tag:blogger.com,1999:blog-88935496334920993.post7790962840766505966..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: முகமூடி வாழ்க்கை!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-63862249102497050902014-02-15T07:59:35.957+05:302014-02-15T07:59:35.957+05:30வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமா...வணக்கம்<br />இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி<br />http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_15.html?showComment=1392429988876#c4485828933258341568<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-18700485907079516702014-02-10T07:50:43.137+05:302014-02-10T07:50:43.137+05:30முகமூடி இல்லாம இவ்வுலகில் வாழ்வது கடினம்தான் !முகமூடி இல்லாம இவ்வுலகில் வாழ்வது கடினம்தான் !MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-64829099816635127712014-02-01T16:15:21.388+05:302014-02-01T16:15:21.388+05:30நிகழ்காலத்திற்கேற்ற கவிதை. நிஜமுகம் எதுவென்றே தெரி...நிகழ்காலத்திற்கேற்ற கவிதை. நிஜமுகம் எதுவென்றே தெரியாத வாழ்க்கை. அருமை.<br /><br />தங்கள் மகளுக்கு என் பாராட்டுக்கள்!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-8683675423336661952014-01-31T17:40:56.024+05:302014-01-31T17:40:56.024+05:30வாழும் வழியை அருமையாக எடுத்துக்காட்டிய பகிர்வுகளுக...வாழும் வழியை அருமையாக எடுத்துக்காட்டிய பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..<br /><br />முகமூடிகளும் தேவைதான் .. உண்மை முகத்தின் குறைபடுகளை மறைக்குமே..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-71361142299801382132014-01-26T21:36:42.665+05:302014-01-26T21:36:42.665+05:30 முகமூடி இல்லாத நல்லகவிதை! முகமூடி இல்லாத நல்லகவிதை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-70345394414928286582014-01-26T20:51:12.542+05:302014-01-26T20:51:12.542+05:30முகமூடி முகங்கள்தான் வஹ்க்கைகளின் ப்ரச்சனகைகளை பல ...முகமூடி முகங்கள்தான் வஹ்க்கைகளின் ப்ரச்சனகைகளை பல சமயங்களில் குறைக்கிறது என்று தோன்றுகிறது. தமிழ் வடிவம் நன்று ஆங்கிலத்திலும் படிக்க ஆவல் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-22345413934574673982014-01-26T18:50:42.754+05:302014-01-26T18:50:42.754+05:30நன்றாக வந்துள்ளதுநன்றாக வந்துள்ளதுஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-72527780452208350902014-01-26T08:30:49.398+05:302014-01-26T08:30:49.398+05:30விரைவில் உங்கள் மகள் ஸ்ரீ வித்யா பெயரில் வலைப்பூவை...விரைவில் உங்கள் மகள் ஸ்ரீ வித்யா பெயரில் வலைப்பூவை எதிர்ப்பார்க்கிறேன்!<br />த ம 8Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-69481075494475870142014-01-25T19:09:29.018+05:302014-01-25T19:09:29.018+05:30உங்கள் மகள் ஸ்ரீவித்யா ஹரிகரன் எழுதிய ஆங்கிலக் கவி...உங்கள் மகள் ஸ்ரீவித்யா ஹரிகரன் எழுதிய ஆங்கிலக் கவிதையையும் தந்து, அதற்குக் கீழ் இந்த தமிழாக்கத்தையும் தந்து இருக்கலாம். கவிதையின் மையக் கருத்து அருமை. தமிழாக்கமும் கவிதையின் மூலக் கருத்தை சிதைக்கவில்லை. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-48312347637380554552014-01-25T19:01:04.168+05:302014-01-25T19:01:04.168+05:30வாழ்க்கை ஒரு ஆசான். நுட்பமாகவும் ஆழமாகவும்.. ஆங்கி...வாழ்க்கை ஒரு ஆசான். நுட்பமாகவும் ஆழமாகவும்.. ஆங்கிலத்தையும் உடன் சேர்த்திருக்கலாமே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-29266269961137482092014-01-25T18:55:55.470+05:302014-01-25T18:55:55.470+05:30tha.ma 6tha.ma 6Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-29186847747108839032014-01-25T18:55:30.006+05:302014-01-25T18:55:30.006+05:30இன்றைய சூழலில் பிரச்சனையின்றி வாழ
முகமூடி அணிதலும்...இன்றைய சூழலில் பிரச்சனையின்றி வாழ<br />முகமூடி அணிதலும் அணிந்தவர்களை <br />அணிந்தபடி ஏற்றுக் கொண்டு வாழுதலுமே<br />சரியான வழி என மிகச் சரியாகச் சொல்லிப் போகும்<br />கவிதை அருமை.பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-73616207682280892452014-01-25T18:25:35.640+05:302014-01-25T18:25:35.640+05:30முகமூடி மனிதர்கள் - எங்கு பார்த்தாலும்!
