tag:blogger.com,1999:blog-88935496334920993.post3705546376365190930..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: பெயர்க்காரணம்-தொடர் பதிவு!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-71750505083120942952011-04-22T19:51:28.659+05:302011-04-22T19:51:28.659+05:30இராஜராஜேஸ்வரி கூறியது...
// பித்தா பிறை சூடி ம...இராஜராஜேஸ்வரி கூறியது...<br /><br /> // பித்தா பிறை சூடி மாதிரி பிததன் பதிவு எழுதி.நல்லாஎழுதுகிறீர்கள்.வாழ்த்துக்கள்.//<br /> நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-39859913259960792142011-04-22T12:13:12.179+05:302011-04-22T12:13:12.179+05:30பித்தா பிறை சூடி மாதிரி பிததன் பதிவு எழுதி.நல்லாஎழ...பித்தா பிறை சூடி மாதிரி பிததன் பதிவு எழுதி.நல்லாஎழுதுகிறீர்கள்.வாழ்த்துக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-14664028178927067372011-04-21T16:34:34.204+05:302011-04-21T16:34:34.204+05:30கக்கு - மாணிக்கம் கூறியது...
//"கொழந்தே&...கக்கு - மாணிக்கம் கூறியது...<br /><br /> //"கொழந்தே" இதுதான் எனக்கு பிடிச்சிருக்கு. :))))<br /> இனிமே பின்னூட்டத்தில் கொழந்தே ன்னே எழுதப்போறேன்!//<br /> அய்யோ!வாயைக் கொடுத்து நானே மாட்டிக்கிட்டேனே!அய்யா,சாமி! ஆளை விடுங்க!<br /> நன்றி ,கக்கு!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-24387393190900966642011-04-21T16:32:59.469+05:302011-04-21T16:32:59.469+05:30சி.பி.செந்தில்குமார் கூறியது...
//அட இம்புட்ட...சி.பி.செந்தில்குமார் கூறியது...<br /><br /> //அட இம்புட்டு தானா? நான் கூட ரீமா சென்னை,ரியா சென்னை, அமர்த்தியா சென்னை அண்ணனுக்கு பிடிக்கும் போல.. அதான் சென்னைபித்தன்னு நினைச்சுட்டேன் ஹி ஹி//<br /> ரீமா,ரியா எல்லாம் சரி! அமர்த்தியாவைப் படிக்க,பிடிக்க ஒரு அறிவு ஜீவியாக இருக்க வேண்டுமே சிபி!<br /> எனக்குப் பிடித்த ஒரு சென் மிருணாள் சென்!<br /> நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-64764209555225433242011-04-21T16:30:26.343+05:302011-04-21T16:30:26.343+05:30செங்கோவி கூறியது...
//என் நெஞ்சில் சுமக்கும் ...செங்கோவி கூறியது...<br /><br /> //என் நெஞ்சில் சுமக்கும் நினைவுகளுக்குக் காரணமான-’சென்னை// பிண்ணனில லாலாலா சத்தம் கேட்குதே..அந்தக் கதையை எப்போ எடுத்து விடுவீங்க?//<br /> ஏற்கனவே கொஞ்சம் எடுத்து விட்டாச்சு!<br />பாருங்கள்<br />http://chennaipithan.blogspot.com/2011/01/blog-post_27.html<br />http://chennaipithan.blogspot.com/2011/02/blog-post_9541.html<br />http://chennaipithan.blogspot.com/2011/02/blog-post_28.html<br />http://chennaipithan.blogspot.com/2011/02/blog-post_04.html<br />http://chennaipithan.blogspot.com/2011/02/2.html<br />http://chennaipithan.blogspot.com/2011/02/3.htmlசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-45124555771711133852011-04-21T16:18:18.527+05:302011-04-21T16:18:18.527+05:30செங்கோவி கூறியது...
//குழந்தை-ன்னே வச்சிருந்த...செங்கோவி கூறியது...<br /><br /> //குழந்தை-ன்னே வச்சிருந்திருக் கலாம், எங்களுக்குக் கலாய்க்க வசதியா இருந்திருக்கும்!//<br /> நல்ல வேளை,பிழைத்தேன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-1672578708773327482011-04-21T16:17:11.556+05:302011-04-21T16:17:11.556+05:30செங்கோவி கூறியது...
//சார், கலக்கிட்டீங்க..செ...செங்கோவி கூறியது...<br /><br /> //சார், கலக்கிட்டீங்க..செம நக்கல் விடுறீங்களே!//<br /> :-D. நன்றி செங்கோவி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-79426751227643382092011-04-21T16:16:02.328+05:302011-04-21T16:16:02.328+05:30வெங்கட் நாகராஜ் கூறியது...
