tag:blogger.com,1999:blog-88935496334920993.post684634885575215371..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: ஆன்மீகம்.சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-53256878607482422842011-09-03T11:25:14.060+05:302011-09-03T11:25:14.060+05:30நிகழ்காலத்தில்... கூறியது...
// ஆன்மீகம் என்பத...நிகழ்காலத்தில்... கூறியது...<br /><br /> // ஆன்மீகம் என்பது வாழ்வின் பிரித்துப்பார்க்க முடியாத அம்சம்..<br /><br /> என்ன அதை புரிந்து கொள்ள முடியாதபோது/முயலாதபோது அதிலிருந்து நம் வாழ்வில் ஏற்படும் நன்மைகளை புரிந்துகொள்ள பலரால் முடிவதில்லை.,<br /><br /> நமது எழுத்துகள் அந்தப்பணியினைச் செய்ய வேண்டும் என்பது என் அவா..<br /><br /> மகிழ்ச்சி சென்னை பித்தன்..//<br /> வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-51244851655720429142011-09-03T11:22:34.514+05:302011-09-03T11:22:34.514+05:30நிரூபன் கூறியது...
//வணக்கம் ஐயா, ஆன்மீகப் பத...நிரூபன் கூறியது...<br /><br /> //வணக்கம் ஐயா, ஆன்மீகப் பதிவுகளுக்கு பதிவுலகில் உள்ள நிலையினை விளக்கியிருக்கிறீங்க.<br /><br /> கூடவே நன்றாக எழுதுவோர் காணாமற் போகின்றார்களே எனும் உண்மையினையும் உரைத்திருக்கிறீங்க.<br /> நன்றி நிரூ!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-38217891315913417642011-09-03T11:21:53.111+05:302011-09-03T11:21:53.111+05:30மாய உலகம் கூறியது...
//கண்டிப்பாக ஆன்மீகம் தே...மாய உலகம் கூறியது...<br /><br /> //கண்டிப்பாக ஆன்மீகம் தேவை வாழ்வில் அது அன்புடன் கூடிய ஆன்மீகம் தெய்வ பலன் கிட்டும்.... வெறும் மந்திரங்கள் உச்சரிக்காமல்...மனதை ஒரு நிலைப்படுத்தி தியான நிலையில் சொல்ல்ப்படும் மந்திரத்தின் மகிமையால் உடலில் காந்த சக்தி வலுப்படும்... அச்சக்தியை நல்விசயங்களுக்காக போதிக்கலாம்... அருமையான பதிவு ஐயா...பகிர்வுக்கு நன்றி நீங்கள் குறிப்பிட்ட அன்பு பதிவுக்கு சென்று பார்க்கிறேன்//<br /> நன்றி ராஜேஷ்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-6596480270397020252011-09-03T11:20:56.680+05:302011-09-03T11:20:56.680+05:30மாய உலகம் கூறியது...
// தமிழ் மணம் 9//
நன்ற...மாய உலகம் கூறியது...<br /><br /> // தமிழ் மணம் 9//<br /> நன்றி ராஜேஷ்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-86295644913982553222011-09-03T09:38:53.342+05:302011-09-03T09:38:53.342+05:30ஆன்மீகம் என்பது வாழ்வின் பிரித்துப்பார்க்க முடியாத...ஆன்மீகம் என்பது வாழ்வின் பிரித்துப்பார்க்க முடியாத அம்சம்..<br /><br />என்ன அதை புரிந்து கொள்ள முடியாதபோது/முயலாதபோது அதிலிருந்து நம் வாழ்வில் ஏற்படும் நன்மைகளை புரிந்துகொள்ள பலரால் முடிவதில்லை.,<br /><br />நமது எழுத்துகள் அந்தப்பணியினைச் செய்ய வேண்டும் என்பது என் அவா..<br /><br />மகிழ்ச்சி சென்னை பித்தன்..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-66071290251522360652011-09-03T01:51:39.560+05:302011-09-03T01:51:39.560+05:30வணக்கம் ஐயா, ஆன்மீகப் பதிவுகளுக்கு பதிவுலகில் உள்ள...வணக்கம் ஐயா, ஆன்மீகப் பதிவுகளுக்கு பதிவுலகில் உள்ள நிலையினை விளக்கியிருக்கிறீங்க.<br /><br />கூடவே நன்றாக எழுதுவோர் காணாமற் போகின்றார்களே எனும் உண்மையினையும் உரைத்திருக்கிறீங்க.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-37538872759293447232011-09-02T23:03:22.553+05:302011-09-02T23:03:22.553+05:30கண்டிப்பாக ஆன்மீகம் தேவை வாழ்வில் அது அன்புடன் கூட...கண்டிப்பாக ஆன்மீகம் தேவை வாழ்வில் அது அன்புடன் கூடிய ஆன்மீகம் தெய்வ பலன் கிட்டும்.... வெறும் மந்திரங்கள் உச்சரிக்காமல்...