tag:blogger.com,1999:blog-88935496334920993.post7356194689761658861..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: ’கர’ ஆண்டுக்கு ஒரு கவிதை!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-90914433026004328532011-03-04T20:32:07.661+05:302011-03-04T20:32:07.661+05:30@வே.நடனசபாபதி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி1...@வே.நடனசபாபதி <br /> வருகைக்கும் கருத்துக்கும் நன்றி1சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-37577713479834140182011-03-04T16:59:53.648+05:302011-03-04T16:59:53.648+05:30நீங்கள் கூறுவது சரி. இந்த விஷயத்தில் சாதியை வீணே இ...நீங்கள் கூறுவது சரி. இந்த விஷயத்தில் சாதியை வீணே இழுக்கத்தேவையில்லை.'தை'யோ 'சித்திரை'யோ தமிழ் புத்தாண்டு திங்களாக, இருந்துவிட்டு போகட்டும். அதனால் தமிழனுக்கு நல்லது நடந்தால் சரி!!!!!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-40209124869898855502011-03-04T11:28:26.327+05:302011-03-04T11:28:26.327+05:30கே. ஆர்.விஜயன் கூறியது...
//உங்கள் எதிர்பார்ப...கே. ஆர்.விஜயன் கூறியது...<br /><br /> //உங்கள் எதிர்பார்ப்பு நடக்கும் என்றுதான் தோன்றுகிறது. ஏதோ நாட்டுக்கு நல்லது நடந்தால் நல்லதுதான்.//<br /> பார்க்கலாம்!என் முந்தைய பதிவைப் படித்து விட்டீர்களா?சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-4997806488224162312011-03-03T21:34:11.528+05:302011-03-03T21:34:11.528+05:30உங்கள் எதிர்பார்ப்பு நடக்கும் என்றுதான் தோன்றுகிறத...உங்கள் எதிர்பார்ப்பு நடக்கும் என்றுதான் தோன்றுகிறது. ஏதோ நாட்டுக்கு நல்லது நடந்தால் நல்லதுதான்.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-15015819405920460162011-03-03T20:12:42.716+05:302011-03-03T20:12:42.716+05:30Chitra கூறியது...
//ஹா,ஹா,ஹா,ஹா.... நக்கல், ந...Chitra கூறியது...<br /><br /> //ஹா,ஹா,ஹா,ஹா.... நக்கல், நையாண்டி, உள்குத்து எல்லாம் வச்சு - ஒரு கலகலப்பான அரசியல் கவிதை.//<br /> நன்றி சித்ரா!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-85787163482180791232011-03-03T20:07:38.148+05:302011-03-03T20:07:38.148+05:30ஹா,ஹா,ஹா,ஹா.... நக்கல், நையாண்டி, உள்குத்து எல்லாம...ஹா,ஹா,ஹா,ஹா.... நக்கல், நையாண்டி, உள்குத்து எல்லாம் வச்சு - ஒரு கலகலப்பான அரசியல் கவிதை.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-39802512946068799312011-03-03T18:58:36.270+05:302011-03-03T18:58:36.270+05:30பாலா கூறியது...
//அதென்ன சொல்றதெல்லாம் சொல...பாலா கூறியது...<br /> //அதென்ன சொல்றதெல்லாம் சொல்லீட்டு, அரசியல் வேண்டாம்னு சொல்றது?//<br /> ’மாறலாம்” என்று சொல்லி யிருக்கிறேன்.’மாறும்’ என்றா சொன்னேன்?<br /><br /> இதுவும் அரசியல்தான்!<br /> நன்றி பாலா!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-83169486049233586912011-03-03T18:55:15.956+05:302011-03-03T18:55:15.956+05:30தமிழ் குரல் கூறியது...
