tag:blogger.com,1999:blog-88935496334920993.post4174638796501807815..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: கணினியுடனான கைகுலுக்கல்!(தொடர்பதிவு)சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-77315998328114201712013-07-26T20:41:01.927+05:302013-07-26T20:41:01.927+05:30உங்கள் கணினி அனுபவங்களைக் கவிதையாகவே எழுதியது நன்ற...உங்கள் கணினி அனுபவங்களைக் கவிதையாகவே எழுதியது நன்று!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-65201193453833122992013-07-26T18:40:03.534+05:302013-07-26T18:40:03.534+05:30 சுருங்கச் சொல்லி விளங்க வைத்தீர்! சுருங்கச் சொல்லி விளங்க வைத்தீர்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-90120625327566773722013-07-26T17:02:58.547+05:302013-07-26T17:02:58.547+05:30அனுபவ கவிதை சிறப்பு! நன்றி!அனுபவ கவிதை சிறப்பு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-27280439054506993202013-07-26T11:36:04.981+05:302013-07-26T11:36:04.981+05:30Today every desk is having a computer in Banks wit...Today every desk is having a computer in Banks with net connectivity. Then what else, we are busy in using the computer to the fullest extent which is evident from typing this comment which I am doing in my office. Trust you got the point now.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-53311964255503842772013-07-26T11:24:27.535+05:302013-07-26T11:24:27.535+05:30நன்றி இராஜராஜேஸ்வரிநன்றி இராஜராஜேஸ்வரிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-74248214482515937092013-07-26T11:24:06.982+05:302013-07-26T11:24:06.982+05:30இனிமேல் “என்னத்தப் பழகி என்னத்த அடிச்சு”!
நன்றி சு...இனிமேல் “என்னத்தப் பழகி என்னத்த அடிச்சு”!<br />நன்றி சுப்புடுசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-41858414337223106432013-07-26T11:23:14.882+05:302013-07-26T11:23:14.882+05:30நன்றி ஸ்கூல்பையன்நன்றி ஸ்கூல்பையன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-90817376697449485662013-07-26T11:22:23.163+05:302013-07-26T11:22:23.163+05:30ஒரு கை ஒரு விரல்!இரண்டு கை,இரண்டு ஆள் காட்டி விரல்...ஒரு கை ஒரு விரல்!இரண்டு கை,இரண்டு ஆள் காட்டி விரல்கள்.!அவ்வளவே!<br /><br />நன்றி மனோசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-67201079970643553242013-07-26T11:21:15.086+05:302013-07-26T11:21:15.086+05:30துள்ளாமல் இருக்க வைகோ மூலம் அம்பாளடியாள் வழிகாட்டி...துள்ளாமல் இருக்க வைகோ மூலம் அம்பாளடியாள் வழிகாட்டினார்கள்!<br />துள்ளல் நின்றது.இனி நான் துள்ளினாலும் பதிவு துள்ளாது என நம்புகிறேன்!<br />பிளாக்கர் நண்பனுக்கும் நன்றி<br />நன்றி அருணா செல்வம்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-83735789112397037382013-07-26T11:17:51.065+05:302013-07-26T11:17:51.065+05:30நன்றி குமார்நன்றி குமார்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-13575195474221947102013-07-26T11:17:36.377+05:302013-07-26T11:17:36.377+05:30நன்றி ராஜிநன்றி ராஜிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-48289143559071590272013-07-26T11:17:22.450+05:302013-07-26T11:17:22.450+05:30மனம் நெகிழ்ந்து போயிருக்கிறேன்!இத்தகைய பாசமிகு உறவ...மனம் நெகிழ்ந்து போயிருக்கிறேன்!இத்தகைய பாசமிகு உறவுகளைப் பெற்றுத் தந்த பதிவுலகுக்கு நன்றி!உங்கள் வழிகாட்டுதலின்படியே தளத்தைச் சரி செய்தேன்.ஆட்டம் நின்றது அறிந்து நான் ஆடிக்கொண்டிருக்கிறேன் ஆனந்தமாய்!<br />நன்றி அம்பாளடியாள்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-26697017510953360542013-07-26T11:10:07.103+05:302013-07-26T11:10:07.103+05:30வாய்ப்புக்கும் ,வருகைக்கும் நன்றி இளங்கோவாய்ப்புக்கும் ,வருகைக்கும் நன்றி இளங்கோசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-19968958488742107272013-07-26T11:09:28.501+05:302013-07-26T11:09:28.501+05:30நன்றி தனபாலன்நன்றி தனபாலன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-15145060146258845852013-07-26T11:09:13.220+05:302013-07-26T11:09:13.220+05:30உயர்வு நவிற்சி!
நன்றி கண்ணதாசன்உயர்வு நவிற்சி!<br />நன்றி கண்ணதாசன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-51294633784554047222013-07-26T11:08:36.222+05:302013-07-26T11:08:36.222+05:30நன்றி சபாபதி சார்நன்றி சபாபதி சார்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-55911945896617618582013-07-26T08:53:02.659+05:302013-07-26T08:53:02.659+05:30இன்று வரை கற்றுக்கொண்டே இருக்கிறேன்!
