tag:blogger.com,1999:blog-88935496334920993.post4249188225334140384..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: பெண்மணி அவள் கண்மணி!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-59317729947287196342017-05-12T16:09:41.808+05:302017-05-12T16:09:41.808+05:30இனி திருட வரும் திருடர்கள் எதையும் விட்டு வைக்கமாட...இனி திருட வரும் திருடர்கள் எதையும் விட்டு வைக்கமாட்டார்கள். அந்த பெண்மணி சாமர்த்தியமாக நகையை காப்பாற்றிய விதத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டி திருடர்களுக்கு உதவி செய்துவிட்டார்கள் என நினைக்கிறேன். நாளிதழின் செய்தியை அருமையான பதிவாக மாற்றியதற்கு பாராட்டுகள்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-37551161627512123232017-05-12T09:56:56.411+05:302017-05-12T09:56:56.411+05:30நன்றி வெங்கட்நன்றி வெங்கட்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-4518627088399368002017-05-12T09:55:58.876+05:302017-05-12T09:55:58.876+05:30நன்றி ரூபன்நன்றி ரூபன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-5092052364110700762017-05-12T08:18:37.586+05:302017-05-12T08:18:37.586+05:30நன்றி நேசன்நன்றி நேசன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-33849398723440622142017-05-12T08:17:59.962+05:302017-05-12T08:17:59.962+05:30நன்றி ரமணிநன்றி ரமணிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-42550979680558342142017-05-12T07:30:45.302+05:302017-05-12T07:30:45.302+05:30நல்லதொரு ஐடியா! பீரோவில் இருப்பது பாதுகாப்பாக இருப...நல்லதொரு ஐடியா! பீரோவில் இருப்பது பாதுகாப்பாக இருப்பது சந்தேகமே!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-14302746977058353142017-05-12T06:38:50.807+05:302017-05-12T06:38:50.807+05:30வணக்கம்
ஐயா
கதையில் சொல்லிய விதம் சிறப்பு ஐயா படி...வணக்கம்<br />ஐயா<br /><br />கதையில் சொல்லிய விதம் சிறப்பு ஐயா படித்து மகிழ்ந்தேன் <br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-16408408500825975982017-05-12T00:09:26.538+05:302017-05-12T00:09:26.538+05:30அருமையான கதை ஐயா .திருடனுக்கு திருட ஏதும் கிடைக்கல...அருமையான கதை ஐயா .திருடனுக்கு திருட ஏதும் கிடைக்கல)))தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-654425952475821342017-05-11T21:19:36.341+05:302017-05-11T21:19:36.341+05:30சரியாகச் சொன்னீர்கள்
மிகக் கவனமின்றி போடப்பட்டது ப...சரியாகச் சொன்னீர்கள்<br />மிகக் கவனமின்றி போடப்பட்டது போல<br />மிகக் கவனமாக வைக்கப்பட்டதே<br />பாதுகாப்பாய் இருக்கச் சாத்தியம்<br />சொல்லிச் சென்றவிதம் அருமை<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-11391906332751349052017-05-11T20:20:08.255+05:302017-05-11T20:20:08.255+05:30நன்றி ஜெயகுமார்நன்றி ஜெயகுமார்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-51836168659913081492017-05-11T20:19:20.878+05:302017-05-11T20:19:20.878+05:30நன்றி ஸ்ரீராம்நன்றி ஸ்ரீராம்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-52809961688586530192017-05-11T20:18:51.748+05:302017-05-11T20:18:51.748+05:30ஹால்ல கிடக்கற புடவைல இருக்கும்னு நினைக்க முடியுமா....ஹால்ல கிடக்கற புடவைல இருக்கும்னு நினைக்க முடியுமா.அலட்சியம்தான்<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-26774495543847217212017-05-11T20:17:23.853+05:302017-05-11T20:17:23.853+05:30இடம் கிடைக்காமலா பொகும்?!
நன்றி நெல்லைத் தமிழன்இடம் கிடைக்காமலா பொகும்?!<br />நன்றி நெல்லைத் தமிழன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-4633578794020389492017-05-11T19:41:07.511+05:302017-05-11T19:41:07.511+05:30ஆகா
மிகவும் புத்திசாலித் தனமான செயலாக இருக்கிறதேஆகா<br />மிகவும் புத்திசாலித் தனமான செயலாக இருக்கிறதேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-61956263355840748482017-05-11T19:39:07.957+05:302017-05-11T19:39:07.957+05:30வெளிப்படையாக இருக்கும் எதையும் பார்க்க மாட்டார்கள்...வெளிப்படையாக இருக்கும் எதையும் பார்க்க மாட்டார்கள். ஏமாந்த திருடர்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-20236893362329267602017-05-11T19:36:25.781+05:302017-05-11T19:36:25.781+05:30திருட வந்தவனுங்க சரியான சோம்பேறிங்க :)திருட வந்தவனுங்க சரியான சோம்பேறிங்க :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-84449699842315332662017-05-11T18:57:10.989+05:302017-05-11T18:57:10.989+05:30ஆமாம் ஐயா நானும் இப்படித்தான் சிில நேரங்களில் செய்...ஆமாம் ஐயா நானும் இப்படித்தான் சிில நேரங்களில் செய்வேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-89827782477801288932017-05-11T17:53:55.912+05:302017-05-11T17:53:55.912+05:30அந்தக் கால மெதட் - அரிசிப் பானையில் நகையை வைப்பது....அந்தக் கால மெதட் - அரிசிப் பானையில் நகையை வைப்பது. அப்புறம் பீரோவில் வைப்பது. இப்போ நீங்க மூலையில் போட்ட புடவையையும் சொல்லிட்டீங்க. இப்படி எல்லா இடங்களும் தெரிந்துவிட்டால் பின்ன எங்கதான் வைக்கறது?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-88726417693018335062017-05-11T16:57:20.085+05:302017-05-11T16:57:20.085+05:30விரைந்து வந்து கருத்துச் சொன்னமைக்கு நன்றிவிரைந்து வந்து கருத்துச் சொன்னமைக்கு நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-74733868881798438582017-05-11T16:56:24.573+05:302017-05-11T16:56:24.573+05:30மின்னல் வேக வருகைக்கு நன்றி
புத்திசாலி பெண்மணிதான்...மின்னல் வேக வருகைக்கு நன்றி<br />புத்திசாலி பெண்மணிதான்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-60077985518049181012017-05-11T16:51:19.649+05:302017-05-11T16:51:19.649+05:30சபாஷ்! நம்ம ஊரிலும் இம்மாதிரி புத்திசாலிப் பெண்கள்...சபாஷ்! நம்ம ஊரிலும் இம்மாதிரி புத்திசாலிப் பெண்கள் இருக்கிறார்களே! நீங்கள் சொன்னவிதம் அருமை.<br /><br />இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-55193908763949076592017-05-11T16:51:14.613+05:302017-05-11T16:51:14.613+05:30ஆம். பணம் மற்றும் மிகவும் விலை உயர்ந்த பொருட்களை ப...ஆம். பணம் மற்றும் மிகவும் விலை உயர்ந்த பொருட்களை பீரோவில் வைக்கவே கூடாது. நல்லதொரு சம்பவம். பிறருக்குப் பாடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com