழுவுங்கள்.கையை சோப் போட்டுக் கழுவாமல் கண்ணைத் தொடாதீர்கள். வெயிலில் எங்கும் போகாதீர்கள்.நாளையும் முன்னேற்றம் இல்லையென்றால் வாருங்கள். ஆயிண்ட்மெண்ட் தருகிறேன்.”<br /><br />இரண்டு நாட்களில் சரியாகி விட்டது---எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல்,பீர் அடிக்காமல்,அமிர்தப் பால் போடாமல்,ஜாதகம் பார்க்காமல்!!<br /><br /><br />......உங்கள் பதிவில், நக்கல் - நகைச்சுவை எல்லாம் தூள் கிளப்புது.... கண்ணு சரியானது குறித்து மகிழ்ச்சி.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-70893349352310253392011-03-11T18:47:56.995+05:302011-03-11T18:47:56.995+05:30FOOD கூறியது...
//கண்கள் நலமானது அறிந்து மகிழ...FOOD கூறியது...<br /><br /> //கண்கள் நலமானது அறிந்து மகிழ்ச்சி. நகைச்சுவை பதிவு. நல்லா இருக்கு. கொஞ்சம் இளமை கனவுகள் கலந்தே வந்து விட்டது என்று எண்ணுகிறேன்.//<br /> இளமைக் கனவுகள் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?எதுவாயினும்,சில நேரங்களில் அவை தவிர்க்க முடியாதவை ஆகிவிடுகின்றன!<br /> அன்புக்கு நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-70305459209528214712011-03-11T18:45:30.327+05:302011-03-11T18:45:30.327+05:30MANO நாஞ்சில் மனோ கூறியது...
// இனி ஃபிரஷா எழு...MANO நாஞ்சில் மனோ கூறியது...<br /><br /> // இனி ஃபிரஷா எழுதுங்க....கண் வலி போயிருச்சில்ல...//<br /> நிச்சயமாக!ஆரம்பிச்சாச்சு இல்லே!<br />நன்றி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-69458880010548800952011-03-11T18:44:31.087+05:302011-03-11T18:44:31.087+05:30MANO நாஞ்சில் மனோ கூறியது...
//கண் குணமானது ச...MANO நாஞ்சில் மனோ கூறியது...<br /><br /> //கண் குணமானது சந்தோஷம்...<br /> ஆமா உங்க அக்கா எப்பிடி இருக்காங்க இப்போது...?//<br /> அக்கா உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை.<br /> மிக்க நன்றி மனோ!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-38347669944287254772011-03-11T18:42:00.737+05:302011-03-11T18:42:00.737+05:30வேடந்தாங்கல் - கருன் கூறியது...
//இப்ப பிரச்ச...வேடந்தாங்கல் - கருன் கூறியது...<br /><br /> //இப்ப பிரச்சனை ஒன்னும் இல்லையே?//<br /> முழுவதும் சரியாகி விட்டது.<br />நன்றி கருன்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-70049844473642270192011-03-11T17:33:25.901+05:302011-03-11T17:33:25.901+05:30கண்கள் நலமானது அறிந்து மகிழ்ச்சி. நகைச்சுவை பதிவு....கண்கள் நலமானது அறிந்து மகிழ்ச்சி. நகைச்சுவை பதிவு. நல்லா இருக்கு. கொஞ்சம் இளமை கனவுகள் கலந்தே வந்து விட்டது என்று எண்ணுகிறேன்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.com