tag:blogger.com,1999:blog-88935496334920993.post2353387069053719229..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: பரல்கள்--காய்ச்சல்,மது,மதம், மக்கள்!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-91359712708345391432012-08-14T09:02:38.356+05:302012-08-14T09:02:38.356+05:30பிரிவினையின் உஷ்ணத்தில்குளிர் காய எண்ணும் குறுமதிய...பிரிவினையின் உஷ்ணத்தில்குளிர் காய எண்ணும் குறுமதியாளர்கள் இல்லாமல் போகட்டும்.!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-30520670074126488142012-08-14T00:05:28.696+05:302012-08-14T00:05:28.696+05:30ஐயா காலில் அடிபட்டதிலிருந்து ஒரே பிரச்சனையாகத்தன் ...ஐயா காலில் அடிபட்டதிலிருந்து ஒரே பிரச்சனையாகத்தன் இருக்கிறது போல.... பின்னர் கிடைக்கவிருக்கும் ஒரு நலவுக்காகத்தான் இவையெல்லாம் நடக்கிறது போல...பொறுமை கொள்ளுங்கள் ஐயா எல்லாம் நல்லபடி நடக்கும்<br /><br />கவிதை கலவரம்.....(த.ம11)ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-16612344013610492382012-08-13T19:01:29.097+05:302012-08-13T19:01:29.097+05:30
வேங்கடவன் அருளால், தங்கள் மருமகன் பூரண சு...<br /><br /> வேங்கடவன் அருளால், தங்கள் மருமகன் பூரண சுகம் அடைவார்<br /> கவலை வேண்டாம் .கவிதை அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-72695082412686921022012-08-13T12:58:05.720+05:302012-08-13T12:58:05.720+05:30மனம் அமைதி அடைய வேண்டுகிறேன்...
மனம் அமைதி அடைய வேண்டுகிறேன்...<br />திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-27996708373351462432012-08-13T12:26:11.722+05:302012-08-13T12:26:11.722+05:30 நேற்றைய சந்திப்பில் தங்களால் பங்கு கொள்ளாமை குறி... நேற்றைய சந்திப்பில் தங்களால் பங்கு கொள்ளாமை குறித்து அறிந்து கொண்டேன்.... பதிவர் சந்திப்பில் நீங்கள் உற்சாகமா கலந்து கொள்ள வேண்டும் என்று அந்த எங்கும் நிறைந்தவனிடம் வேண்டுகிறேன் சார் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-69694802013753009132012-08-13T11:33:16.935+05:302012-08-13T11:33:16.935+05:30அமைதி அமைதி அமைதி வேண்டுவது அதுவே.அமைதி அமைதி அமைதி வேண்டுவது அதுவே.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-59721415852611470622012-08-13T11:31:08.011+05:302012-08-13T11:31:08.011+05:30உங்கள் மருமகன் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.உங்கள் மருமகன் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-7674950112664920302012-08-13T05:35:01.422+05:302012-08-13T05:35:01.422+05:30உங்கள் மருமகன் சீக்கிரம் குணமடைய எங்கள் பிரார்த்தன...உங்கள் மருமகன் சீக்கிரம் குணமடைய எங்கள் பிரார்த்தனைகள்.<br /><br />மதுவாவது விலக்காவது... பகல்கனவு. இவர்களின் இலவசங்களுக்கு அட்சயப் பாத்திரமாக இருக்கும் அதை எப்படிச் செய்வார்கள்?<br /><br />கவிதை பிரமாதம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-61105099040561893752012-08-12T23:20:03.449+05:302012-08-12T23:20:03.449+05:30மதம் என்பது தற்போது கலவரத்திற்கு பெரும் காரணியாக அ...மதம் என்பது தற்போது கலவரத்திற்கு பெரும் காரணியாக அச்சுறுத்தி வருகிறது,கவலையாக உள்ளது. மதத்தை மனிதன் அடக்கவில்லை என்றால், மதம் மனிதனை அடக்கிவிடும்... யாவரும் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்....Anonymoushttps://www.blogger.com/profile/08623769953328214402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-77871787432977910162012-08-12T23:03:45.566+05:302012-08-12T23:03:45.566+05:30அப்படியா ஐயா..செய்தி அறிந்தேன்..வருத்தம் வேண்டாம்....அப்படியா ஐயா..செய்தி அறிந்தேன்..வருத்தம் வேண்டாம்.. ஆலோசனை கூட்டம் நன்றாகவே நடந்தது.கிட்டத்தட்ட அனைத்து ஏற்பாடுகளும் முடியும் தருவாயில் இருக்கிறது.<br /><br /> தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!<br /><br />அமைதி!அமைதி!அமைதி!Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-49942970825006656152012-08-12T21:57:03.073+05:302012-08-12T21:57:03.073+05:30சார் உங்களால் தற்போது முன்பு போல் நடமாட முடிகிறது ...சார் உங்களால் தற்போது முன்பு போல் நடமாட முடிகிறது என்பது மிக மகிழ்ச்சி. <br /><br />மருமகன் விரைவில் குணமாகி விடுவார் கவலை வேண்டாம்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-14279284939844383502012-08-12T21:00:47.096+05:302012-08-12T21:00:47.096+05:30உங்களுக்கு வரும் சோதனைகள் யாவும் நீங்கிட இறைவனிடம்...உங்களுக்கு வரும் சோதனைகள் யாவும் நீங்கிட இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-78463371488524583552012-08-12T20:53:01.910+05:302012-08-12T20:53:01.910+05:30எல்லாமே மனிதன்தான் எனப்படுகிறது.எல்லாமே மனிதன்தான் எனப்படுகிறது.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.com