tag:blogger.com,1999:blog-88935496334920993.post3680599553585524189..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: இறைத்தத்துவம்சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-31814079077087923142011-07-03T20:34:41.150+05:302011-07-03T20:34:41.150+05:30சிவ.சி.மா. ஜானகிராமன்
தங்கள் கருத்துக்கும், தொட...சிவ.சி.மா. ஜானகிராமன்<br /> தங்கள் கருத்துக்கும், தொடரப் போகும் ஆதரவுக்கும் நன்றி!<br /> நானும் தொடர்வேன்,உங்கள் தளத்தை!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-50397812151802226332011-07-03T18:23:15.541+05:302011-07-03T18:23:15.541+05:30வணக்கம் ஐயா,
ஆன்மீக வலைப்பக்கங்களே குறைவு..
இதில்...வணக்கம் ஐயா,<br /><br />ஆன்மீக வலைப்பக்கங்களே குறைவு..<br />இதில் மிகவும் நுட்பமான திருமந்திரம்<br />குறித்து தாங்கள் விளக்கியிருப்பது<br />போற்றுதலுக்குரியது...<br /><br />ஆனால் நிகழ்வுகளால் ஒரு சிறிய<br />குழப்பம் நம்முள் ஏற்பட்டது<br />அவ்வளவே..<br /><br />இதுவும் நன்மைக்கே இதனால் தான் தங்களது வலைத்தளங்களில் இணையுவும் வாசிக்கவும் முடிந்தது<br /><br />திருவருளால்,<br />இனி தொடர்நது வருகை தருவோம்<br /><br />நன்றி..<br />ஓய்வில் எமது வலைப்பக்கமும் வாருங்கள் ஐயா..<br /><br />http://sivaayasivaa.blogspot.com<br /><br />நன்றி..சிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-21722791698084414952011-07-03T12:10:21.105+05:302011-07-03T12:10:21.105+05:30@சிவ.சி.மா. ஜானகிராமன்
முதற்கண், தங்கள் வருகைக்...@சிவ.சி.மா. ஜானகிராமன்<br /> முதற்கண், தங்கள் வருகைக்கு நன்றி!பாடலின் விளக்கம் இங்கே என்று நான் சுட்டி கொடுத்தது, உங்கள் கருத்தை மறுத்தோ,தவறு என்று சொல்லவோ அல்ல! ’இன்னொரு’ விளக்கம் என்று போட்டிருந்தால் தவறாகப் பட்டிருக்காது.மன்னிக்கவும்!<br /> நான் எழுதியது திருவாவடுதுறை ஆதீனத்தின் பஞ்சாக்ஷர தீப உரையை அடிப்படையாககொண்டே!<br />நான் பெரிய தமிழ் அறிஞனோ, ஆன்மீகச் செம்மலோ அல்ல.நான் படித்தவற்றைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கில்தான் இவையெல்லாம் எழுதுகிறேன்.<br /> எனது மற்றப் பதிவையும் பார்த்துக் கருத்துச் சொல்ல வேண்டுகிறேன்!<br />"http://shravanan.blogspot.com"<br /> ஓம் நமச்சிவாய!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-91778638526366499662011-07-03T07:21:05.281+05:302011-07-03T07:21:05.281+05:30வணக்கம் சென்னை பித்தன் ஐயா அவர்களே,
நிகழ்வுகள் - ...வணக்கம் சென்னை பித்தன் ஐயா அவர்களே,<br /><br />நிகழ்வுகள் - என்ன கொடுமை சாமி - என்னும் பதிவிற்கு தாங்கள் தந்த பதிலின் அடிப்படையில் இந்த கருத்து..<br /><br /><br />இறைநம்பிக்கை உண்டு என்று சொன்னீர்களே அதற்கு முதற்கண் மகிழ்ச்சி..<br /><br />//”மரத்தை மறைத்தது”திரு மந்திரப்பாடலின் விளக்கம் இங்கே-<br />http://chennaipithan.blogspot.com/2007/08/blog-post_2288.html//<br /><br />தங்கள் தளத்திற்கு சென்று வாசித்தேன்..<br /><br />எந்த ஒரு பாடலுக்கும் அவரவர் அறிவின் துணை கொண்டு விளக்கம் எழுதலாம்..<br /><br />திருக்குறளுக்கு உரை எழுதாதவர்கள் யார் ?<br /><br />நீங்களும் நானும் தான்..<br />நீங்கள் எழுதியிருக்கிறீர்களோ என்னமோ ?<br />நான் இன்னும் இதுவரை எழுதவில்லை..<br /><br />நாளை எழுதநேரிடலாம்... <br />(ஹி..ஹி..ஹி )<br /><br /><br />அதுபோல இந்த திருமந்திரத்திற்கு<br />நீங்கள் அறிந்தவரை உரை எழுதியிருக்கிறீர்கள் அவ்வளவே..<br /><br />அதுமட்டுமல்ல.<br />நீங்கள் தந்தது சொல்லுக்கு பொருளே<br />தவிர<br /><br />அந்த சொற்களுக்குள் ஒளிந்திருக்கும உண்மைக்கு பொருள் அல்ல..<br /><br />அதாவது நீங்கள் உவமானத்திற்கு மட்டும் உங்கள் பதிவில் விளக்கம் தந்திருக்கிறீர்கள்..<br /><br />உவமானத்தால் சொல்ல வந்த , சொல்ல வேண்டிய விசயத்திற்கு விளக்கம் சொல்லாமல் போனால் எப்படி ?<br /><br />நான் சொன்னால் கூட தவறு என்பீர்கள் வாய்ப்பிருந்தால்,<br /><br />திருமந்திர விளக்கவுரை,<br />திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகத்தாரால் வெளியிடப்பட்ட ( முதல் பதிப்பு - 1942 ) உரையை வாங்கிப் படியுங்கள்..<br /><br />உண்மை விளங்கும்..<br />என் சொல்லில் உள்ள உண்மை விளங்கும்..<br /><br />யாருக்காகவும் எதற்காகவும்<br />உண்மையை விட்டுத் தராதீர்கள்..<br /><br />அன்புடன் வணக்கம்..<br /><br />http://sivaayasivaa.blogspot.comசிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-64701489817285296852010-12-08T10:37:28.802+05:302010-12-08T10:37:28.802+05:30@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர்