//இந்த கர வருஷம்... தம...தமிழ் குரல் கூறியது...<br /><br /> //இந்த கர வருஷம்... தமிழர்களுக்கானதில்லை...<br /><br /> வேண்டுமானால் இதனை நீங்கள் பார்ப்பன புத்தாண்டென கொண்டாட வாழ்த்துக்கிறேன்...<br /><br /> தை முதல் நாள் தமிழ் புத்தாண்டென சொன்னவர்கள் தமிழ் மாமலை மறைமலை அடிகளாரும், தமிழ் தென்றல் திருவிகவும்...<br /><br /> பார்ப்பனர்களுக்கும், தமிழர்களுக்கும் இருக்கும் இடைவெளி தை 1 க்கும் சித்திரை 1க்கு நிறைய இருக்கிறது...//<br /><br />பல ஆண்டுகளாக இந்துக்கள் அனைவரும்(பார்ப்பனர்கள் மட்டும் அல்ல) இதைத் தமிழ்ப் புத்தாண் டாக ஏற்றுக் கொண்டி ருக்கின்றனர்.எப்போதும்,எதற்கெடுத்தாலும் ’பார்ப்பனர்’ என்ற வாதத்தை நீங்கள் மாற்றப் போவதில்லை. பார்ப்பனர்கள் தமிழர் இல்லையெனில் ’தமிழ்த்தாத்தா’ என்றழைக்கப் பட்ட உ.வே.சா. யார்?<br />இது ஒரு சின்ன உதாரணம் தான். இடைவெளி தேதிகளில் இல்லை; உங்களைப் போன்றோர் மனங்களில்தான்.என்னைப் பொறுத்தவரை இந்த மாதிரி வேற்றுமைகள் என்றுமே பார்த்ததில்லை.<br />வருகைக்கு மிக்க நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-60217607713398470272011-03-03T18:43:21.968+05:302011-03-03T18:43:21.968+05:30# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
// மாற்றியவர...# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...<br /><br /> // மாற்றியவர் தலையெழுத்து என்ன வாகும் உங்களுக்கு தெரியுமா.?//<br /><br /> ”நல்ல நேரம்”தான் சொல்ல வேண்டும்!<br /><br /> வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சௌந்தர்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-28993953674152244672011-03-03T18:41:45.384+05:302011-03-03T18:41:45.384+05:30# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
// அப்பட...# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...<br /> <br /> // அப்படி சூரியன் சோடைபோக வில்லையென்றால்..<br /><br /> இனி தமிழ் புத்தாண்டை தவைலர் என்ன செய்வார் (சித்திரை 1 அல்லது தை 1)//<br /> கண்டிப்பாகத் தை 1 தான்! ஏனென்றால் தமிழ் குரல் கூறுவது போல் இது பார்ப்பனப் புத்தாண்டாயிற்றே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-31551577523785952102011-03-03T18:39:30.274+05:302011-03-03T18:39:30.274+05:30# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
//எப்படியோ ...# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...<br /><br /> //எப்படியோ வர கர ஆண்டு எல்லோர் க்கும் நல்லதா அமையட்டும்..//<br /> அவ்வாறே நானும் வேண்டுகிறேன்/1சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-43876733446874140512011-03-03T18:38:21.950+05:302011-03-03T18:38:21.950+05:30# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
//இந்த கரஆண்...# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...<br /> //இந்த கரஆண்டு வரதுக்கு இன்னும் 41 நாள் 15 மணிநேரம் 24 நிமிஷம் இருக்கு அதுக்குள்ள இப்படி போட்டுட்டா எப்படி பாஸ் ...//<br /><br /> தேர்தல் தேதியைப் பார்த்தவுடன் மனதில் தோன்றிய முதல் எண்ணம்.பதிவாக்கி விட்டேன்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-6691194836173952022011-03-03T18:21:29.149+05:302011-03-03T18:21:29.149+05:30//மாற்றியவர் தலையெழுத்தே மாறலாம்
அதென்ன சொல்றதெல...//மாற்றியவர் தலையெழுத்தே மாறலாம் <br /><br />அதென்ன சொல்றதெல்லாம் சொல்லீட்டு, அரசியல் வேண்டாம்னு சொல்றது?பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-58542916095682808872011-03-03T17:58:55.052+05:302011-03-03T17:58:55.052+05:30இந்த கர வருஷம்... தமிழர்களுக்கானதில்லை...
