tag:blogger.com,1999:blog-88935496334920993.post2195577648664041434..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: மன நிறைவுடன் விடை பெறுகிறேன்!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-2761754237533057492012-10-03T20:52:24.053+05:302012-10-03T20:52:24.053+05:30நீண்ட நாளாக வலைப்பக்கமே காணோம் என்று எதிர்பாராமல் ...நீண்ட நாளாக வலைப்பக்கமே காணோம் என்று எதிர்பாராமல் தான் வந்தேன்..<br /><br />இப்படியொரு முடிவை நான் எதிர்பார்க்கவில்லை ஐயா.<br /><br />என்ன இருந்தாலும் தமிழ்வலையுலகில் தங்கள் பணி பாராட்டுதலுக்குரியது.<br /><br />முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-53942756728501659022012-09-12T07:37:51.006+05:302012-09-12T07:37:51.006+05:30செல்லாது!செல்லாது!சென்னை பித்தன் அய்யா!தீர்ப்பை மா...செல்லாது!செல்லாது!சென்னை பித்தன் அய்யா!தீர்ப்பை மாத்தி சொல்லுங்க டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-22787470319676793542012-08-30T22:15:35.922+05:302012-08-30T22:15:35.922+05:30அன்புடையீர்,
உங்களை பதிவர் விழாவில் சந்தித்ததில் ம...அன்புடையீர்,<br />உங்களை பதிவர் விழாவில் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி.<br />மீண்டும் பதிவுலகத்திற்கு சீக்கிரமே திரும்ப எல்லோருடனும் சேர்ந்து நானும் உங்களை அழைக்கிறேன்.<br />பதிவர் விழா பற்றி எனது பதிவு:<br />ranjaninarayanan.wordpress.comRanjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-91514691584768238902012-08-29T10:45:15.136+05:302012-08-29T10:45:15.136+05:30உடல் நிலைய பாருங்கன்ணே முதல்ல...அப்புறம் இதை பாத்த...உடல் நிலைய பாருங்கன்ணே முதல்ல...அப்புறம் இதை பாத்துக்களாம்...நீங்க மீண்டும் வரும் நாளை எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்..Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-71291259275803130152012-08-28T22:06:11.469+05:302012-08-28T22:06:11.469+05:30இனி புதிதாய்ப்பிறந்து வருவீர்களென்ற நம்பிக்கைகளுடன...இனி புதிதாய்ப்பிறந்து வருவீர்களென்ற நம்பிக்கைகளுடன் நா(ன்)ங்கள்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-22063941947294014022012-08-28T18:25:13.533+05:302012-08-28T18:25:13.533+05:30அனுபவங்களை
அழகாய் பதிந்து
அடுத்தவருக்கு உதவுதல்
அர...அனுபவங்களை<br />அழகாய் பதிந்து<br />அடுத்தவருக்கு உதவுதல்<br />அருமையன்றோ<br /><br />அதையேன் நிறுத்துவது<br />ஆட்சேபனை<br /><br />விழாவில் இனிய சந்திப்பு<br /><br />நன்றி<br />அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-32425341725803356752012-08-28T13:49:31.084+05:302012-08-28T13:49:31.084+05:30பின்னூட்டமிட்ட அனைத்து அன்பு உறவுகளுக்கும் நன்றி. ...பின்னூட்டமிட்ட அனைத்து அன்பு உறவுகளுக்கும் நன்றி. தனித்தனியாகப் பதில் அளித்து நன்றி சொல்லியிருக்க வேண்டும்;ஆனால் நேற்று மதியம் முதல் சிரமப்படுத்தும் கழுத்து வலியால் அவ்வாறு செய்ய இயலாமல் போய் விட்டது. மன்னிக்கவும்.<br /><br />சில தவிர்க்க இயலாத காரணங்களால் இந்த முடிவு எடுக்க வேண்டியதாயிற்று.ஆயினும் நானே சொன்னது போல் நிலைமை சீரான பின் ,இறை அருளால் மீண்டும் எழுதத் துவங்கலாம் அதுவே நான் அவனிடம் வேண்டுவதும்.<br /><br />அனைவரின் எண்னங்களையும் படித்து நான் மிக நெகிழ்ந்து போயிருக்கிறேன்.வெளியூரிலிருந்து தொலைபேசி வாயிலாகவும் சிலர் தொடர்பு கொண்டு தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.இத்தகைய பயன் கருதா அன்பு உறவுகளைப் பெறுவதற்கு நான் என்ன தவம் செய்தேனோ? <br /><br />நன்றி,நன்றி ,நன்றி<br /><br />நிச்சயம் தொடர்பில் இருப்பேன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-12546408214316254272012-08-28T08:17:01.610+05:302012-08-28T08:17:01.610+05:30ஐயா உங்களை போல சுறுசுறுப்பான, மகிழ்வான ஜாலியான எங்...ஐயா உங்களை போல சுறுசுறுப்பான, மகிழ்வான ஜாலியான எங்களுடன் சரிக்கு சமமாய் ஒரு தோழர் போல் பழகும் பெரியவர் எங்களுக்கு கிடைப்பது கடினம். உங்களோடு இதுவரை பழகலை ; இனி நிறைய பழகனும் என நினைக்கும் போது இப்படி அறிவிப்பது சரியா? அப்புறம் போனில் பேசுகிறேன் CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-55905079486827431982012-08-28T00:40:38.897+05:302012-08-28T00:40:38.897+05:30எல்லோரும் தங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டதாலும் அத...