tag:blogger.com,1999:blog-88935496334920993.post633882133519715269..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: தேர்தல்!49(ஓ)!ஓட்டுப் போட்டாச்சு!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-20265256459138050792011-09-24T21:16:50.160+05:302011-09-24T21:16:50.160+05:30suryajeeva கூறியது...
// 49 ஓ வை போட்டவர்களுக்...suryajeeva கூறியது...<br /><br /> // 49 ஓ வை போட்டவர்களுக்கும் நக்சலைட்டுகளுக்கும் தொடர்பு இருக்குமா என்று கூட தான் கணக்கு எடுத்தார்கள் காவல்துறையினர் ...//<br /> எதுவும் நடக்கும் இங்கே!<br /> நன்றி சூர்யஜீவா!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-73449117313075233972011-09-24T20:46:57.761+05:302011-09-24T20:46:57.761+05:3049 ஓ வை போட்டவர்களுக்கும் நக்சலைட்டுகளுக்கும் தொடர...49 ஓ வை போட்டவர்களுக்கும் நக்சலைட்டுகளுக்கும் தொடர்பு இருக்குமா என்று கூட தான் கணக்கு எடுத்தார்கள் காவல்துறையினர் ...SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-63657663038121125882011-04-29T11:30:50.214+05:302011-04-29T11:30:50.214+05:30R.S.KRISHNAMURTHY கூறியது...
// இதற்கெல்லாம் ...R.S.KRISHNAMURTHY கூறியது...<br /><br /> // இதற்கெல்லாம் ஓரே தீர்வு அந்த வசதியை அதே கருவியில் இணைப்பது மட்டுமே.//<br /> உண்மை!ஞானி அவர்களின் பின்னூட்டம் பார்த்தீர்களா?<br /> நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-72974136663089179912011-04-29T07:34:08.151+05:302011-04-29T07:34:08.151+05:30நீங்கள் கூறுவது போல நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் ...நீங்கள் கூறுவது போல நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் நாமம் என்பது தான் நிதரிசனம்! இந்தத் தேர்தலில், தமிழ்நாடு முழுவதற்கும் ஒரு பத்தாயிரம் 49-0 விழுந்திருக்குமா? நாலரைக் கோடி ஓட்டில் இது எத்தனை விழுக்காடு-என்ன பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்கிறீர்கள்? அதைவிட வேடிக்கை, பெரும்பாலான தேர்தல் அதிகாரிகளுக்கே 49-0 பற்றி ஏதும் தெரியாது என்பதுதான்.(இந்து தினசரியில் தேர்தலுக்கு மறுநாள் வந்த ஆசிரியருக்குக் கடிதங்களைப் பாருங்கள்). இதற்கெல்லாம் ஓரே தீர்வு அந்த வசதியை அதே கருவியில் இணைப்பது மட்டுமே.R.S.KRISHNAMURTHYhttps://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-17580659200073743432011-04-15T11:09:56.705+05:302011-04-15T11:09:56.705+05:30@ gnani ,
விரிவான தகவலுக்கு நன்றி,ஞாநி அவர்களே...@ gnani ,<br /> விரிவான தகவலுக்கு நன்றி,ஞாநி அவர்களே!<br /> காத்திருப்போம்,எப்போதும் போல்!<br /> வருகைக்கு நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-3697642255720273692011-04-15T11:06:19.016+05:302011-04-15T11:06:19.016+05:30FOOD கூறியது...
//தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்...FOOD கூறியது...<br /><br /> //தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சார். நானும் ஜன நாயக கடமை முடித்து வந்துடேன்.//<br /> இக் கர ஆண்டில் “பூமியானது பூர்ணமாக மழை,பயிர்,தானியம் இவைகளோடு செழித்து இருக்கும்”<br /> அதாவது ‘உணவு உலகம்’ சிறப்பாக இருக்கும்!வாழ்த்துகள்!<br /> நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-61940775955560214082011-04-15T10:34:47.430+05:302011-04-15T10:34:47.430+05:3049 ஓவுக்கு தனி ப்ட்டன் வைக்கக் கோரி பீயூசிஎல் மக்க...49 ஓவுக்கு தனி ப்ட்டன் வைக்கக் கோரி பீயூசிஎல் மக்கள் சிவில் உரிமை சங்கம் ஏழு வருடம் முன்பே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. தனக்கு அது சம்மதமே என்று தேர்தல் ஆனையம் உடனே தெரிவித்தது. ஆனால் பிஜேபி காங்கிரஸ் அரசுகள் பதில் தராமல் வழக்கை இழுத்தடித்தன. சில மாதம் முன்புதான் காங்கிரஸ் அரசு தான் 49 ஓவை ஆதரிக்க வில்லையென்று கோர்ட்டில் தெரிவித்தது. நீதிபதி இந்த வழக்கை அரசியல் சட்ட நீதிபதிகள் பெஞ்ச்தான் முடிவு செய்யவேண்டுமென்று கூறி அதற்கு அனுப்பியுள்ளார். பெஞ்ச் இன்னும் வழக்கை எடுத்துக் கொள்ளவில்லை. இதுதான் தற்போதைய நிலை. ஞாநிgnanihttps://www.blogger.com/profile/10068044383536965753noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-2779701647391987522011-04-14T20:01:36.606+05:302011-04-14T20:01:36.606+05:30தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சார். நானும் ஜன நாய...தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சார். நானும் ஜன நாயக கடமை முடித்து வந்துடேன்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-67676670571815921362011-04-14T10:23:58.693+05:302011-04-14T10:23:58.693+05:30பாரத்... பாரதி... கூறியது...
//49 ஓ ஓட்டுப்போ...பாரத்... பாரதி... கூறியது...<br /><br /> //49 ஓ ஓட்டுப்போடுகிறேன் என்று சொன்னவுடன் , ஏஜெண்டுகள் ஒரு மாதிரியாக பார்த்திருப்பார்களே...//<br /><br />செங்கோவி கூறியது...<br /> //49ஓ-வில் போட்டுவிட்டு பூத் ஏஜெண்ட்களைத் தாண்டி வருவதே கஷ்டம் தான்!//<br /><br /> இதற்கு ஒரே வழி,49(ஓ) தேர்வையும்,மின்னணு எந்திரத்தில் சேர்ப்பதுதான்! <br /> வருகைக்கு நன்றி<br /> பாரதி<br /> செங்கோவிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-43401047310464797912011-04-14T00:33:20.146+05:302011-04-14T00:33:20.146+05:3049ஓ-வில் போட்டுவிட்டு பூத் ஏஜெண்ட்களைத் தாண்டி வரு...49ஓ-வில் போட்டுவிட்டு பூத் ஏஜெண்ட்களைத் தாண்டி வருவதே கஷ்டம் தான்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-55777350708402976932011-04-13T21:31:15.116+05:302011-04-13T21:31:15.116+05:3049 ஓ ஓட்டுப்போடுகிறேன் என்று சொன்னவுடன் , ஏஜெண்டுக...49 ஓ ஓட்டுப்போடுகிறேன் என்று சொன்னவுடன் , ஏஜெண்டுகள் ஒரு மாதிரியாக பார்த்திருப்பார்களே...Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-58557624206494660142011-04-13T19:55:54.414+05:302011-04-13T19:55:54.414+05:30வே.நடனசபாபதி கூறியது...
