tag:blogger.com,1999:blog-88935496334920993.post1472990582116323914..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: ஒரு பெண்,ஒரு திருட்டு,ஒரு நினைவு!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-62360355099538163602013-10-27T14:05:17.560+05:302013-10-27T14:05:17.560+05:30சந்தேகமின்றி
நன்றிசந்தேகமின்றி<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-17028938856019238662013-10-27T14:04:58.902+05:302013-10-27T14:04:58.902+05:30கடைசியாகப் போடலாம் என்று நினைத்திருக்கையில் இப்படி...கடைசியாகப் போடலாம் என்று நினைத்திருக்கையில் இப்படி நடந்தால்?!<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-83315542507282470742013-10-27T14:04:10.648+05:302013-10-27T14:04:10.648+05:30உண்மைதான் குமார்.
நன்றிஉண்மைதான் குமார்.<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-10597596073970546392013-10-27T14:03:38.793+05:302013-10-27T14:03:38.793+05:30இது போல் இழப்பைச் சந்திக்காதவர்ளே இல்லையோ!
நன்றி ச...இது போல் இழப்பைச் சந்திக்காதவர்ளே இல்லையோ!<br />நன்றி சுரேஷ்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-64091789615765255702013-10-27T14:02:26.575+05:302013-10-27T14:02:26.575+05:30அதானே!
நன்றிஅதானே!<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-348964067958869902013-10-27T14:02:06.823+05:302013-10-27T14:02:06.823+05:30அதுவே ஆறுதல்!
நன்றி வெங்கட்அதுவே ஆறுதல்!<br />நன்றி வெங்கட்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-7689786556630490832013-10-27T14:01:42.400+05:302013-10-27T14:01:42.400+05:30தில்லியில் ஒரு முறை அதுவும் நடந்தது!
நன்றி ஸ்பைதில்லியில் ஒரு முறை அதுவும் நடந்தது!<br />நன்றி ஸ்பைசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-69224988360438263502013-10-27T14:01:02.951+05:302013-10-27T14:01:02.951+05:30உண்மைதான் இளங்கோ!அவனன்றி அணுவும் அசையாது!
நன்றிஉண்மைதான் இளங்கோ!அவனன்றி அணுவும் அசையாது!<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-21781652653998575092013-10-27T14:00:24.174+05:302013-10-27T14:00:24.174+05:30தர்மஸ்தலாவிலா?உங்கள் அனுபவம் சிறிது சிக்கலானதுதான்...தர்மஸ்தலாவிலா?உங்கள் அனுபவம் சிறிது சிக்கலானதுதான்!<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-63271235450199825322013-10-27T13:57:36.780+05:302013-10-27T13:57:36.780+05:30உண்மை .நான் உடுப்பியில் இருந்தகாலத்தில் ஆச்சரியப்ப...உண்மை .நான் உடுப்பியில் இருந்தகாலத்தில் ஆச்சரியப்பட்ட விஷயம் இந்தச் செருப்புத் திருடு போகாததுதான்.புதுமையான அனுபவம் உங்களுக்கு!<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-56268945023708744002013-10-27T13:54:48.744+05:302013-10-27T13:54:48.744+05:30பக்தி பிரதனமாக இருக்க வேண்டிய இடத்திலும் இது நடக்க...பக்தி பிரதனமாக இருக்க வேண்டிய இடத்திலும் இது நடக்கிறதே என்பதே வருத்தம்!<br />நன்றி அபயா அருணாசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-38420860065845682912013-10-27T13:53:40.897+05:302013-10-27T13:53:40.897+05:30வருகைக்கு நன்றி ரூபன்வருகைக்கு நன்றி ரூபன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-67029786671657084152013-10-27T13:53:06.011+05:302013-10-27T13:53:06.011+05:30தமிழ்க்கடவுள் அல்லவா!
நன்றி!வாழ்த்துகள்தமிழ்க்கடவுள் அல்லவா!<br />நன்றி!வாழ்த்துகள்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-39889626049872914872013-10-27T12:51:37.295+05:302013-10-27T12:51:37.295+05:30காணிக்கை யாரூக்கொ அல்லவா போயிருக்கிறது!
நன்றி ஜோக்...காணிக்கை யாரூக்கொ அல்லவா போயிருக்கிறது!<br />நன்றி ஜோக்காளிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-41165941652388812942013-10-27T12:50:42.800+05:302013-10-27T12:50:42.800+05:30உண்மைதான்;இது போன்ற நிகழ்வுகள் ஆழமந்த்தில் தங்கிவி...உண்மைதான்;இது போன்ற நிகழ்வுகள் ஆழமந்த்தில் தங்கிவிட்டால் சிரமம்தான்.<br />நன்றி இமாசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-49411676486147733192013-10-27T12:48:51.048+05:302013-10-27T12:48:51.048+05:30கலியுகக்கடவுள் கந்தன் அன்றோ!
நன்றி DDகலியுகக்கடவுள் கந்தன் அன்றோ!<br />நன்றி DDசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-20433010496593375552013-10-27T08:08:11.983+05:302013-10-27T08:08:11.983+05:30கந்தன் கருணை ...!கந்தன் கருணை ...!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-40355330339121913182013-10-27T00:36:18.822+05:302013-10-27T00:36:18.822+05:30நீங்க உண்டியல்ல காசு போடாததால காண்டாகி, முருகனே லவ...நீங்க உண்டியல்ல காசு போடாததால காண்டாகி, முருகனே லவட்டிட்டாரோ?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-22888540812087773942013-10-27T00:15:51.809+05:302013-10-27T00:15:51.809+05:30எப்படியும் ஏமாந்து விடுகிறோம்...