மனதை ஒரு நிலைப்படுத்தி தியான நிலையில் சொல்ல்ப்படும் மந்திரத்தின் மகிமையால் உடலில் காந்த சக்தி வலுப்படும்... அச்சக்தியை நல்விசயங்களுக்காக போதிக்கலாம்... அருமையான பதிவு ஐயா...பகிர்வுக்கு நன்றி நீங்கள் குறிப்பிட்ட அன்பு பதிவுக்கு சென்று பார்க்கிறேன்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-43959546587584043362011-09-02T23:00:26.778+05:302011-09-02T23:00:26.778+05:30தமிழ் மணம் 9தமிழ் மணம் 9மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-8975275677508359612011-09-02T20:29:53.731+05:302011-09-02T20:29:53.731+05:30முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
//நான் கண்டவர...முனைவர்.இரா.குணசீலன் கூறியது...<br /><br /> //நான் கண்டவரை வலையுலகில்<br /><br /> ஆன்மீகப் பதிவர்களையும்<br /> கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட பதிவர்களையும் சமமாகவே பார்க்க முடிகிறது.<br /><br /> இன்றைய சூழலில்,<br /><br /> கொள்கைகளை விவாதிப்பவர்கள் குறைவு என்பது உண்மைதான்.//<br /> நன்றி குணசீலன் சார்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-73699420758269154062011-09-02T20:29:00.231+05:302011-09-02T20:29:00.231+05:30M.R கூறியது...
//நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்...M.R கூறியது...<br /><br /> //நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க பகிர்வுக்கு நன்றி ஐயா//<br />M.R கூறியது...<br /><br /> //தமிழ் மணம் எட்டு//<br /><br /> நன்றி ரமேஷ்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-11335590775697735382011-09-02T18:43:38.513+05:302011-09-02T18:43:38.513+05:30நான் கண்டவரை வலையுலகில்
ஆன்மீகப் பதிவர்களையும்
கட...நான் கண்டவரை வலையுலகில்<br /><br />ஆன்மீகப் பதிவர்களையும்<br />கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட பதிவர்களையும் சமமாகவே பார்க்க முடிகிறது.<br /><br />இன்றைய சூழலில்,<br /><br />கொள்கைகளை விவாதிப்பவர்கள் குறைவு என்பது உண்மைதான்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-83747850164959564782011-09-02T17:41:29.693+05:302011-09-02T17:41:29.693+05:30தமிழ் மணம் எட்டுதமிழ் மணம் எட்டுM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-43161241152609914612011-09-02T17:40:28.436+05:302011-09-02T17:40:28.436+05:30நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க பகிர்வுக்கு நன்றி ஐய...நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க பகிர்வுக்கு நன்றி ஐயாM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-30384986287646127322011-09-02T16:23:35.399+05:302011-09-02T16:23:35.399+05:30கவி அழகன் கூறியது...
//அருமையான பதிவு
ஆன்...கவி அழகன் கூறியது...<br /><br /> //அருமையான பதிவு<br /> ஆன்மீக விழிப்புணர்வு//<br /> நன்றி கவி அழகன்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-11954349236622469372011-09-02T16:22:57.179+05:302011-09-02T16:22:57.179+05:30செங்கோவி கூறியது...
//உங்கள் அனுபவம் மெய் சில...செங்கோவி கூறியது...<br /><br /> //உங்கள் அனுபவம் மெய் சிலிர்க்க வைக்கின்றது..பிரார்த்தனையின் சக்தி பெரியது தான்.//<br /> நன்றி செங்கோவி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-73514315641546653402011-09-02T16:21:50.102+05:302011-09-02T16:21:50.102+05:30கந்தசாமி. கூறியது...
//ஆன்மிகம் என்றாலே கொஞ்ச...கந்தசாமி. கூறியது...<br /><br /> //ஆன்மிகம் என்றாலே கொஞ்சம் எட்ட தான் நிக்கிறம் ))//<br /> கிட்ட வாங்கய்யா!<br /> நன்றி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-78233765241898855292011-09-02T16:10:56.401+05:302011-09-02T16:10:56.401+05:30குணசேகரன் கூறியது...