// நானும் எனது குடும்ப...வே.நடனசபாபதி கூறியது...<br /><br /> // நானும் எனது குடும்பத்தாரும் காலையில் 7.30 மணிக்கே சென்று வாக்களித்து எங்கள் ‘ஜனநாயக கடமையை’ஆற்றிவிட்டோம். அந்த வாக்கு சாவடியில் எங்கள் குடும்பத்தின் முதல் வாக்கே எங்களுடையதுதான்.<br /><br /> இன்றைய செய்தி. நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி என்ற ஊரில் அநேகம் பேர் 49(ஓ) வின் கீழ் வாக்களித்திருக்கிறார்களாம்!//<br /> மசினகுடிக்காரர்கள் பாராட்டப் பட வேண்டியவர்களே!நீங்களும்தான், வாக்களிப்பதில் உங்கள் வேகத்துக்கு!<br /> நன்றி சபாபதி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-32509636471526784862011-04-13T19:53:07.148+05:302011-04-13T19:53:07.148+05:30@அருள்
வருகைக்கு நன்றி!@அருள்<br /> வருகைக்கு நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-55248745690919593822011-04-13T19:44:10.344+05:302011-04-13T19:44:10.344+05:30Vasu கூறியது...
//விரலில் அவர்கள் மை வைத்தார்...Vasu கூறியது...<br /><br /> //விரலில் அவர்கள் மை வைத்தார்கள்.<br /><br /> நெற்றியில் நானே பட்டையாய் நாமம் போட்டுக் கொண்டேன்.(இதுதானே இன்றைய நிலை)//<br /><br /> // நம் இயலாமையை ,வேதனையை மிகவும் ஹாஸ்யமாக கூறி உள்ளீர்கள் .. இம்முறை சில சிறிய மாறுதல்கள் கண்கூடாக தெரிந்தது ..நாமம் போடும் அரசியல்வாதிகளின் நெற்றியில் மக்கள் நாமம் போடும் காலம் சிறுது காலத்தில் மலரும் என்பது உறுதி ... காரணம் ஒட்டு போடும் தகுதியை லட்சோப லட்சம் மக்கள் புதிதாக பெற்றிருப்பதும் பெறப்போவதும் தான் .<br /> இவர்களை எளிதில் ஏமாற்ற இயலாது ! //<br /><br /> நல்ல காலம் பிறக்குது,நல்ல காலம் பிறக்குது!!<br /> நன்றி வாசு!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-5874530427753179532011-04-13T19:18:59.935+05:302011-04-13T19:18:59.935+05:30நானும் எனது குடும்பத்தாரும் காலையில் 7.30 மணிக்கே ...நானும் எனது குடும்பத்தாரும் காலையில் 7.30 மணிக்கே சென்று வாக்களித்து எங்கள் ‘ஜனநாயக கடமையை’ஆற்றிவிட்டோம். அந்த வாக்கு சாவடியில் எங்கள் குடும்பத்தின் முதல் வாக்கே எங்களுடையதுதான்.<br /> <br />இன்றைய செய்தி. நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி என்ற ஊரில் அநேகம் பேர் 49(ஓ) வின் கீழ் வாக்களித்திருக்கிறார்களாம்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-57785526354650193062011-04-13T18:39:12.592+05:302011-04-13T18:39:12.592+05:30//விரலில் அவர்கள் மை வைத்தார்கள்.