எம்பெருமான் முருக...எப்படியும் ஏமாந்து விடுகிறோம்...<br />எம்பெருமான் முருகன் அருள் எப்போதும் எல்லாருக்கும் உண்டு..'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-73334561380974508332013-10-26T22:48:31.385+05:302013-10-26T22:48:31.385+05:30சாமி நகையையே திருடுகிறார்கள்,இது எம்மாத்திரம்?எப்ப...சாமி நகையையே திருடுகிறார்கள்,இது எம்மாத்திரம்?எப்போதும்,எங்கும் கவனம் வேண்டும்!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-40174277207444609212013-10-26T21:19:08.698+05:302013-10-26T21:19:08.698+05:30கோவிலில் திருட்டு..... :(
நல்ல வேளை உங்களுக்கு ...கோவிலில் திருட்டு..... :( <br /><br />நல்ல வேளை உங்களுக்கு உதவ ஒரு நல்ல உள்ளம் அங்கே இருந்ததே.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-82592592676503299602013-10-26T18:30:25.205+05:302013-10-26T18:30:25.205+05:30பர்ஸ் தொலைந்தாலும் பணம் போனாலும் பரவாயில்லை, அதில்...பர்ஸ் தொலைந்தாலும் பணம் போனாலும் பரவாயில்லை, அதில் வைத்திருக்கும் ஐ.டி.கார்டு, லைசென்ஸ், போன்ற சமாச்சாரங்களை நாம் மீண்டும் பெறுவதற்கு படாத பாடு பட வேண்டும்.... அதற்காகவேனும் உஷாராக இருக்கவேண்டும்.... கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-1333710039748141262013-10-26T17:38:24.853+05:302013-10-26T17:38:24.853+05:30நாம் எவ்வளவுதான் உஷாராக இருந்தாலும் ஒரு நொடியில் ஏ...நாம் எவ்வளவுதான் உஷாராக இருந்தாலும் ஒரு நொடியில் ஏமாந்து விடுகிறோம். பர்ஸை இழந்து விட்டு முன்பின் பழக்கமில்லாத இடத்தில் மற்றவர்களிடம் நாம் நம் நிலைமையச் சொன்னால் நம்புவார்களோ மாட்டார்களோ என்ற பதற்றம் விவரிக்க முடியாதது. எனக்கும் இந்த அனுபவம் உண்டு. உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் வெவ்வேறு பெயரில் வடிவேல் முருகன் அருள் உண்டு. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-84608038194896676482013-10-26T16:10:50.768+05:302013-10-26T16:10:50.768+05:30//ஆனால் யாருக்காவது,கோவிலுக்குள் பணத்தைப் பறி கொடு...//ஆனால் யாருக்காவது,கோவிலுக்குள் பணத்தைப் பறி கொடுத்த அனுபவம் உண்டா?!//<br /><br />நீங்கள் பணத்தை பறிகொடுத்தீர்கள். ஆனால் நானோ! கர்நாடகாவில் உள்ள தென் கன்னட மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா என்ற இடத்தில் உள்ள கோவிலுக்கு சென்றிருந்தேன்.(அங்கு எல்லாமே இலவசம் தங்குமிடம் உட்பட! அங்ககே திருட்டு இல்லையென்றும் அநேக வழக்குகள் நீதிமன்றம் போகாமல், அங்கு சென்று இறைவன் சன்னதியில் முறையிட்டு சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்குள் சமரசமாகி போய்விடுவார்கள் என்பார்கள்.) அந்த கோவிலுக்கு சென்றபோது வெளியே முதல் நாள் தான் வாங்கிய எனது புதிய காலணியை விட்டு சென்றேன். எல்லாமே இலவசம் என்பதால் காலணி வைக்குமிடத்தில் கூட ‘டோக்கன்’ தரவில்லை. உள்ளே போய் தரிசனம் செய்துவிட்டு வந்தால் எனது காலணியைக் காணவில்லை! அந்த ஊரில் காலணி கடைகள் இல்லாததால் வெறுங்காலுடன் 15 கிலோ மீட்டர் அருகில் இருந்த பெல்தங்காடி என்ற ஊருக்கு சென்று விசாரித்தால், அங்கும் அந்த கடை அன்று திறக்கப்படவில்லை. காலணி அணியாமல் பாண்ட் மட்டும் அணிந்து காலை சிற்றுண்டி சாப்பிட சென்ற என்னை எல்லோரும் வினோதமாக பார்த்தார்கள். பிறகு அங்கிருந்து 60 கிலோ மீட்டர் சென்று மங்களூரில் புதிய காலணியை வாங்கினேன். எனவே திருடர்கள் எங்கும் இருப்பார்கள். நாம் தான் கவனமாக இருக்கவேண்டும். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-30536708929380710272013-10-26T16:02:03.149+05:302013-10-26T16:02:03.149+05:30எனக்கு அம்மாதிரி அனுபவம் உண்டு. பத்தாண்டுகளுக்கு ம...எனக்கு அம்மாதிரி அனுபவம் உண்டு. பத்தாண்டுகளுக்கு முன்னால், உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் கற்பூர ஆரத்தி முடிந்து, கூட்டத்திலிருந்து மீண்டு வெளியில் வந்து பார்த்தால், வீட்டு சாவி மற்றும் பர்ஸ் அடங்கிய மற்றொரு சிறு பர்ஸ் காணாமல் போயிருந்தது. ஆச்சரியம் என்னவென்றால், உடுப்பியில் செருப்பு எப்போதுமே திருட்டு போகாது. (சென்னையில் செருப்பு திருடர்கள் அதிகம்). பர்ஸ் போய்விட்டது! என்ன செய்வது, கடவுளுக்கு வேலை அதிகம். நம் உடைமைகளை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். (த.ம.6) - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.com