//”கோந்தே! இந்தப் ...வெங்கட் நாகராஜ் கூறியது...<br /><br /> //”கோந்தே! இந்தப் பதிவு ரொம்ப நல்லா இருந்தது….!”ன்னு யாராது பதில் எழுதுவாங்கன்னு பார்த்தா, எழுதலயே :)//<br /> அதுதான் நீங்க எழுதிட்டீங்களே, வெங்கட்!<br /> நன்றி!<br />(காலை முதல் இண்டெர்னெட் இல்லை!)சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-794447828646686572011-04-21T01:44:51.469+05:302011-04-21T01:44:51.469+05:30"கொழந்தே" இதுதான் எனக்கு பிடிச்சிருக்கு...."கொழந்தே" இதுதான் எனக்கு பிடிச்சிருக்கு. :))))<br />இனிமே பின்னூட்டத்தில் கொழந்தே ன்னே எழுதப்போறேன்!<br /><br />//சென்னையில் நீங்கள் மட்டும் பித்தரா இல்லை சென்னையில் இருக்கும் பித்தர்களில் நீங்களும் ஒருவரா?//<br /><br />----------பாலா <br /><br />விருதுநகர் காரரே......இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல?பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-47144879418189152412011-04-20T23:41:18.949+05:302011-04-20T23:41:18.949+05:30அட இம்புட்டு தானா? நான் கூட ரீமா சென்னை,ரியா சென்ன...அட இம்புட்டு தானா? நான் கூட ரீமா சென்னை,ரியா சென்னை, அமர்த்தியா சென்னை அண்ணனுக்கு பிடிக்கும் போல.. அதான் சென்னைபித்தன்னு நினைச்சுட்டேன் ஹி ஹிசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-53035604599584467182011-04-20T23:11:49.306+05:302011-04-20T23:11:49.306+05:30//என் நெஞ்சில் சுமக்கும் நினைவுகளுக்குக் காரணமான-’...//என் நெஞ்சில் சுமக்கும் நினைவுகளுக்குக் காரணமான-’சென்னை// பிண்ணனில லாலாலா சத்தம் கேட்குதே..அந்தக் கதையை எப்போ எடுத்து விடுவீங்க?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-74693909026660890242011-04-20T23:10:22.308+05:302011-04-20T23:10:22.308+05:30குழந்தை-ன்னே வச்சிருந்திருக்கலாம், எங்களுக்குக் கல...குழந்தை-ன்னே வச்சிருந்திருக்கலாம், எங்களுக்குக் கலாய்க்க வசதியா இருந்திருக்கும்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-85250582498921970532011-04-20T23:09:45.079+05:302011-04-20T23:09:45.079+05:30சார், கலக்கிட்டீங்க..செம நக்கல் விடுறீங்களே!சார், கலக்கிட்டீங்க..செம நக்கல் விடுறீங்களே!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-47237236069385823982011-04-20T21:14:15.382+05:302011-04-20T21:14:15.382+05:30”கோந்தே! இந்தப் பதிவு ரொம்ப நல்லா இருந்தது….!”ன்னு...”கோந்தே! இந்தப் பதிவு ரொம்ப நல்லா இருந்தது….!”ன்னு யாராது பதில் எழுதுவாங்கன்னு பார்த்தா, எழுதலயே :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-89073784755523293542011-04-20T21:00:54.000+05:302011-04-20T21:00:54.000+05:30வருகைக்கு நன்றி பாலா!வருகைக்கு நன்றி பாலா!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-66266908198186340132011-04-20T20:44:41.200+05:302011-04-20T20:44:41.200+05:30பாலா சொன்னது…
//உங்க பேருக்கு பின்னால் இப்படி...பாலா சொன்னது…<br /><br /> //உங்க பேருக்கு பின்னால் இப்படி ஒரு வரலாறா.<br /><br /> சென்னையில் நீங்கள் மட்டும் பித்தரா இல்லை சென்னையில் இருக்கும் பித்தர்களில் நீங்களும் ஒருவரா?//<br /><br />பித்தில் எத்தனையோ ரகம்!அதுவும் இங்கே கொஞ்சம் வெயில் அதிகம் இல்லையா!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-6515434845789736472011-04-20T20:31:39.687+05:302011-04-20T20:31:39.687+05:30உங்க பேருக்கு பின்னால் இப்படி ஒரு வரலாறா.