//பதிவுலகில் ஆன்மீகம் என...குணசேகரன் கூறியது...<br /><br /> //பதிவுலகில் ஆன்மீகம் என்பது ஏதோ தீண்டத்தகாத பொருள் போல் நோக்கப் படுகிறது. ஆயினும் சில பதிவர்கள் விடாப்பிடியாக அவர்களது ஆன்மீகப் பதிவுகளைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.தனது பதிவுகளை அதிகம்பேர் படிப்பது இல்லை என் வருத்தப்பட்டு...//<br /><br /> //ஆன்மிகம் என்பது உணரப்படுவது. எழுதப்படுவதல்ல. ஆன்மிக அனுபவங்கள் எழுதப்படலாம். அப்படிப்பட்ட பதிவுகளே ஆன்மிகப்பதிவுகள் எனலாம். எ.கா. உங்கள் இந்தப்பதிவு அப்படி வரும். குறிப்பாக, உங்கள் கடைசிப்பத்தி.<br /><br /> ஆனால் the so-called ஆன்மிகப்பதிவுகள் என்ன செய்கின்றன ? இந்துப் புராணக்கதைகளையும், தேவாரம், திருவாசகம், ஆழ்வார்கள், நாயன்மார்கள் பற்றி எழுதுகிறார்கள். எழுதலாம். எழுதவேண்டும். ஆனால், அவற்றை இவர்கள் எழுதும் விதம் உண்மையிலே ஆன்மிகத்தைத் தூண்டாது. காரணம். தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற ஒரு பாவனை; பண்டிதர் தமிழில் எழுதப்படும். இதோடு விட்டால் பரவாயில்லை. “என் பதிவை படிக்காமலிருப்பவர்கள் ஆன்மிகமில்லாதவர்கள்” என்ற தோரணை. அதாவது “ஆன்மிகம் என்பதே ஒரு சிலருக்குத்தான். அவர்கள் நாங்கள்தான்” என்ற மேட்டுக்குடித் தோரணை. ஒவ்வொருவரும் ஒரு கூட்டத்தை பின்னூட்டக்காரர்களாக வைத்திருக்கிறார்கள். இவர்கள் பதிவுகளைப் படித்தால், இந்து மதம் என்பது ஒரு சாராருக்கு மட்டுமே என்று நினைப்பை உருவாக்கும். இதில் பார்ப்பனப்பதிவர்களென்றால் கேட்கவே வேண்டாம்: ஒரே சமஸ்கிருத சுலோகங்கள்தான். ஒரு பெண் பார்ப்பன பதிவாளர் பார்ப்ப்னீய சடங்குகளைப் பற்றித்தான் எழுதுவார். அது மட்டுமே இந்துமதம் என்பது அவர் முடிபு. கோடிக்கணக்கான தமிழர்களுக்கு அச்சடங்குகளே தெரியாது. தேவையுமில்லை. தமிழ்நாடென்றால் பார்ப்பனர்கள் மட்டும்தானா? இவருக்கேன் புரியவில்லை. இவர்கள் எவருமே தமிழ்நாட்டுக்கிராமியத் தெய்வங்களைப்பற்றி எழுதுவதில்லை. ஏன் பெரியார் வரமாட்டார் இவர்களைக் கிண்டல் பண்ண ? வந்தே தீரவேண்டும். இல்லாவிட்டால் இவர்கள் அடங்க மாட்டார்கள்.<br /><br /> இசுலாமியரென்றால், இவர்கள் மட்டுமே இறைவனை வணங்குவதாகவும் மற்றவர்களெல்லாம் இவர்கள் பாணியே பின்பற்றவேண்டுமென்றும் இருக்கும். இசுலாமியர் மட்டுமே படிக்கவேண்டும் எனச் சொல்லாமல் சொல்வார்கள். கிருத்துவர்கள் என்றால், ஒரே டெகினிக்கலாக பைபிள் வசனங்கள். புரிவது கடினம். இவர்களை நான் படிப்பதில்லை. ஆங்கிலத்திலேயே நேரடியாக படித்துக்கொண்டிருக்கிறேன்.<br /><br /> ஆன்மிகப்பதிவாளர்களுள் பலர், தம் பதிவுகளை மதச்சண்டைகளை காரசாரமாக நடத்த உதவுகிறார்கள். இயேசு அல்லாவைப்பற்றி இந்து ஆன்மிகப்பதிவாளர்களும், இந்துக்கடவுளர்களைப்பற்றி கிருத்துவ இசுலாமியப்பதிவாளர்களும் அசிங்கமாக எழுதி வருகிறார்கள்.<br /><br /> மதநல்லிணக்கமே தனது வலைபதிவின் குறிக்கோள் என்று திருச்சியிலிருந்து எழுதும் ஒருபதிவாளர், தன் பதிவில் கிருத்துவரும் இசுலாமியர் மட்டுமே மத நல்லிணக்கத்தை விரும்பவில்லை. இந்துக்கள் விரும்புகிறார்கள் என்ற மாதிரி பதிவுகள் போடுகிறார்கள். Absolute nonsense!<br /><br /> மார்க்ஸ் சொன்னார்: ஆன்மிகம் என்பது ஒரு போதை. Religion is the opiate of the masses. இந்த பதிவாளர்களுக்குப் பொருந்தும். வெறும் போதை இவர்களுக்கு.<br /><br /> ஆன்மிகப்பதிவுகள் பலவற்றைப்படித்து நான் வெறுப்படைந்ததே மிச்சம். இவர்களைப் படித்து நமக்கென்ன ஆன்மிகமாக பெருகும் ?<br /><br /> எவர் எளிமையாக ஆன்மிக அனுவபங்களை கர்வமில்லாமல் ‘தான் பெற்ற பயனை இவ்வுலகம் பெற வேண்டும்’ என்ற விசால மனத்தில் எழுதுகிறாரோ அவரின் ஆன்மிகப்பதிவால் எல்லாருக்கும் நன்மை. அது கண்டிப்பாக படிக்கப்படும். போற்றப்படும். அப்படியும் சிலபதிவாளர்கள் இருக்கிறார்கள்.//<br /> உங்கள் விரிவான பின்னூட்டம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது குணா!ஒரு சார்பின்றி நடுநிலையாக உங்கள் கருத்துக்களைச் சொல்லியி ருக்கிறீர்கள்.<br /> நன்றி!<br /><br /> I have not read Madurai Chokkan's blog.<br /> படித்துப் பாருங்களேன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-25093001044781731882011-09-02T16:00:43.166+05:302011-09-02T16:00:43.166+05:30வே.நடனசபாபதி கூறியது...