நெற்றியில் நானே...//விரலில் அவர்கள் மை வைத்தார்கள்.<br /><br />நெற்றியில் நானே பட்டையாய் நாமம் போட்டுக் கொண்டேன்.(இதுதானே இன்றைய நிலை)//<br /><br />நம் இயலாமையை ,வேதனையை மிகவும் ஹாஸ்யமாக கூறி உள்ளீர்கள் .. இம்முறை சில சிறிய மாறுதல்கள் கண்கூடாக தெரிந்தது ..நாமம் போடும் அரசியல்வாதிகளின் நெற்றியில் மக்கள் நாமம் போடும் காலம் சிறுது காலத்தில் மலரும் என்பது உறுதி ... காரணம் ஒட்டு போடும் தகுதியை லட்சோப லட்சம் மக்கள் புதிதாக பெற்றிருப்பதும் பெறப்போவதும் தான் .<br />இவர்களை எளிதில் ஏமாற்ற இயலாது ! வாசுதேவன்Vasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-54268128581286058882011-04-13T18:31:17.633+05:302011-04-13T18:31:17.633+05:30!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
// நானும...!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...<br /><br /> // நானும் வந்துட்டேன் .. எலக்ஷன் டூட்டியில் இருப்பதால் பின்னூட்டம் இடமுடியவில்லை..//<br /><br /> அதிக வேலைப்பளு இருந்தும், வருகை தந்தமைக்கு நன்றி,கருன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-22025270025029791482011-04-13T16:53:51.119+05:302011-04-13T16:53:51.119+05:30நானும் வந்துட்டேன் .. எலக்ஷன் டூட்டியில் இருப்பதா...நானும் வந்துட்டேன் .. எலக்ஷன் டூட்டியில் இருப்பதால் பின்னூட்டம் இடமுடியவில்லை..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-33412240825164781092011-04-13T16:23:46.825+05:302011-04-13T16:23:46.825+05:30ஜோதிஜி சொன்னது…
//நாம் வைத்துள்ள நம்பிக்கை நம...ஜோதிஜி சொன்னது…<br /><br /> //நாம் வைத்துள்ள நம்பிக்கை நமது அரசியல் சூழலை நிச்சயம் மாற்றும்.//<br /> கட்டுண்டோம்,பொறுத்திருப்போம்,காலம்மாறும்!<br /> நன்றி ஜோதிஜி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-56955430990246048492011-04-13T15:34:17.176+05:302011-04-13T15:34:17.176+05:30நாம் வைத்துள்ள நம்பிக்கை நமது அரசியல் சூழலை நிச்சய...நாம் வைத்துள்ள நம்பிக்கை நமது அரசியல் சூழலை நிச்சயம் மாற்றும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-68211306478896829712011-04-13T14:44:27.768+05:302011-04-13T14:44:27.768+05:30சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் கூறியது...
// ...சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் கூறியது...<br /><br /> // விரலில் வைப்பர் மையால் பொட்டு!- ஆங்கு<br /> வைத்திடல் நாமே வைத்துக்கொள்ளும் வேட்டு!!<br /><br /> நம்ம சைடும் வந்து படிச்சுட்டு ஒரு பின்னூட்டம் போடுங்க>>> அன்புடன் காத்திருக்கிறோம்!!<br /><br /> http://sagamanithan.blogspot.com///<br /> அருமையாச் சொல்லிட்டீங்க!<br /> இப்பவே செய்கிறேன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-72042798029031586882011-04-13T14:43:12.559+05:302011-04-13T14:43:12.559+05:30ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
//49 0 வா..அடங்...ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...<br /><br /> //49 0 வா..அடங்கப்பா//<br /> போட்டு விட்டுத் தப்ப முடியுமா!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-1247012103305660262011-04-13T14:42:13.157+05:302011-04-13T14:42:13.157+05:30ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
//கலக்கல் அய்யா...ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...<br /><br /> //கலக்கல் அய்யா//<br /> நன்றி சதீஷ்குமார்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-76323859562674947802011-04-13T14:27:48.414+05:302011-04-13T14:27:48.414+05:30விரலில் வைப்பர் மையால் பொட்டு!- ஆங்கு
வைத்திடல் ந...விரலில் வைப்பர் மையால் பொட்டு!- ஆங்கு <br />வைத்திடல் நாமே வைத்துக்கொள்ளும் வேட்டு!!<br /><br />நம்ம சைடும் வந்து படிச்சுட்டு ஒரு பின்னூட்டம் போடுங்க>>> அன்புடன் காத்திருக்கிறோம்!!<br /><br />http://sagamanithan.blogspot.com/சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன்https://www.blogger.com/profile/16230949422057294119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-37906759643750787582011-04-13T14:00:26.727+05:302011-04-13T14:00:26.727+05:3049 0 வா..அடங்கப்பா49 0 வா..அடங்கப்பாAnonymousnoreply@blogger.com