சென்னைய...உங்க பேருக்கு பின்னால் இப்படி ஒரு வரலாறா.<br /><br />சென்னையில் நீங்கள் மட்டும் பித்தரா இல்லை சென்னையில் இருக்கும் பித்தர்களில் நீங்களும் ஒருவரா?பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-895640868445789452011-04-20T19:59:50.771+05:302011-04-20T19:59:50.771+05:30ரஹீம் கஸாலி கூறியது...
# கவிதை வீதி # சௌந்தர்...ரஹீம் கஸாலி கூறியது...<br /><br /> # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...<br /><br /> என்னங்க இது இன்னிக்கு ஒரே பெயர் காரணமா இருக்கு....<br /><br /> சொங்கோவி..<br /> ரஹீம்..<br /> அடுத்து நீங்களா...///<br /> //இவ்வளவு விவரமா என் பேரை கஸாலி ன்னு சொல்லி ஒரு பதிவே போட்டுட்டேன்...இன்னும் பாருங்க இவரு ரஹீம்ன்னு சொல்லிருக்காரு ...அவ்வ்வ்வ்....//<br /><br /> பழகிப் போச்சில்ல,கொஞ்ச நாள் அப்படித்தான்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-25398343840344189052011-04-20T19:58:14.338+05:302011-04-20T19:58:14.338+05:30ரஹீம் கஸாலி கூறியது...
//குழந்தை என்ற பேரின் ...ரஹீம் கஸாலி கூறியது...<br /><br /> //குழந்தை என்ற பேரின் விஷேசமே....நமக்கு எழுபது,என்பது வயதானாலும் குழந்தையாவே இருக்கலாம்//<br /> அதில் சௌகர்யமும் இருக்கு, அசௌகர்யமும் இருக்கே,கஸாலி!<br /> நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-82719131900273721052011-04-20T19:56:44.317+05:302011-04-20T19:56:44.317+05:30ரஹீம் கஸாலி கூறியது...
//ஹையா அய்யா பேரு எனக்...ரஹீம் கஸாலி கூறியது...<br /><br /> //ஹையா அய்யா பேரு எனக்கு தெரிஞ்சு போச்சு....<br /> சந்திரசேகரன் ....சந்திரசேகரன் ...சந்திரசேகரன் ....//<br /> அது என்னங்க,மூன்று முறை, சினிமாவில் கோர்ட்டில் கூப்பிடுவது போல்?(உண்மையில் அப்படிக் கூப்பிடுகிறார்களா என்ன?) <br /><br />இனி நல்ல விதமாகப் பரப்புங்க!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-2703788368060056342011-04-20T19:53:46.076+05:302011-04-20T19:53:46.076+05:30!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
//பெயர்...!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...<br /><br /> //பெயர் காரணம் அருமை.. உங்க பெயர் எனக்கு தெரிஞ்சுடிச்சே..//<br /> மறைத்து வைக்க இது என்ன பெரிய ரகசியமா!<br /> நன்றி கருன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-55085154676639561242011-04-20T19:53:44.895+05:302011-04-20T19:53:44.895+05:30!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
//பெயர்...!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...<br /><br /> //பெயர் காரணம் அருமை.. உங்க பெயர் எனக்கு தெரிஞ்சுடிச்சே..//<br /> மறைத்து வைக்க இது என்ன பெரிய ரகசியமா!<br /> நன்றி கருன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-181494735004563142011-04-20T19:51:39.649+05:302011-04-20T19:51:39.649+05:30சிவகுமாரன் சொன்னது…
//பித்தன் எனக்கு மிகவும் ...சிவகுமாரன் சொன்னது…<br /><br /> //பித்தன் எனக்கு மிகவும் படித்த பெயர். சிவனின் திருநாமம் அல்லவா .//<br /> இப்பெயர் வைத்துக் கொள்ள இதுவும் ஒரு காரணமே!<br /><br />//கொழந்தே இன்னும் நல்லாருக்கு.//<br /> குழந்தையாகவே இருந்தா இன்னும் நல்லாருக்கும்!<br /> நன்றி சிவகுமாரன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-14882783183492838532011-04-20T19:42:09.473+05:302011-04-20T19:42:09.473+05:30பெயர் காரணம் அருமை.. உங்க பெயர் எனக்கு தெரிஞ்சுடிச...பெயர் காரணம் அருமை.. உங்க பெயர் எனக்கு தெரிஞ்சுடிச்சே..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-43797903463086202252011-04-20T19:17:10.728+05:302011-04-20T19:17:10.728+05:30பித்தன் எனக்கு மிகவும் படித்த பெயர். சிவனின் திருந...பித்தன் எனக்கு மிகவும் படித்த பெயர். சிவனின் திருநாமம் அல்லவா .<br />கொழந்தே இன்னும் நல்லாருக்கு.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com