tag:blogger.com,1999:blog-88935496334920993.post2982047553936169966..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: ஆன்மீகம் இங்கு வேண்டாமே!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-55507734456356662202011-02-02T20:18:02.255+05:302011-02-02T20:18:02.255+05:30இனியவன் கூறியது...
// இருந்தாலும் நண்பனின் மூ...இனியவன் கூறியது...<br /><br /> // இருந்தாலும் நண்பனின் மூலமாகத்தான் பதிவிட்டுக் கொண்டிருந்தேன்.//<br /> பதிவுப்போதை அவ்வளவு எளிதில் விடுமா?<br /> பதிலுக்கு நன்றி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-44431931000629479252011-02-02T20:15:25.297+05:302011-02-02T20:15:25.297+05:30வே.நடனசபாபதி கூறியது
//எனது கருத்து(?) அங்கும் தொட...வே.நடனசபாபதி கூறியது<br />//எனது கருத்து(?) அங்கும் தொடரும்!!//<br /> தொடருங்கள் !காத்திருக்கிறேன்!<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,நடனசபாபதி அவர்களே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-31297077338604437622011-02-02T17:17:02.999+05:302011-02-02T17:17:02.999+05:30இல்லை ஐயா எனக்கு internet connection கொடுத்தவர் அந...இல்லை ஐயா எனக்கு internet connection கொடுத்தவர் அந்த தொழிலையே விட்டுவிட்டார். நாங்கள் எல்லாம் நடுத்தெருவில் ஆகிவிட்டோம். இப்பொழுது புதிய connectin எடுத்துவிட்டேன் அதுதான் தாமதம். இருந்தாலும் நண்பனின் மூலமாகத்தான் பதிவிட்டுக்கொண்டிருந்தேன்.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-2835301613267167442011-02-02T17:16:16.270+05:302011-02-02T17:16:16.270+05:30//இங்கு நான் எழுதும் விஷயங்களுக்கும்,ஆன்மீகத்துக்க...//இங்கு நான் எழுதும் விஷயங்களுக்கும்,ஆன்மீகத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.// <br />நீங்கள் சொன்னால் எப்படி. நாங்கள் அல்லவா சொல்லவேண்டும். இருந்தாலும் தங்களது கருத்து சுதந்திரத்தில் தலையிட விரும்பவில்லை. எனது கருத்து(?) அங்கும் தொடரும்!!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-87550416278708021732011-02-02T11:49:11.593+05:302011-02-02T11:49:11.593+05:30வாங்க இனியவன்.பதிவெல்லாம் தேதி,நேரம் குறிப்பிட்டு ...வாங்க இனியவன்.பதிவெல்லாம் தேதி,நேரம் குறிப்பிட்டு ஷெட்யூல் பண்ணி வைத்து விட்டு விடுப்பில போயிட்டீங்க போல?<br /> கருத்துக்கு நன்றி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-6312397660750030332011-02-01T22:27:34.726+05:302011-02-01T22:27:34.726+05:30நல்ல முடிவு. வாழ்த்துக்கள்.இந்த டீலிங் எனக்கு ரொம்...நல்ல முடிவு. வாழ்த்துக்கள்.இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-18478906026466557182011-02-01T20:18:03.835+05:302011-02-01T20:18:03.835+05:30நன்றி சதீஷ் குமார்!நன்றி சதீஷ் குமார்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-47915465061695390382011-02-01T20:17:25.816+05:302011-02-01T20:17:25.816+05:30எனது மற்றப் பதிவு ஆன்மீகத்துக்கான தனி பதிவு.ஆன்மீக...எனது மற்றப் பதிவு ஆன்மீகத்துக்கான தனி பதிவு.ஆன்மீகம் வேண்டுவோர் அங்கு வந்து படிக்கட்டும், விருப்ப மிருந்தால்.இங்கு இனி ஆன்மீகம் வராது.<br /> வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,கக்கு - மாணிக்கம் அவர்களே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-3508840605613535822011-02-01T17:17:30.766+05:302011-02-01T17:17:30.766+05:30அருமையான பதிவு கலக்குங்கஅருமையான பதிவு கலக்குங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-82233457849526767832011-02-01T16:46:23.482+05:302011-02-01T16:46:23.482+05:30நல்ல முடிவு. ஆன்மிகம் பற்றி இங்கு பல பதிவுகள் வந்த...நல்ல முடிவு. ஆன்மிகம் பற்றி இங்கு பல பதிவுகள் வந்தாலும் பெரும்பாலும் எவரும் விருப்பம் கொள்வதில்லை எனக்கும் அப்படித்தான். நம் கருத்துக்களை இந்த விழயத்தில் பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமல் விடுவதே சிறப்பு. இல்லையெனில் தேவையற்ற மண்டை வலிகள் வந்து துன்பப்பட நேரிடும். Just keep going. அது போதும்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com