tag:blogger.com,1999:blog-88935496334920993.post2433550447294382341..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: இம்சிக்காத கனவுகள்!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-35104213931323492722016-07-18T15:18:09.885+05:302016-07-18T15:18:09.885+05:30Same as likeSame as likeதங்கப்பாண்டிhttps://www.blogger.com/profile/03552715539527528405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-61907674498604683022016-07-18T15:15:43.207+05:302016-07-18T15:15:43.207+05:30எனக்கும் இதே கனவுகள் என் சிறு வயதில் கண்டிருக்கிறே...எனக்கும் இதே கனவுகள் என் சிறு வயதில் கண்டிருக்கிறேன்.தங்கப்பாண்டிhttps://www.blogger.com/profile/03552715539527528405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-74541949440964707352011-05-03T16:35:39.904+05:302011-05-03T16:35:39.904+05:30அன்புடன் மலிக்கா கூறியது...
//தூங்கிய சிறிது ...அன்புடன் மலிக்கா கூறியது...<br /><br /> //தூங்கிய சிறிது நேரத்திலேயே கனவு வந்து விட்டது.கனவில் ஒரு குரங்கு என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டி 'குர்' என்று விட்டுப் போனது !!//<br /><br /> //எத்தனை பல் இருந்தது.//<br /> எண்ணவில்லையே!<br /><br /> கனவுகள் தொடரட்டும்..<br />நன்றி மலிக்கா அவர்களே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-40904367641198572162011-05-03T16:31:02.909+05:302011-05-03T16:31:02.909+05:30//தூங்கிய சிறிது நேரத்திலேயே கனவு வந்து விட்டது.கன...//தூங்கிய சிறிது நேரத்திலேயே கனவு வந்து விட்டது.கனவில் ஒரு குரங்கு என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டி 'குர்' என்று விட்டுப் போனது !!//<br /><br />எத்தனை பல் இருந்தது. <br /><br />கனவுகள் தொடரட்டும்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-77526588661549195872011-05-02T12:28:13.352+05:302011-05-02T12:28:13.352+05:30வளமான,வலிமையான புதிய பாரதம் பற்றி.
கனவுகள் பலிக்க...வளமான,வலிமையான புதிய பாரதம் பற்றி.<br /><br />கனவுகள் பலிக்கட்டும்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-34043522392227777972011-04-30T20:12:05.361+05:302011-04-30T20:12:05.361+05:30FARHAN கூறியது...
//கனவுகள் அருமை நமெக்கெல்லா...FARHAN கூறியது...<br /><br /> //கனவுகள் அருமை நமெக்கெல்லாம் கனவு காண்பதோடு சரி எழுந்தவுடன் எல்லாம் மறந்துவிடும்//<br /> இதெல்லாம் அந்தக் காலக் கனவுகள்!இப்பவெல்லாம் அர்த்தமில்லக் கனவுகள்,எழுந்தால் நினைவிருப் பதில்லை!<br /> நன்றி ஃபர்ஹன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-49218642459103394552011-04-30T11:31:30.944+05:302011-04-30T11:31:30.944+05:30கனவுகள் அருமை நமெக்கெல்லாம் கனவு காண்பதோடு சரி எழு...கனவுகள் அருமை நமெக்கெல்லாம் கனவு காண்பதோடு சரி எழுந்தவுடன் எல்லாம் மறந்துவிடும்FARHANhttps://www.blogger.com/profile/01164851576285095338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-38331036851060067492011-04-29T11:18:50.619+05:302011-04-29T11:18:50.619+05:30Vasu கூறியது...
