tag:blogger.com,1999:blog-88935496334920993.post1393241203363968317..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: விஜய் டி.வி. செய்த போஸ்ட் மார்ட்டம்!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-76184309720565367532011-10-03T20:47:15.433+05:302011-10-03T20:47:15.433+05:30@வாசு
உண்மைதான்.
நன்றி வாசு.@வாசு<br /> உண்மைதான்.<br /> நன்றி வாசு.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-7039619798274518252011-10-03T20:46:27.679+05:302011-10-03T20:46:27.679+05:30ரியாஸ் அஹமது கூறியது...
// aiyaa
hw r u .....ரியாஸ் அஹமது கூறியது...<br /><br /> // aiyaa<br /> hw r u ....<br /> long time no c ...<br /> good post ...<br /> here no vijay tv aiyaa but ur thoughts r right//<br /> வாங்க ரியாஸ்.எங்க ரொம்ப நாளா காணொமேன்னு யோசிச்சிட்டே இருந்தேன்.<br /> நன்றி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-82611552548972000422011-10-02T19:02:31.041+05:302011-10-02T19:02:31.041+05:30நடுவர்கள் போட்ட எண்கள், இறுதி போட்டியின் போது போடப...நடுவர்கள் போட்ட எண்கள், இறுதி போட்டியின் போது போடப்பட்டது என எண்ணுகிறேன் . நீங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சி , அனைவரும் பெற்ற எண்களை மக்களுக்கு தெரியபடுத்த என எண்ணுகிறேன் . மற்ற படி நீங்கள் கூறுவது சரியே .. சாய்சரண் மிகவும் தர்மசங்கடமான நிலைமைக்கு தள்ளப்பட்டது தெளிவாக தெரிந்தது . சத்ய பிரகாஷ் நல்ல பாடகர் தான் ... சாய் சரண் அவர்களை யாரும் அவ்வளவாக கண்டு கொண்டதாக தெரியவில்லை ...மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை ஏன் எல்லா நடுவர்களும் மறந்து விட்டார்கள் என தெரியவில்லை . நிகழ்ச்சி நடத்துபவர்கள் இறுதியில் பண நோக்கம் கொண்டவர்கள் என்பதை மறந்து விட வேண்டாம் . நடுவர்களும் மனிதர்கள் தானே ..விருப்பு வெறுப்புக்கு உட்பட்வர்கள் தானே !<br />நிகழ்ச்சியை sponsor செய்பவர்கள் வெறும் இசையின் மீது உள்ள காதலால் பரிசினை வழங்குகிறார்கள் என்று நினைக்க இயலாது . There are no free<br />lunches ! வாசுதேவன்Vasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-75077170420231488182011-10-02T16:48:10.979+05:302011-10-02T16:48:10.979+05:30aiyaa
hw r u ....
long time no c ...
good post .....aiyaa <br />hw r u ....<br />long time no c ...<br />good post ...<br />here no vijay tv aiyaa but ur thoughts r rightAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-70217752432101168262011-10-02T10:10:20.410+05:302011-10-02T10:10:20.410+05:30நிரூபன் கூறியது...
//சிறுவர்களின் உணர்வுகளோடு...நிரூபன் கூறியது...<br /><br /> //சிறுவர்களின் உணர்வுகளோடும் அதிகார வர்க்கங்கள் விளையாடுகின்றதா?<br /><br /> வேதனையான விடயம் ஐயா.//<br />உண்மை நிரூ!<br /> நன்றி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-26963354963903425492011-10-02T10:09:01.786+05:302011-10-02T10:09:01.786+05:30sundaravadivelu கூறியது...
//cheating the peo...sundaravadivelu கூறியது...<br /><br /> //cheating the people is an extremely easy method for anybody in any fields.. peoples also ready to get cheated from everything else... idiot boxes can,t make a people brilliant at any moment.. it makes more idiots only..//<br /> well said!<br /> thanks for your visit and comments!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-65921646466656530562011-10-02T10:07:39.035+05:302011-10-02T10:07:39.035+05:30மாய உலகம் கூறியது...
//விளம்பரம் தேடும் வியூக...மாய உலகம் கூறியது...<br /><br /> //விளம்பரம் தேடும் வியூகம் விஜய் டீவிக்கு அதை சீரியஸா பார்த்தால் நாம் தான் சீரோ//<br /><br /> ஆமாம்,ஆமாம்!<br /> நன்றி ராஜேஷ்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-59842744385603994232011-10-02T10:06:32.357+05:302011-10-02T10:06:32.357+05:30Philosophy Prabhakaran கூறியது...
