tag:blogger.com,1999:blog-88935496334920993.post7879224298863148115..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: மரண அழைப்பு!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-47685876927765246952016-08-28T10:13:05.723+05:302016-08-28T10:13:05.723+05:30மரணம் என்றோ ஒரு நாள் வரப்போவதுதான். அதற்குத் தயாரா...மரணம் என்றோ ஒரு நாள் வரப்போவதுதான். அதற்குத் தயாரா இருக்க வேண்டும்தான்...என்றாலும் நாமே முடிவு எடுக்கும் இந்த கருணைக் கொளை என்னதான் சட்டம் சரி என்றாலும் மனதும் இது சரிதான் என்று சொன்னாலும் தடுமாறத்தான் செய்கிறது...<br /><br />இதைப் போன்ற ஒரு நிகழ்வு ஓரிரு வருடங்களுக்கு முன் மும்பையில் ஒரு நிரூபர் ஒரு பெண்மணிக்காகப் போராடியதாக நினைவு எங்கள் தளத்தில் அதைப் பதிவாக எழுதியதாகவும் நினைவு..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-16940872720552737022016-08-28T08:24:53.322+05:302016-08-28T08:24:53.322+05:30வெளிநாடுகளில் இந்தச் சட்டம் இருக்கிறது ஸ்ரீராம்......வெளிநாடுகளில் இந்தச் சட்டம் இருக்கிறது ஸ்ரீராம்...ஆனால் இங்கு அந்தச் சட்டம் இல்லை என்றாலும் அதற்காக ஒரு நிரூபர் ஒரு பெண்மணிக்காகப் போராடியது பற்றி அறிந்திருப்பீர்கள் <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-69500281277343912472016-08-23T11:06:49.250+05:302016-08-23T11:06:49.250+05:30நோயின் கொடுமையும், தனிமையும் உடலை சாப்பிடுவதை விட ...நோயின் கொடுமையும், தனிமையும் உடலை சாப்பிடுவதை விட இதுஎவ்வளவோ மேல்.<br />மனம் கனத்து போனது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-59097408727146973872016-08-20T00:41:56.667+05:302016-08-20T00:41:56.667+05:30வணக்கம் பித்தரே !
வாசித்து முடிக்கையில் உயிருள் ஒ...வணக்கம் பித்தரே !<br /><br />வாசித்து முடிக்கையில் உயிருள் ஒரு சொட்டுக் கண்ணீர் விழுந்ததை உணர்கிறேன் இதுதான் வாழ்க்கை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது ...கண்ணதாசன் வரிகள் நினைவுக்கு வருகிறது !<br /><br />வாழ்க நலம் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-1313391473779033992016-08-16T17:05:56.578+05:302016-08-16T17:05:56.578+05:30'நோயாளியின் வேதனையை வேறு யார் அறிய இயலும்? அதே...'நோயாளியின் வேதனையை வேறு யார் அறிய இயலும்? அதே அமெரிக்காவில்தான், சக்கர நாற்காலியிலேயே, பல உறுப்புகள் செயல் இழந்து காலம் கழிக்கும் விஞ்ஞானியும் வாழ்கிறார். இருந்தாலும், தானே வரவழைத்து இறப்பது மனதுக்கு சீரணிக்க முடியாததாக இருக்கிறது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-4767439232196665122016-08-14T10:22:06.707+05:302016-08-14T10:22:06.707+05:30மனதை நெகிழவைத்துவிட்டீர்கள். ஒருவிதத்தில் இவ்வாறான...மனதை நெகிழவைத்துவிட்டீர்கள். ஒருவிதத்தில் இவ்வாறான பிரிவை ஏற்றுக்கொள்ளலாம் போலுள்ளது. ஏனெனில் அவர்கள் படும் வேதனை அளவிடமுடியாததல்லவா?Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-58181296591715338792016-08-14T09:47:31.842+05:302016-08-14T09:47:31.842+05:30கருணைக் கொலையை - என்னால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லைய...கருணைக் கொலையை - என்னால்<br />ஏற்றுக்கொள்ள முடியவில்லையே!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-27996482186276277962016-08-14T07:48:13.346+05:302016-08-14T07:48:13.346+05:30மனதை தொட்ட பதிவு அய்யா!
த ம 4மனதை தொட்ட பதிவு அய்யா!<br />த ம 4S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-49538727824367430012016-08-13T20:13:54.801+05:302016-08-13T20:13:54.801+05:30நமது நாட்டில் அனுமதிக்கும் முன் மிகவும் யோசிக்க வே...நமது நாட்டில் அனுமதிக்கும் முன் மிகவும் யோசிக்க வேண்டும்!<br />நன்றி வெங்கட்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-13540453565265222932016-08-13T20:12:47.233+05:302016-08-13T20:12:47.233+05:30சரிதான்
நன்றிசரிதான்<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-50986722577085659252016-08-13T20:12:15.792+05:302016-08-13T20:12:15.792+05:30உண்மை ஜீ.
நன்றிஉண்மை ஜீ.<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-25271974113076281842016-08-13T20:11:38.223+05:302016-08-13T20:11:38.223+05:30துன்பத்தில் வாழ்வதை விட சாவில் இன்பம்!