//உங்கள் கனவுகளை வர்ணித்த வித...Vasu கூறியது...<br /><br /> //உங்கள் கனவுகளை வர்ணித்த விதம் நன்றாக இருந்தது . குறிப்பாக பெண் குரங்கு பற்றிய கனவு ! //<br /> :} நன்றி வாசு!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-5089109193067985022011-04-29T07:20:12.397+05:302011-04-29T07:20:12.397+05:30ஆழ்மனதில் புதைந்து இருக்கும் எண்ணங்களே சில நேரம் க...ஆழ்மனதில் புதைந்து இருக்கும் எண்ணங்களே சில நேரம் கனவுகளாக தோன்றுவது உண்டு என்று ஒரு கருத்து உள்ளது . கணித மேதை திரு ராமநஞ்சம் அவர்கள் கண்ட கனவுகள் கணித உலகிற்கு பெரும் பயனை தந்தது . கனவில் கண்ட பிறகே பல கணித குறிப்புகளை அவர் வழங்கியது அனைவரும் அறிந்தது ... நிற்க ,உங்கள் கனவுகளை வர்ணித்த விதம் நன்றாக இருந்தது . குறிப்பாக பெண் குரங்கு பற்றிய கனவு ! வாசுதேவன்Vasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-41615691239841244652011-04-28T20:29:39.226+05:302011-04-28T20:29:39.226+05:30@வே.நடனசபாபதி
நான் கண்ட கனவுகளில் இவ்வளவு விஷய...@வே.நடனசபாபதி <br /> நான் கண்ட கனவுகளில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா?<br /> நன்றி சபாபதி அவர்களே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-89931808991913992932011-04-28T17:35:53.293+05:302011-04-28T17:35:53.293+05:30தாங்கள் கண்ட கனவுகள் பற்றி விரிவாக எழுதியுள்ளீர்கள...தாங்கள் கண்ட கனவுகள் பற்றி விரிவாக எழுதியுள்ளீர்கள். தங்களுடைய கனவுகளுக்கான விளக்கம் இதோ.<br /><br />1.கனவில் பறப்பதுபோல் வந்தால் அவைகள் பிரகாசமான கனவுகள் என வகைப்படுத்தப்படுகின்றன. நீங்கள் சந்தோஷமாக பறப்பதுபோல் உணர்ந்தால் நீங்கள் வாழ்க்கையின் உச்சத்தில் இருப்பதாக பொருளாம்.<br /> <br />2.பணம் வருவது போல் கனவு கண்டால் வெற்றியும், வளமும் உங்களுக்கு கைக்கு எட்டிய தூரத்தில் தானாம். மேலும் பணத்தை பார்ப்பது அதிகாரம் அல்லது காதல்,( பாசம், அன்பு) க்கான உங்களுடைய வேட்கையை குறிக்கிறதாம்.<br /><br />3.கனவில் குரங்கு வந்தால் அது உள்ளுணர்வை குறிக்கிறதாம்.மற்றும் உங்களை சுற்றி உள்ளோர் தங்கள் நலனுக்காக உழைக்கிறார்கள் என்று பொருளாம். மற்றும் அது தங்களுடைய குறும்புத்தனத்தையும்,<br />விளையாட்டுத்தனத்தையும் குறிக்கிறதாம்.<br /><br />என்ன நான் சொன்னது சரிதானே?வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-79718430453486317712011-04-28T12:13:19.210+05:302011-04-28T12:13:19.210+05:30! சிவகுமார் ! கூறியது...
//ஆம். எனக்கு க...! சிவகுமார் ! கூறியது...<br /><br /> <br /> //ஆம். எனக்கு கூட தமிழ்நாட்டை நல்ல முதல்வர் ஆள்வது போல் கெட்ட கெட்ட கனவாக வருகிறது.//<br /> தங்கள் கனவு நனவானால், நாட்டுக்கு நல்லது!கெட்ட கனவுகள் தான் பலிக்கும்!<br /> நன்றி சிவகுமார்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-63496435368780202562011-04-28T12:10:53.666+05:302011-04-28T12:10:53.666+05:30வெங்கட் நாகராஜ் கூறியது...
//கனவுகள் பலிக்கட்...வெங்கட் நாகராஜ் கூறியது...<br /><br /> //கனவுகள் பலிக்கட்டும்…<br /><br /> எனக்கும் நாணயக் கனவுகள் – எடுக்க எடுக்கக் குறையாமல் வந்து கொண்டு இருக்கும்படி வரும் முன்பெல்லாம். இப்போது உங்கள் பதிவினைப் படித்தவுடன் தான் அக்கனவு இப்போது வருவதில்லை என்பது நினைவுக்கு வருகிறது.<br /><br /> மீள் பதிவு என்றாலும் நல்ல பகிர்வு.//<br /> சில கனவுகள் குறிப்பிட்ட கால கட்டத்தில் மட்டுமே வருகின்றன!<br />(தேர்வுக்கு எதுவும் படிக்காமல் போனது போல் கனவு கண்டதுண்டா?)<br /> நன்றி வெங்கட்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-69835736657950370392011-04-28T12:07:28.943+05:302011-04-28T12:07:28.943+05:30R.S.KRISHNAMURTHY கூறியது...
//தங்கள் மீள் பத...R.S.KRISHNAMURTHY கூறியது...<br /><br /> //தங்கள் மீள் பதிவு நன்றாக இருக்கிறது. கடைசியில் அதென்ன ‘கனவுகள் பலிக்கட்டும்’? பலிக்க வேண்டுவது எந்தக் கனவுகள்? நீங்கள் கண்டிருப்பவை நிச்சயமாக ’அப்துல் கலாம்’ கனவுகளல்ல! ஒரு வேளை அந்த விட்டுப் போன ‘மாலா, நீலா’ கனவுகளோ? ஆசைதான்!//<br /> ஆசையின்றி வாழ்க்கை உண்டோ?ஆனால் நான் சொன்னது கலாம் அவர்கள் காணச்சொன்ன கனவுகளைத்தான்!<br /> நன்றி RSK.நலந்தானே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-44111699033752547862011-04-28T12:05:14.995+05:302011-04-28T12:05:14.995+05:30டக்கால்டி கூறியது...