//வள்ளலார்தான் ‘கடை வ...வே.நடனசபாபதி கூறியது...<br /><br /> //வள்ளலார்தான் ‘கடை விரித்தோம் கொள்வாரில்லை. கட்டிவிட்டோம்.’ என்றார். மதுரை சொக்கன் அவ்வாறு எண்ணத்தேவையில்லை. அவருக்கென்று ஒரு இரசிகர் கூட்டம் இருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /> நானும் நீங்கள் குறிப்பிட்ட அந்த மத போதகரின் பிரார்த்தனையின் சக்தியை அனுபவித்து இருக்கிறேன். நீங்கள் சொல்வது உண்மைதான்.//<br /><br /> நன்றி சபாபதி அவர்களே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-30182309830101214642011-09-02T15:59:42.152+05:302011-09-02T15:59:42.152+05:30குடந்தை அன்புமணி கூறியது...
//முன்னோர்கள் சொல...குடந்தை அன்புமணி கூறியது...<br /><br /> //முன்னோர்கள் சொல்லிச் சென்றதில் பலவும் அர்த்தம் நிறைந்ததே. அதில் பின்னால் வந்தவர்கள் அவர்களுக்கேற்றவாறு சில மூட பழக்கங்களையும் திணித்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது. தெளிவான சிந்தனை இருந்தால் ஆன்மிகம் இனிக்கும்.//<br /> சரியே!<br /> நன்றி அன்புமணி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-109140485729621522011-09-02T15:58:52.848+05:302011-09-02T15:58:52.848+05:30"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
//..."என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...<br /><br /> //நல்ல பதிவு//<br /><br /><br /> நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-53700351536268107762011-09-02T15:58:16.060+05:302011-09-02T15:58:16.060+05:30"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
//..."என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...<br /><br /> //மனிதநேயம் மதத்தை விட உயர்ந்தது//<br /> உண்மைதான்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-15996387946167989532011-09-02T15:57:38.485+05:302011-09-02T15:57:38.485+05:30மகேந்திரன் கூறியது...
//சரியாகச் சொன்னீர்கள் ...மகேந்திரன் கூறியது...<br /><br /> //சரியாகச் சொன்னீர்கள் ஐயா<br /> ஆன்மிகம் பற்றி எழுவது பதிவர்கள் மத்தியில்<br /> கொஞ்சம் பயம் கலந்த பொருளாகவே இருக்கிறது.<br /> அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்.<br /><br /> தமிழ்மணம் 3//<br /> <br /> நன்றி மகேந்திரன்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-77516321471663380712011-09-02T14:41:30.908+05:302011-09-02T14:41:30.908+05:30அருமையான பதிவு
ஆன்மீக விழிப்புணர்வுஅருமையான பதிவு <br />ஆன்மீக விழிப்புணர்வுகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-35980080476485446552011-09-02T13:53:57.945+05:302011-09-02T13:53:57.945+05:30உங்கள் அனுபவம் மெய் சிலிர்க்க வைக்கின்றது..பிரார்த...உங்கள் அனுபவம் மெய் சிலிர்க்க வைக்கின்றது..பிரார்த்தனையின் சக்தி பெரியது தான்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-22521867823262620532011-09-02T13:36:50.819+05:302011-09-02T13:36:50.819+05:30ஆன்மிகம் என்றாலே கொஞ்சம் எட்ட தான் நிக்கிறம் ))ஆன்மிகம் என்றாலே கொஞ்சம் எட்ட தான் நிக்கிறம் ))Anonymousnoreply@blogger.com