எல்லோரும் தங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டதாலும் அதுவே என் கருத்தாக இருப்பாதாலும் அதையே மீண்டும் சொல்லாமல், மீண்டும் நீங்கள் இணையதளம் வந்து பதிவுகளை இடுவீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்களை வாழ்த்தி வணங்கி விடை கொடுக்கிறேன். வாழ்க வளமுடன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-64486053992068920352012-08-28T00:08:37.008+05:302012-08-28T00:08:37.008+05:30வருங்கால வருகைக்கு வாழ்த்துகள்.வருங்கால வருகைக்கு வாழ்த்துகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-53788570983364678922012-08-27T22:35:54.928+05:302012-08-27T22:35:54.928+05:30ஸலாம் சகோ.சென்னை பித்தன்,
///இனி எழுதப்போவதில்லைய...ஸலாம் சகோ.சென்னை பித்தன்,<br /><br />///இனி எழுதப்போவதில்லையே தவிர,நிச்சயம் தொடர்பில் இருப்பேன்.உங்கள் பதிவுகளைப் படிப்பேன்;வாக்களிப்பேன். கருத்துச் சொல்வேன்.<br /><br />ஒரு வேளை,சில காலம் கடந்தபின் மீண்டு வரலாம்;மீண்டும் வரலாம்.<br /><br />அது அவன் கையில்.///<br /><br />---அப்படின்னா, நிச்சயம் திரும்பி வருவீங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது..! இறைநாடினால்... மீண்டும் வந்து வழக்கம்போல கலக்குங்க சகோ..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-45875937584610179072012-08-27T22:27:56.782+05:302012-08-27T22:27:56.782+05:30விழா சிறப்பாக நடந்ததற்கு வாழ்த்துகள்.
சற்றே ஓய்வெ...விழா சிறப்பாக நடந்ததற்கு வாழ்த்துகள்.<br /><br />சற்றே ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் வேண்டாமெனச் சொல்லவில்லை. ஆனால் திரும்பவும் பதிவுகள் எழுதியே ஆகவேண்டும்! இது வேண்டுகோளில்லை... அன்புக் கட்டளை!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-80739912089886450752012-08-27T20:14:55.047+05:302012-08-27T20:14:55.047+05:30எல்லோரும் எதிர்ப்பார்ப்பது போல் மீண்டும் நீங்கள் வ...எல்லோரும் எதிர்ப்பார்ப்பது போல் மீண்டும் நீங்கள் வரணும்.. Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-49137987589765956592012-08-27T20:04:29.909+05:302012-08-27T20:04:29.909+05:30ayya!
naan sinna paiyal ungalai -
varpuruththa ko...ayya!<br /><br />naan sinna paiyal ungalai -<br />varpuruththa koodaathu...?<br /><br />meendum ezhuthanum!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-78895886432568068252012-08-27T19:37:57.677+05:302012-08-27T19:37:57.677+05:30அண்மையில்தான் நான் “ விடைபெறும் பதிவர்கள் “ என்று ...அண்மையில்தான் நான் “ விடைபெறும் பதிவர்கள் “ என்று ஒரு பதிவு ( Friday, 10 August 2012 ) எழுதினேன். ஒரு மாதம் கூட ஆகவில்லை. எனது வலைப் பதிவுகளின் பக்கங்களில் வந்து எனக்கு ஊக்கம் தந்த நீங்களே விடைபெறுவது எனக்கு நெருடலாக உள்ளது. உங்கள் சூழ்நிலை! உடல்நிலை! இவைகளில் கவனம் செலுத்தவும்.<br /><br />// இனி எழுதப்போவதில்லையே தவிர,நிச்சயம் தொடர்பில் இருப்பேன்.உங்கள் பதிவுகளைப் படிப்பேன்;வாக்களிப்பேன். கருத்துச் சொல்வேன்.ஒரு வேளை,சில காலம் கடந்தபின் மீண்டு வரலாம்;மீண்டும் வரலாம். //<br /><br />என்ற தாங்கள் சொன்ன வார்த்தைகளில் உள்ள “ மீண்டும் வரலாம் “ என்ற வரிகளின்படி மீண்டும் வரவேண்டும் என்பதே அனைவரது எண்ணமும் ஆகும். <br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-66343127428828248062012-08-27T19:33:36.230+05:302012-08-27T19:33:36.230+05:30என்னால் வர முடிய வில்லை என்ற வருத்தம் தான். உங்கள்...என்னால் வர முடிய வில்லை என்ற வருத்தம் தான். உங்கள் அனைவரையும் நேரலையில் கண்டது மகிழ்ச்சி, உங்கள் புகைப்படம் கண்டேன், வாழ்த்துக்கள் தோழா, என் தளத்திற்கும் கொஞ்சம் vangalen <br />நான் பதிவுலகிற்கு ஒன்ற மாத குழந்தை.