//ஆமாம், மக...Philosophy Prabhakaran கூறியது...<br /><br /> //ஆமாம், மகேசன் மகேசன்னு சொல்றீங்களே... யார் பாஸ் அவரு... உங்களுக்கு எதவும் சொந்தக்காரரா...???//<br /> நீங்கதான் அவரு!<br /> நன்றி பிரபா!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-75993427212681989252011-10-02T10:05:30.494+05:302011-10-02T10:05:30.494+05:30கக்கு - மாணிக்கம் கூறியது...
//நீங்கள் இன்னமு...கக்கு - மாணிக்கம் கூறியது...<br /><br /> //நீங்கள் இன்னமும் இந்த டி.வி. கூத்துகளை எப்படித்தான் உட்கார்ந்து பார்கின்றீர்களோ சாமீ.<br /> எனக்கு என்றால் மூலமே வந்துவிடும். ஆளை விடுங்கள்.//<br /> நானும் தொடர்கள் எல்லாம் பார்ப்பதில்லை.இசை சம்பந்தமான நிகழ்ச்சி என்பதால் இதைப் பார்க்கிறேன்.இதிலும் இந்தக்கூட்து. ஆதிமூலமே!<br /> நன்றி கக்கு.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-69264144670596644532011-10-02T10:03:22.248+05:302011-10-02T10:03:22.248+05:30M.R கூறியது...
//பகிர்வுக்கு நன்றி ஐயா
த...M.R கூறியது...<br /><br /> //பகிர்வுக்கு நன்றி ஐயா<br /><br /> தமிழ் மணம் 16//<br /> நன்றி ரமேஷ்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-4429049032577051802011-10-02T10:02:45.893+05:302011-10-02T10:02:45.893+05:30இராஜராஜேஸ்வரி கூறியது...
//முடிந்துபோன் நிகழ்...இராஜராஜேஸ்வரி கூறியது...<br /><br /> //முடிந்துபோன் நிகழ்ச்சியைத் தோண்டி ஆராய்ந்து தேவையற்ற வேலை!//<br /> சரிதான்!<br /> நன்றி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-21650565616473906542011-10-02T10:02:00.242+05:302011-10-02T10:02:00.242+05:30நன்றி சண்முகவேல்.நன்றி சண்முகவேல்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-11124530790440617432011-10-02T10:01:15.303+05:302011-10-02T10:01:15.303+05:30shanmugavel கூறியது...
// நானும் டி.வி யெல்லாம...shanmugavel கூறியது...<br /><br /> // நானும் டி.வி யெல்லாம் பார்ப்பதில்லை.//<br /> நல்லதாப்போச்சு!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-87080583161467150432011-10-02T01:49:51.877+05:302011-10-02T01:49:51.877+05:30சிறுவர்களின் உணர்வுகளோடும் அதிகார வர்க்கங்கள் விளை...சிறுவர்களின் உணர்வுகளோடும் அதிகார வர்க்கங்கள் விளையாடுகின்றதா?<br /><br />வேதனையான விடயம் ஐயா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-70716976581074791422011-10-01T23:40:38.813+05:302011-10-01T23:40:38.813+05:30cheating the people is an extremely easy method fo...cheating the people is an extremely easy method for anybody in any fields.. peoples also ready to get cheated from everything else... idiot boxes can,t make a people brilliant at any moment.. it makes more idiots only..sundaravadiveluhttps://www.blogger.com/profile/14375440226062361563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-65345636563263935622011-10-01T07:11:03.611+05:302011-10-01T07:11:03.611+05:30விளம்பரம் தேடும் வியூகம் விஜய் டீவிக்கு அதை சீரியஸ...விளம்பரம் தேடும் வியூகம் விஜய் டீவிக்கு அதை சீரியஸா பார்த்தால் நாம் தான் சீரோமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-74542863527894520452011-10-01T04:42:38.831+05:302011-10-01T04:42:38.831+05:30ஆமாம், மகேசன் மகேசன்னு சொல்றீங்களே... யார் பாஸ் அவ...