நல்ல கவித...முகமூடி மனிதர்கள் - எங்கு பார்த்தாலும்!<br /><br />நல்ல கவிதை. <br /><br />உங்கள் மகளுக்கும் வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-66041655571955896392014-01-25T15:06:35.446+05:302014-01-25T15:06:35.446+05:30சிறப்பான கவிதை! மொழிபெயர்த்து பகிர்ந்தமைக்கு நன்றி...சிறப்பான கவிதை! மொழிபெயர்த்து பகிர்ந்தமைக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-79614040006607677892014-01-25T13:56:13.973+05:302014-01-25T13:56:13.973+05:30ஆங்கிலக் கவிதையைப் படிக்காவிட்டாலும் அது அருமையாய்...ஆங்கிலக் கவிதையைப் படிக்காவிட்டாலும் அது அருமையாய் இருக்கும் என உங்களின் தமிழாக்கம் சொல்கிறது. வாழ்வின் யதார்த்தத்தை சொல்லும் அருமையான கவிதை. வாழ்த்துக்கள் திருமதி ஸ்ரீவித்யா ஹரிகரனுக்கு. ஏன் உங்களுக்கும் தான்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-38685888973633856972014-01-25T13:25:25.250+05:302014-01-25T13:25:25.250+05:30தங்களின் பெண்ணிற்கு வாழ்த்துக்கள்.தங்களின் பெண்ணிற்கு வாழ்த்துக்கள்.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-44984290817083258252014-01-25T13:12:58.275+05:302014-01-25T13:12:58.275+05:30இன்றைக்கு இதுவே வாழும் வழி என்பது உண்மை தான் ஐயா.....இன்றைக்கு இதுவே வாழும் வழி என்பது உண்மை தான் ஐயா...<br /><br />Srividhya Hariharan அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... <br /><br />இருந்தாலும் :<br /><br />ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்<br />தெய்வத்தோடு ஒப்பக் கொளல் (குறள் எண் 702)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-69024881864031931232014-01-25T12:46:05.796+05:302014-01-25T12:46:05.796+05:30முகங்கள் எப்படி இருக்கும்
>>
முமூடி அணிந்தவர...முகங்கள் எப்படி இருக்கும்<br />>><br />முமூடி அணிந்தவருக்கே தெரியும்!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-5543230104871258802014-01-25T12:26:38.129+05:302014-01-25T12:26:38.129+05:30வாழ்க்கை ஒரு நல்ல ஆசான்!
மனிதர்களை,அவர்கள் நடத்தைய...வாழ்க்கை ஒரு நல்ல ஆசான்!<br />மனிதர்களை,அவர்கள் நடத்தையை<br />அப்படியே ஏற்றுக்கொள்ளக்<br />கற்றுக் கொடுத்திருக்கிறது.//<br /><br />உண்மைதான்... இல்லாவிட்டால் மனப் போராட்டம் தாம் மிஞ்சும்.. நல்ல கவிதை !ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.com