நன்ரி குமார...துன்பத்தில் வாழ்வதை விட சாவில் இன்பம்!<br />நன்ரி குமார்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-38288824756695424122016-08-13T19:30:24.520+05:302016-08-13T19:30:24.520+05:30சில சமயங்களில் நல்லதென்றே தோன்றுகிறது. நம் நாட்டி...சில சமயங்களில் நல்லதென்றே தோன்றுகிறது. நம் நாட்டில் இதற்கு அனுமதி இல்லை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-1857014387545993482016-08-13T18:15:49.141+05:302016-08-13T18:15:49.141+05:30எனக்கும் இது சரியென்றே தோன்றுகிறது. எனக்கும் இது சரியென்றே தோன்றுகிறது. அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-63844362433758402162016-08-13T17:31:31.976+05:302016-08-13T17:31:31.976+05:30‘’காலா! உனை நான் சிறு புல் என மதிக்கிறேன்; என்றன்
...‘’காலா! உனை நான் சிறு புல் என மதிக்கிறேன்; என்றன்<br />காலருகே வாடா ! சற்றே உனை மிதிக்கிறேன்’’ என்று சொன்ன பாரதியார் போல் மரணத்தை எல்லோரும் வரவேற்க வேண்டும் என்பதே எனது எண்ணமும் !<br /> கடந்த எட்டாம் தேதியன்று , என் ' ஜோக்காளி 'தளத்தில் எழுதியது >>>>சர்க்கரை நோய் கெடுதல் ,அதிலும் ஒரு நல்லதா :) <br /> ''நெஞ்சு வலியால் யாராவது துடிப்பதைப் பார்த்தால் கஷ்டமாயிருக்கு ...நல்ல வேளை,எனக்கு நெஞ்சு வலி தெரிய வாய்ப்பே இல்லை ''<br /> ''ஏன் ?''<br /> ''நாட்பட்ட சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு நெஞ்சு வலியே தெரியாதாமே !''<br /> இதை நீங்களும் படித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன் .இது கற்பனை அல்ல ,சொந்த அனுபவம் !<br />யாருக்கும் தொந்தரவு செய்யாமல் ,நாமும் வலியால் துடிக்காமல் கருணைக் கொலையில் செல்வதே நல்லது என நினைக்கிறேன்:)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-6867844958610608132016-08-13T17:27:22.548+05:302016-08-13T17:27:22.548+05:30கருணைக் கொலையா?
தீர்க்க முடியாத வியாதி என்பதால் சந...கருணைக் கொலையா?<br />தீர்க்க முடியாத வியாதி என்பதால் சந்தோஷம் என்றாலும் தன் முடிவை தானே தேடிக்கொள்வது வருத்தமே...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-39821336154079417832016-08-13T16:42:24.793+05:302016-08-13T16:42:24.793+05:30மாற்றி விட்டேன்.
நன்றி காரிகன்மாற்றி விட்டேன்.<br />நன்றி காரிகன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-47781605218038399402016-08-13T16:41:36.767+05:302016-08-13T16:41:36.767+05:30உண்மைதான்
நன்றி சார்உண்மைதான்<br />நன்றி சார்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-49498367199653472732016-08-13T16:32:08.696+05:302016-08-13T16:32:08.696+05:30காலையில்தான் இந்தச் செய்தியைப் படித்தேன். நீங்கள் ...காலையில்தான் இந்தச் செய்தியைப் படித்தேன். நீங்கள் அந்த பெண்ணின் பெயரை மாற்றாமல் (பெட்ஸி டேவிஸ்) அப்படியே தந்திருக்கலாம். அமெரிக்காவில் நடந்த இந்த நிகழ்வை நம் ஊரில் நடந்ததுபோல் மாற்றி எழுதியிருப்பது கொஞ்சம் முரணாகத் தோன்றுகிறது.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-90649990674955160142016-08-13T16:22:19.321+05:302016-08-13T16:22:19.321+05:30இறுதியில் கருணைக்கொலை நிறைவேற்றப்பட்டது அறிந்ததும்...இறுதியில் கருணைக்கொலை நிறைவேற்றப்பட்டது அறிந்ததும் மனதில் ஏதோ ஒரு சொல்லமுடியாத உணர்வு.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-49418226350791650612016-08-13T16:17:37.314+05:302016-08-13T16:17:37.314+05:30ஆம் ஸ்ரீராம்
நன்றி
ஆம் ஸ்ரீராம்<br />நன்றி<br /><br />சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-71888316304704818962016-08-13T16:03:28.476+05:302016-08-13T16:03:28.476+05:30எனக்கும்.
நன்றி சுரேஷ்எனக்கும்.<br />நன்றி சுரேஷ்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-79859705252495499382016-08-13T15:59:33.936+05:302016-08-13T15:59:33.936+05:30சட்டம் சரி என்றதா?சட்டம் சரி என்றதா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-43490551994578824122016-08-13T15:46:54.130+05:302016-08-13T15:46:54.130+05:30கருணைக் கொலை!? ஒரு வகையில் நோயாளிகளுக்கு நன்மை என்...கருணைக் கொலை!? ஒரு வகையில் நோயாளிகளுக்கு நன்மை என்றாலும் மனசை என்னவோ செய்கின்றது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com