<br /><br />நன்றி <br />unknownhttps://www.blogger.com/profile/17242526173167163428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-70963884851357847942012-08-27T19:16:04.643+05:302012-08-27T19:16:04.643+05:30Season of retirements. Before I could recover from...Season of retirements. Before I could recover from the shock of VVSs retirement another unpleasant shock. I have thoroughly enjoyed all your contributions with varied themes . Your versatility is remarkable . You could excel in short stories / poems in equal measure . Humor was your forte . I enjoyed especially some of the blogs with subtle political overtones like " two leaves"/ Manjal thundu kaanavillai // annavirku mutham kodutha nadigai/karunanithian nadippu detc etc. I also enjoyed the way titles were given to some of the blogs that were tantalising/seductive and which ultimately had something different to offer. You were a poet/writer/philosopher/saint/accomplished artist all rolled into one.<br />You have chosen to take sabbatical (hopefully)<br />after a hectic schedule and probably you need a well deserved rest.<br />I am sure you would review your decision soon and don a different avatar to enthrall all.<br />With best wishes for introspection,<br />An envious friend , VasudevanVasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-46372104601005053962012-08-27T18:41:28.410+05:302012-08-27T18:41:28.410+05:30சற்று ஓய்வுக்குப் பின் வாருங்கள்.சற்று ஓய்வுக்குப் பின் வாருங்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-13634565519625739592012-08-27T18:00:50.742+05:302012-08-27T18:00:50.742+05:30maurai chockanaga vangamaurai chockanaga vangaஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-35448290492436092702012-08-27T17:59:10.435+05:302012-08-27T17:59:10.435+05:30வாழ்த்துக்கள்! அடுத்த சென்னைப் பயணத்தில் உங்களை சந...வாழ்த்துக்கள்! அடுத்த சென்னைப் பயணத்தில் உங்களை சந்திக்கும் எண்ணத்தோடு.<br /><br /><br />சரியான வார்த்தைகள், உங்கள் உழைப்புக்கு வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-55804257596034673402012-08-27T17:25:08.783+05:302012-08-27T17:25:08.783+05:30முடிவை மறு பரிசீலிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கி...முடிவை மறு பரிசீலிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.கோவிhttps://www.blogger.com/profile/00151703188029449161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-77752783853015186522012-08-27T17:25:00.133+05:302012-08-27T17:25:00.133+05:30பின்னூட்டங்கள்தான் நம்ம ஏரியா!திரும்ப கண்ணில் படுவ...பின்னூட்டங்கள்தான் நம்ம ஏரியா!திரும்ப கண்ணில் படுவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் வாழ்த்துக்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-5868666599890764232012-08-27T17:15:59.613+05:302012-08-27T17:15:59.613+05:30தற்காலிக ஓய்வு தானே...! தொடர்ந்து உங்கள் கருத்துக்...தற்காலிக ஓய்வு தானே...! தொடர்ந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தந்து கொண்டிருக்க வேண்டுகிறேன். எல்லா அனுபவங்களையும் எல்லோராலும் பெற இயலாது.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-8395739225861491692012-08-27T17:12:47.852+05:302012-08-27T17:12:47.852+05:30வணக்கம் பாஸ் உங்கள் முடிவு பற்றி கருத்து கூற எனக்க...வணக்கம் பாஸ் உங்கள் முடிவு பற்றி கருத்து கூற எனக்கு தகுதியிருப்பதாக தெரியவில்லை.ஆனால் இது ஒரு கடினமான முடிவு நானும் முன்பு ஒரு முறை ஓய்வு அறிவித்து சிலவாரங்களிளே திரும்பி வந்துவிட்டேன்.<br /><br />மீண்டும் நீங்கள் எழுதவருவீர்கள் என்ற நம்பிக்கையில் ஒரு வாசகனாக காத்திருக்கின்றேன் <br />அன்புடன்<br />கே.எஸ்.எஸ்.ராஜ்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-65347545862327817282012-08-27T17:12:41.966+05:302012-08-27T17:12:41.966+05:30வாழ்த்துக்கள்! அடுத்த சென்னைப் பயணத்தில் உங்களை சந...வாழ்த்துக்கள்! அடுத்த சென்னைப் பயணத்தில் உங்களை சந்திக்கும் எண்ணத்தோடு.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com