வருகைக்கும் கருத்...@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் <br /> வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-46828440327530973682010-12-07T23:29:40.332+05:302010-12-07T23:29:40.332+05:30சிறப்புசிறப்புபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-57671141414173852432010-12-05T11:16:46.849+05:302010-12-05T11:16:46.849+05:30எல்லாமே நம் மன ஓட்டத்தை,நம் பார்வையைப் பொறுத்ததுதா...எல்லாமே நம் மன ஓட்டத்தை,நம் பார்வையைப் பொறுத்ததுதானே!<br /> வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்பாதுரை அவர்களே.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-34619889368648714372010-12-05T07:00:35.359+05:302010-12-05T07:00:35.359+05:30இந்தக் கருத்தை சினிமாப்பாட்டு வரை திருப்பிப் போட்ட...இந்தக் கருத்தை சினிமாப்பாட்டு வரை திருப்பிப் போட்டிருக்கோம்! இறை தத்துவத்துக்கு பொருந்தினாலும், எந்த மறை பொருளுக்கும் இது பொருந்தும். மரத்தைப் பார்த்தால் காடு தெரியாது, காட்டைப் பார்த்தால் மரம் தெரியாது - இது ஆங்கில மந்திரம்.. :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-47195188232951719162010-11-29T10:40:56.913+05:302010-11-29T10:40:56.913+05:30@சிவகுமாரன்
@LK
@பயணமும் எண்ணங்களும்
வருகைக்கு...@சிவகுமாரன்<br />@LK<br />@பயணமும் எண்ணங்களும்<br /> வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-25466532364564800322010-11-29T07:40:35.947+05:302010-11-29T07:40:35.947+05:30திருமூலரின் பாடல் விளக்கம் மிக அருமைதிருமூலரின் பாடல் விளக்கம் மிக அருமைஎண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-47658566037610857572010-11-29T07:24:37.869+05:302010-11-29T07:24:37.869+05:30அருமைஅருமைஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-10139673461272599752010-11-29T03:13:11.258+05:302010-11-29T03:13:11.258+05:30திருமந்திரத்துக்கு கதை மூலம் விளக்கம் அருமைதிருமந்திரத்துக்கு கதை மூலம் விளக்கம் அருமைசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-23884761226264945912010-11-28T20:51:44.583+05:302010-11-28T20:51:44.583+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி,நடனசபாபதி அவர்களே....வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி,நடனசபாபதி அவர்களே.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-29380572590768500422010-11-28T16:59:28.210+05:302010-11-28T16:59:28.210+05:30திருமூலரின் பாடலுக்கு தாங்கள் தந்த பதவுரையும்,பொழ...திருமூலரின் பாடலுக்கு தாங்கள் தந்த பதவுரையும்,பொழிப்புரையும் மிக அருமை.<br />விளக்கத்தை,ரசித்து,ருசித்தேன்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-52995891525162187482010-11-26T18:40:45.585+05:302010-11-26T18:40:45.585+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி,ஹரிஸ்.வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி,ஹரிஸ்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-74707903445949972652010-11-26T18:32:33.371+05:302010-11-26T18:32:33.371+05:30தெளிவான விளக்கம்..தெளிவான விளக்கம்..ஹரிஸ் Harishhttps://www.blogger.com/profile/08409383391946147463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-31500528701465854192010-11-26T16:40:59.944+05:302010-11-26T16:40:59.944+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி,சரவண குமார் அவர்கள...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி,சரவண குமார் அவர்களே.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-52994258040778800772010-11-26T13:30:02.981+05:302010-11-26T13:30:02.981+05:30இவ்ளோ நாளைக்கு பிறகு எனக்கு இப்ப தான் இந்த உண்மை த...இவ்ளோ நாளைக்கு பிறகு எனக்கு இப்ப தான் இந்த உண்மை தெரிந்தது. தகவலுக்கு நன்றிSaravana kumarhttps://www.blogger.com/profile/08479326760281743258noreply@blogger.com