//எனக்கு பேயை நான் துரத்...டக்கால்டி கூறியது...<br /><br /> //எனக்கு பேயை நான் துரத்துவது போல கனவுகள் அடிக்கடி வரும். கடைசில கிளிமக்ஸ் வரும் பொது முழிச்சுக்குவேன். நான் பேய்ய சாகடிக்காம கனவு வருவது நிக்காது போல இருக்கு//<br /> கொல்வதற்குப் பேய்களுக்கா பஞ்சம்?<br /> கொல்லுங்கள்,கனவை வெல்லுங்கள்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-9402783142317224082011-04-28T12:00:40.665+05:302011-04-28T12:00:40.665+05:30டக்கால்டி கூறியது...
/கனவில் ஒரு குரங்கு என்ன...டக்கால்டி கூறியது...<br /><br /> /கனவில் ஒரு குரங்கு என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டி 'குர்' என்று விட்டுப் போனது !!(பெண் குரங்காக இருக்குமோ!)/<br /><br /> நன்றி டக்கால்டி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-17894612803907898532011-04-28T11:59:38.134+05:302011-04-28T11:59:38.134+05:30டக்கால்டி கூறியது...
//கனவுகள் வரலைனாலும் பிர...டக்கால்டி கூறியது...<br /><br /> //கனவுகள் வரலைனாலும் பிரச்சினை தான் போல இருக்கே அய்யா...//<br /> கனவில்லாமல் தூக்கமா! காதலில்லாமல் வாழ்க்கையா!!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-85692668316741866982011-04-28T11:58:03.947+05:302011-04-28T11:58:03.947+05:30செங்கோவி சொன்னது…
//நாணயக் கனவு சூப்பர்!//
...செங்கோவி சொன்னது…<br /><br /> //நாணயக் கனவு சூப்பர்!//<br /> நன்றி செங்கோவி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-63249210857321616822011-04-28T11:47:34.282+05:302011-04-28T11:47:34.282+05:30//இப்போதெல்லாம் பெரும்பாலும் கனவுகளே வருவதில்லை.வந...//இப்போதெல்லாம் பெரும்பாலும் கனவுகளே வருவதில்லை.வந்தாலும் அர்த்தமற்ற, கனவுகள்தான்//<br /><br />ஆம். எனக்கு கூட தமிழ்நாட்டை நல்ல முதல்வர் ஆள்வது போல் கெட்ட கெட்ட கனவாக வருகிறது.Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-35241538686115792972011-04-28T09:26:10.515+05:302011-04-28T09:26:10.515+05:30கனவுகள் பலிக்கட்டும்…
எனக்கும் நாணயக் கனவுகள் –...கனவுகள் பலிக்கட்டும்… <br /><br />எனக்கும் நாணயக் கனவுகள் – எடுக்க எடுக்கக் குறையாமல் வந்து கொண்டு இருக்கும்படி வரும் முன்பெல்லாம். இப்போது உங்கள் பதிவினைப் படித்தவுடன் தான் அக்கனவு இப்போது வருவதில்லை என்பது நினைவுக்கு வருகிறது. <br /><br />மீள் பதிவு என்றாலும் நல்ல பகிர்வு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-28628224083092682302011-04-28T07:04:22.538+05:302011-04-28T07:04:22.538+05:30தங்கள் மீள் பதிவு நன்றாக இருக்கிறது. கடைசியில் அதெ...தங்கள் மீள் பதிவு நன்றாக இருக்கிறது. கடைசியில் அதென்ன ‘கனவுகள் பலிக்கட்டும்’? பலிக்க வேண்டுவது எந்தக் கனவுகள்? நீங்கள் கண்டிருப்பவை நிச்சயமாக ’அப்துல் கலாம்’ கனவுகளல்ல! ஒரு வேளை அந்த விட்டுப் போன ‘மாலா, நீலா’ கனவுகளோ? ஆசைதான்!R.S.KRISHNAMURTHYhttps://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-67447963232978025822011-04-28T03:57:38.002+05:302011-04-28T03:57:38.002+05:30எனக்கு பேயை நான் துரத்துவது போல கனவுகள் அடிக்கடி வ...எனக்கு பேயை நான் துரத்துவது போல கனவுகள் அடிக்கடி வரும். கடைசில கிளிமக்ஸ் வரும் பொது முழிச்சுக்குவேன். நான் பேய்ய சாகடிக்காம கனவு வருவது நிக்காது போல இருக்குடக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-92060868952089641012011-04-28T03:55:36.453+05:302011-04-28T03:55:36.453+05:30/கனவில் ஒரு குரங்கு என்னைப் பார்த்துப் பல்லைக் காட.../கனவில் ஒரு குரங்கு என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டி 'குர்' என்று விட்டுப் போனது !!(பெண் குரங்காக இருக்குமோ!)/<br /><br />Sema Timing Comedyடக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-78357527015121365162011-04-28T03:55:12.315+05:302011-04-28T03:55:12.315+05:30கனவுகள் வரலைனாலும் பிரச்சினை தான் போல இருக்கே அய்ய...கனவுகள் வரலைனாலும் பிரச்சினை தான் போல இருக்கே அய்யா...டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-8215999548549265032011-04-27T22:01:57.437+05:302011-04-27T22:01:57.437+05:30நாணயக் கனவு சூப்பர்!நாணயக் கனவு சூப்பர்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.com