ஆமாம், மகேசன் மகேசன்னு சொல்றீங்களே... யார் பாஸ் அவரு... உங்களுக்கு எதவும் சொந்தக்காரரா...???Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-4400424404479771022011-10-01T00:32:18.704+05:302011-10-01T00:32:18.704+05:30நீங்கள் இன்னமும் இந்த டி.வி. கூத்துகளை எப்படித்தா...நீங்கள் இன்னமும் இந்த டி.வி. கூத்துகளை எப்படித்தான் உட்கார்ந்து பார்கின்றீர்களோ சாமீ. <br />எனக்கு என்றால் மூலமே வந்துவிடும். ஆளை விடுங்கள்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-27021403712759238642011-09-30T22:33:46.245+05:302011-09-30T22:33:46.245+05:30பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ் மணம் 16பகிர்வுக்கு நன்றி ஐயா <br /><br />தமிழ் மணம் 16M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-2732583499591966432011-09-30T21:43:44.785+05:302011-09-30T21:43:44.785+05:30முடிந்துபோன் நிகழ்ச்சியைத் தோண்டி ஆராய்ந்து தேவையற...முடிந்துபோன் நிகழ்ச்சியைத் தோண்டி ஆராய்ந்து தேவையற்ற வேலை!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-3119523790398470742011-09-30T21:34:39.080+05:302011-09-30T21:34:39.080+05:30நானும் டி.வி யெல்லாம் பார்ப்பதில்லை.நானும் டி.வி யெல்லாம் பார்ப்பதில்லை.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-30223503787361897382011-09-30T20:12:06.467+05:302011-09-30T20:12:06.467+05:30sury கூறியது...
//உங்களைப்போலத்தான் நானும் து...sury கூறியது...<br /><br /> //உங்களைப்போலத்தான் நானும் துவக்கத்தில் நினைத்தேன். இருந்தாலும் திரு புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் என நினைக்கிறேன்,<br /> அவர் சொன்னதில் பெரும் பொருள் இருக்கிறது.<br /><br /> ஒருவர் இலக்கண சுத்தத்துடன் பாடுவது ஒன்று. ஆயினும் அத்தகைய பாடல் மக்களைச் சென்று அடைய இயலுமா என்றால் அது<br /> ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருக்கும். சிந்து பைரவி படத்தின் துவக்கமும் இது தானே.<br /><br /> மக்கள் ரசிகர்கள். ஆனால் சங்கீத விற்பன்னர்கள் அல்ல. அவர்களுக்கு சங்கீதத்தின் இலக்கணம் தெரியாது. இருப்பினும்<br /> இலக்கண இசையின் கர்னாடக சங்கீத அடிப்படையில் இளைய ராஜா போடும் அத்தனை பாடல்களையும் ரசித்தனர். ஏன் !!<br /> அந்த ராகங்கள் மக்களைச் சென்றடையும் வண்ணம் அவர் ஸ்வரங்களை அமைத்தார்.<br /> ஆகவே தான் இசை ஞானி என புகழ் பெற்றார். யாரிடம் !! பாமர மக்களும் புகழும் வண்ணம் இசை அமைத்தவர் அவர்.<br /><br /> அதுவே தான் இந்த போட்டியின் முடிவில் நாம் பெறும் உண்மையும் ஆகும். ரசிகர்களுக்கு இவர் வேண்டும் அவர் வேண்டாம்<br /> என்றெல்லாம் இல்லை. அவர்களுக்குத் தெரிந்த பாடலை, உணர்ந்த், அனுபவித்து, ரசித்து, மீண்டும் மீண்டும் கேட்ட பாடலை<br /> சாயி பாடினார். அதனாலே அவர் பெரும் வாக்குகள் பெற்றார்.<br /><br /> மக்கள் தீர்ப்பு தான் சரி என்று விற்பன்னர்கள் சொல்வதிலே தயக்கம் காட்டுவதும் புரிந்துகொள்ள முடிகிறது.<br /><br /> ஒன்று செய்யலாம். மொத்த மார்க்குகள் 100 என்றால், நான்கு நீதிபதிகளுக்கு 20 மார்க்குகள் வீதம் 80 மதிப்பீடு செய்து<br /> பொதுமக்கள் ரசிகர்கள் கருத்துக்கு 20 மார்க்குகள் அளித்தால், நன்றாக இருந்திருக்கும்.