கணினிஎன்னும் ...இன்று வரை கற்றுக்கொண்டே இருக்கிறேன்!<br />கணினிஎன்னும் கடலின் கரை காண்பது என்று?!<br /><br />கற்றது கைம்மண்ணளவு .. கல்லாதது உலகளவு ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-59497193530295259952013-07-26T07:44:46.054+05:302013-07-26T07:44:46.054+05:30பத்து விரலில் பழகுவது மிக எளிமையே..! நீங்கள் ஒரு ம...பத்து விரலில் பழகுவது மிக எளிமையே..! நீங்கள் ஒரு முயற்சி எடுங்கள்...!!தேன் நிலாhttps://www.blogger.com/profile/02561211359519629033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-19531887085754906312013-07-26T06:30:04.915+05:302013-07-26T06:30:04.915+05:30சுருக்கமான கவிதையா சொல்லிட்டீங்க.... நன்றி..
சுருக்கமான கவிதையா சொல்லிட்டீங்க.... நன்றி..<br />கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-9739595442066363342013-07-26T05:05:18.717+05:302013-07-26T05:05:18.717+05:30ஒரு விரல் கிருஷ்ணா ராவா ? இது எப்படி சாத்துயம் தல...ஒரு விரல் கிருஷ்ணா ராவா ? இது எப்படி சாத்துயம் தல, ஆச்சர்யமா இருக்கே...!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-44131455766630704352013-07-26T04:24:17.487+05:302013-07-26T04:24:17.487+05:30வணக்கம் ஐயா.
உங்களின் பதிவுகளைக் கண்டு களிக்கும் ...வணக்கம் ஐயா.<br /><br />உங்களின் பதிவுகளைக் கண்டு களிக்கும் இன்பம் <br />இப்பொழுது கிடைத்து விட்டது. சரிசெய்தமைக்கு<br />மிக்க நன்றி.<br /><br />(இந்த வயதில் என்னமா துள்ளினீர்கள்!!! எனக்கு<br />உங்களின் வலையைத் திறக்கும் பொழுதெல்லாம் <br />கோபமாக வரும்)<br /><br />கணினியுடன் கைகுலுக்கல் அருமைங்க ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-30918343967480016792013-07-26T01:51:21.732+05:302013-07-26T01:51:21.732+05:30அருமையாச் சொன்னீங்க...
ரசித்தேன்.அருமையாச் சொன்னீங்க...<br />ரசித்தேன்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-22920118925496260002013-07-25T23:25:27.726+05:302013-07-25T23:25:27.726+05:30கணினிஎன்னும் கடலின் கரை காண்பது என்று?!
>>
க...கணினிஎன்னும் கடலின் கரை காண்பது என்று?!<br />>><br />கஷ்டம்தான்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-59495586006734569142013-07-25T21:50:40.059+05:302013-07-25T21:50:40.059+05:30வணக்கம் ஐயா !
எப்படி உள்ளீர்கள் ?...கண்களில் கண்ணீ...வணக்கம் ஐயா !<br />எப்படி உள்ளீர்கள் ?...கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க இன்று <br />என் மனம் இன்பம் துன்பம் இரண்டுங் கலந்து துடிக்கிறது .காரணம் <br />இதுவரைத் தங்களின் தளம் பேயாட்டம் ஆடியது .ஓரு மூத்த பதிவர் <br />எம் மனதில் நிறைந்த சொந்தம் தங்களுடன் பேச முடியாமல் போனதே <br />என்று பலமுறை கவலையடைந்தேன் .இன்று ஓர் ஆக்கம் அதுவும் <br />இந்தப் பேயாட்டம் ஆடும் தளங்களைக் கவனத்திற்குக் கொண்டு வர <br />வேண்டும் என்றெண்ணி .மீண்டும் அத் தளங்களைப் பரிசீலிக்கும் <br />முயற்சியில் ஈடுபட்டிருந்த போதே உங்கள் தளம் என்னையும் வரவேற்றது .<br />நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் .மீண்டும் எமது நட்புத் <br />தொடர கிடைத்த வாய்ப்பை இட்டு .என்னோடு பேசுங்கள் உங்கள் <br />எழுத்துக்களைக் கண்டு என் மனம் மேலும் மகிழ்ச்சியடையும் ஐயா ....!!அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-24111958850071561802013-07-25T21:44:43.694+05:302013-07-25T21:44:43.694+05:30// இன்றும் என்ன? வலைப்பதிவில் எழுதும்போதும்
இளங...// இன்றும் என்ன? வலைப்பதிவில் எழுதும்போதும்<br /> இளங்கோ போல் நானும் ஒரு விரல் கிருஷ்ணா ராவ்தான்<br /> இன்று வரை கற்றுக்கொண்டே இருக்கிறேன்!<br /> கணினிஎன்னும் கடலின் கரை காண்பது என்று?! //<br /><br />எனது அன்பு வேண்டுகோளை ஏற்று அனுபவப் பதிவு ஒன்று தந்த தங்களுக்கு நன்றி! போகிற போக்கைப் பார்த்தால் ” ஒரு விரல் கிருஷ்ணா ராவ் பதிவர்கள் கழகம் “ தொடங்கி விடலாம் போலிருக்கிறது.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com