வேண்டும...இந்த கர வருஷம்... தமிழர்களுக்கானதில்லை...<br /><br />வேண்டுமானால் இதனை நீங்கள் பார்ப்பன புத்தாண்டென கொண்டாட வாழ்த்துக்கிறேன்...<br /><br />தை முதல் நாள் தமிழ் புத்தாண்டென சொன்னவர்கள் தமிழ் மாமலை மறைமலை அடிகளாரும், தமிழ் தென்றல் திருவிகவும்...<br /><br />பார்ப்பனர்களுக்கும், தமிழர்களுக்கும் இருக்கும் இடைவெளி தை 1 க்கும் சித்திரை 1க்கு நிறைய இருக்கிறது...தமிழ் குரல்https://www.blogger.com/profile/16790724449129926480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-15481881534348342262011-03-03T17:22:24.982+05:302011-03-03T17:22:24.982+05:30மாற்றியவர் தலையெழுத்து என்ன வாகும் உங்களுக்கு தெரி...மாற்றியவர் தலையெழுத்து என்ன வாகும் உங்களுக்கு தெரியுமா.?கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-27428032314113663062011-03-03T17:21:51.444+05:302011-03-03T17:21:51.444+05:30கன்டிப்பா கை கொடுத்த செக்கிலிருந்து இன்னும் தலைவர்...கன்டிப்பா கை கொடுத்த செக்கிலிருந்து இன்னும் தலைவர் மீளவில்லை..<br />அப்படி சூரியன் சோடைபோக வில்லையென்றால்..<br /><br />இனி தமிழ் புத்தாண்டை தவைலர் என்ன செய்வார் (சித்திரை 1 அல்லது தை 1)கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-45929151655071409552011-03-03T17:15:16.657+05:302011-03-03T17:15:16.657+05:30எப்படியோ வர கர ஆண்டு எல்லோர் க்கும் நல்லதா அமையட்ட...எப்படியோ வர கர ஆண்டு எல்லோர் க்கும் நல்லதா அமையட்டும்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-58614380956908318182011-03-03T17:14:45.248+05:302011-03-03T17:14:45.248+05:30இந்த கரஆண்டு வரதுக்கு இன்னும் 41 நாள் 15 மணிநேரம் ...இந்த கரஆண்டு வரதுக்கு இன்னும் 41 நாள் 15 மணிநேரம் 24 நிமிஷம் இருக்கு அதுக்குள்ள இப்படி போட்டுட்டா எப்படி பாஸ் ...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-61303927979777622182011-03-03T17:06:20.912+05:302011-03-03T17:06:20.912+05:30கக்கு - மாணிக்கம் கூறியது...
//// எருமை வாகனம...கக்கு - மாணிக்கம் கூறியது...<br /><br /> //// எருமை வாகனமேறும் இவ்வாண்டு தேவதையால்....///<br /><br /> // ஆஹா..........உங்கள் எண்ணம் எல்லாம் பலித்து நாடும் மக்களும் நலமடைய வேண்டும் .:))))))//<br /> நன்றி கக்கு - மாணிக்கம்;முந்தின பதிவையும் பாருங்களேன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-42083882545535183832011-03-03T17:04:42.054+05:302011-03-03T17:04:42.054+05:30Riyas கூறியது...
// நல்லாயிருக்கு..//
நன்றி ர...Riyas கூறியது...<br /><br /> // நல்லாயிருக்கு..//<br /> நன்றி ரியாஸ்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-78724914685335481922011-03-03T17:02:23.339+05:302011-03-03T17:02:23.339+05:30//// எருமை வாகனமேறும் இவ்வாண்டு தேவதையால்....///
...//// எருமை வாகனமேறும் இவ்வாண்டு தேவதையால்....///<br /><br />ஆஹா..........உங்கள் எண்ணம் எல்லாம் பலித்து நாடும் மக்களும் நலமடைய வேண்டும் .:))))))பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-5703679330421800432011-03-03T16:52:26.374+05:302011-03-03T16:52:26.374+05:30நல்லாயிருக்கு..நல்லாயிருக்கு..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-75047592825880368492011-03-03T16:34:47.258+05:302011-03-03T16:34:47.258+05:30வேடந்தாங்கல் - கருன் கூறியது...
// Tamil10 - ல...வேடந்தாங்கல் - கருன் கூறியது...<br /><br /> // Tamil10 - ல் இணையுங்கள்..//<br /><br /> இணைத்திருக்கிறேன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-91633596816376646172011-03-03T16:34:01.652+05:302011-03-03T16:34:01.652+05:30வேடந்தாங்கல் - கருன் கூறியது...
//இந்த ’கர’ ஆ...வேடந்தாங்கல் - கருன் கூறியது...<br /><br /> //இந்த ’கர’ ஆண்டு .. அனைவருக்கும் நல்ல ஆண்டாக அமையட்டும்..<br /><br /> என்னடா காலையிலிருந்து ஆளைக் கானோம்னு பார்த்தேன்...<br /><br /> கவிதை யதார்த்தமாய்...//<br /> எதையாவது யோசிக்கணுமே!<br /> நன்றி கருன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-12516942414350490422011-03-03T16:29:26.015+05:302011-03-03T16:29:26.015+05:30வேடந்தாங்கல் - கருன் கூறியது...
I...
சுடச் சு...வேடந்தாங்கல் - கருன் கூறியது...<br /><br /> I...<br />சுடச் சுட!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com