//<br /> புஷ்பவனம் ஒருவர்தான் ஏற்கக்கூடிய நல்ல கருத்தைச் சொன்னார்.<br /> உங்கள் கருத்தும் ஆழ்ந்த பொருள் பொதிந்ததே.இனி வரும் நிகழ்ச்சிகளில் மாற்றம் தேவையே.<br /> நன்றி ஐயா.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-16201282335624890652011-09-30T20:06:42.038+05:302011-09-30T20:06:42.038+05:30உங்களைப்போலத்தான் நானும் துவக்கத்தில் நினைத்தேன். ...உங்களைப்போலத்தான் நானும் துவக்கத்தில் நினைத்தேன். இருந்தாலும் திரு புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் என நினைக்கிறேன்,<br /> அவர் சொன்னதில் பெரும் பொருள் இருக்கிறது.<br /><br /> ஒருவர் இலக்கண சுத்தத்துடன் பாடுவது ஒன்று. ஆயினும் அத்தகைய பாடல் மக்களைச் சென்று அடைய இயலுமா என்றால் அது<br /> ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருக்கும். சிந்து பைரவி படத்தின் துவக்கமும் இது தானே. <br /><br /> மக்கள் ரசிகர்கள். ஆனால் சங்கீத விற்பன்னர்கள் அல்ல. அவர்களுக்கு சங்கீதத்தின் இலக்கணம் தெரியாது. இருப்பினும்<br /> இலக்கண இசையின் கர்னாடக சங்கீத அடிப்படையில் இளைய ராஜா போடும் அத்தனை பாடல்களையும் ரசித்தனர். ஏன் !!<br /> அந்த ராகங்கள் மக்களைச் சென்றடையும் வண்ணம் அவர் ஸ்வரங்களை அமைத்தார். <br /> ஆகவே தான் இசை ஞானி என புகழ் பெற்றார். யாரிடம் !! பாமர மக்களும் புகழும் வண்ணம் இசை அமைத்தவர் அவர்.<br /><br /> அதுவே தான் இந்த போட்டியின் முடிவில் நாம் பெறும் உண்மையும் ஆகும். ரசிகர்களுக்கு இவர் வேண்டும் அவர் வேண்டாம்<br /> என்றெல்லாம் இல்லை. அவர்களுக்குத் தெரிந்த பாடலை, உணர்ந்த், அனுபவித்து, ரசித்து, மீண்டும் மீண்டும் கேட்ட பாடலை<br /> சாயி பாடினார். அதனாலே அவர் பெரும் வாக்குகள் பெற்றார்.<br /><br /> மக்கள் தீர்ப்பு தான் சரி என்று விற்பன்னர்கள் சொல்வதிலே தயக்கம் காட்டுவதும் புரிந்துகொள்ள முடிகிறது. <br /><br /> ஒன்று செய்யலாம். மொத்த மார்க்குகள் 100 என்றால், நான்கு நீதிபதிகளுக்கு 20 மார்க்குகள் வீதம் 80 மதிப்பீடு செய்து<br /> பொதுமக்கள் ரசிகர்கள் கருத்துக்கு 20 மார்க்குகள் அளித்தால், நன்றாக இருந்திருக்கும்.<br /><br /> சுப்பு ரத்தினம். <br /> http://movieraghas.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-52444886330871526922011-09-30T20:06:27.890+05:302011-09-30T20:06:27.890+05:30வெங்கட் நாகராஜ் கூறியது...
//ஓ இந்தக் கூத்தெல...வெங்கட் நாகராஜ் கூறியது...<br /><br /> //ஓ இந்தக் கூத்தெல்லாம் வேற நடக்குதா? க்ரேண்ட் ஃபினாலே அன்றே நான் பார்க்கவில்லை... முடிவுகள் பற்றி பதிவுகளில் படித்தேன். இப்ப எஸ்.எம்.எஸ்... வேட்டை நடத்திய பின் இந்த வேலை வேறா? :(//<br /> ஆம் வெங்கட்.எரிச்சலா வருது!<br /> நன்றி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-14555565419643408222011-09-30T20:04:18.015+05:302011-09-30T20:04:18.015+05:30ரெவெரி கூறியது...
//இது கலை வித்தகர்களுக்கு ....ரெவெரி கூறியது...<br /><br /> //இது கலை வித்தகர்களுக்கு ...<br /> படைப்பாளிகளுக்கு உள்ள கெட்ட பழக்கம்...<br /> தன் கருத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற பிடிவாதம்...<br /> கழற்றி வைக்க வேண்டிய தலைக்கனம்.//<br /> சரிதான்.<br />நன்ரி ரெவெரி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com