tag:blogger.com,1999:blog-88935496334920993.post1151955498245218970..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: அம்மாவின் பொய்கள்!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-81199721754713566522014-02-27T23:28:37.973+05:302014-02-27T23:28:37.973+05:30அம்மாவின் பொய்கள்..... ஒவ்வொரு அம்மாவும் சொல்லும்...அம்மாவின் பொய்கள்..... ஒவ்வொரு அம்மாவும் சொல்லும் பொய்கள்!<br /><br />நல்ல கவிதை ஐயா..... சென்னையில் தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-63428888361966825242014-02-27T15:48:50.136+05:302014-02-27T15:48:50.136+05:30உடன் வந்து என் பதிவுகளைப் படித்துக் கருத்திட்டதற்க...உடன் வந்து என் பதிவுகளைப் படித்துக் கருத்திட்டதற்கு நன்றி. அம்மா குறித்து என் பேரன் ஆங்கிலத்தில் எழுதியதை நான் தமிழ்ப் படுத்தியுள்ளேன்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-52919117027460517622014-02-26T16:26:59.485+05:302014-02-26T16:26:59.485+05:30ஐயா வணக்கம். அண்மையில் நான் சென்னை வந்திருந்தபோது ...ஐயா வணக்கம். அண்மையில் நான் சென்னை வந்திருந்தபோது திரு.வே. நடனசபாபதியுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது அவர் உங்களை பற்றிக் குறிப்பிட்டர்ர். அதுவே என்னை இங்கு வரவழைத்தது. அம்மாவின் பரிணாமங்களில் நலம் பெயக்க பொய் சொல்லும் தாய் பற்றி எழுதி இருப்பது ரசித்தேன். இன்னும் இரு விதமாக நான் எழுதிய பதிவைப் படிக்க அழைக்கிறேன்முதலில் இன்றைய அம்மா<br />gmbat1649.blogspot.in/2013/05/blog-post_17.html ( நீ எங்கே இருக்கிறாய் அம்மா.)இன்னொன்று ஒரு மகனின் எண்ணங்கள் அம்மா என்ற தலைப்பில்<br />gmbat1649.blogspot.in/2011/12/blog-post_10.html படித்துப் பாருங்கள். ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-45035676009198800852014-02-22T18:17:32.512+05:302014-02-22T18:17:32.512+05:30வள்ளுவத்தாயை அறிமுகப் படுத்தி விட்டீர்கள் !
எழுத ...வள்ளுவத்தாயை அறிமுகப் படுத்தி விட்டீர்கள் !<br /> எழுத மனம் வரவில்லை என்றால் ,எங்களைப் போன்றோரை ஊக்குவிக்க வாருங்கள் >>எதுவும் இங்கே நிரந்தரம் இல்லையே !<br />என் வேண்டுதல் ...தினசரி உங்களிடம் இருந்து பதிவு !<br />த ம 2 <br />http://www.jokkaali.in/2014/02/blog-post_22.html <br />சைட் அடிக்கவா மனைவி கூப்பிடுவா ?ஆனால் என் சைட்டை பார்க்க நான் அழைக்கிறேன்!<br />த ம 5Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-18085892225658918072014-02-22T16:21:41.368+05:302014-02-22T16:21:41.368+05:30நன்றி சுந்தரா முத்து.நன்றி சுந்தரா முத்து.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-26961361090822383022014-02-22T13:13:19.215+05:302014-02-22T13:13:19.215+05:30கவிதை கலங்கவைத்தது.
அருமை!கவிதை கலங்கவைத்தது.<br /><br />அருமை!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-87008239194879266262014-02-22T13:12:16.569+05:302014-02-22T13:12:16.569+05:30கவிதை கலங்கவைத்தது.
அருமை!கவிதை கலங்கவைத்தது. <br /><br />அருமை!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-46401278649270675922014-02-22T12:40:55.881+05:302014-02-22T12:40:55.881+05:30நன்றி குமார்நன்றி குமார்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-39452982064500889692014-02-22T12:40:39.966+05:302014-02-22T12:40:39.966+05:30இதை விடச் சிறந்த பாராட்டு எனக்கு வேறென்ன இருக்க மு...இதை விடச் சிறந்த பாராட்டு எனக்கு வேறென்ன இருக்க முடியும்?<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-84544341162754758912014-02-22T12:39:48.857+05:302014-02-22T12:39:48.857+05:30நிச்சயம்!
நன்றிம்மா!நிச்சயம்!<br />நன்றிம்மா!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-80314037467233599142014-02-22T12:39:20.441+05:302014-02-22T12:39:20.441+05:30உன்மைதான் மனோ!
நன்றிஉன்மைதான் மனோ!<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-47579258377093857092014-02-22T02:12:27.397+05:302014-02-22T02:12:27.397+05:30குறளுக்கு அழகான விளக்கமாய் அம்மாவின் பொய்கள்...
அர...குறளுக்கு அழகான விளக்கமாய் அம்மாவின் பொய்கள்...<br />அருமை ஐயா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-8797839362995630882014-02-22T01:39:12.897+05:302014-02-22T01:39:12.897+05:30முடிந்தவரை எழுதுங்கள் ஐயா தங்களின் ஆக்கங்களைக் காண...முடிந்தவரை எழுதுங்கள் ஐயா தங்களின் ஆக்கங்களைக் காணும் போது <br />தாங்கள் இன்னமும் எங்கள் அன்பு வலைக்குள் நலமாக இருக்கின்றீர்கள் <br />என்று உணர முடிகிறது .உடல் நலத்திலும் அக்கறை எடுங்கள் ஐயா .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-14450080677280346982014-02-22T00:25:18.364+05:302014-02-22T00:25:18.364+05:30கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை Anonymoushttps://www.blogger.com/profile/06853661141469674179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-26500583487789513672014-02-21T21:56:47.091+05:302014-02-21T21:56:47.091+05:30அம்மா என்றால் அன்பு ..!அம்மா என்றால் அன்பு ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-42522650942283060332014-02-21T21:10:04.656+05:302014-02-21T21:10:04.656+05:30அம்மாவின் பொய்கள் இன்னும் அநேகம் உண்டு, அம்மாவின் ...அம்மாவின் பொய்கள் இன்னும் அநேகம் உண்டு, அம்மாவின் தியாகங்கள் அளவிட முடியாது !MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-7035579222529882562014-02-21T20:58:04.995+05:302014-02-21T20:58:04.995+05:30நன்றி சபாபதி சார்நன்றி சபாபதி சார்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-60860114296922879352014-02-21T20:47:39.615+05:302014-02-21T20:47:39.615+05:30இந்த தலைப்பில் பதிவிட்ட உங்களுக்கு தைரியம் அதிகம்...இந்த தலைப்பில் பதிவிட்ட உங்களுக்கு தைரியம் அதிகம் தான். அம்மா எப்போதும் வள்ளுவர் வழி நடப்பவர் தான். நான் சொல்லுவது நம்மைப் பெற்ற அம்மாவை! பதிவை இரசித்தேன்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-134120085051625602014-02-21T20:43:20.382+05:302014-02-21T20:43:20.382+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாண்டியன்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாண்டியன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-85819154387571815362014-02-21T20:41:20.236+05:302014-02-21T20:41:20.236+05:30அன்பு ஐயாவிற்கு வணக்கம்
அம்மாவின் அழகான அன்பை கவித...அன்பு ஐயாவிற்கு வணக்கம்<br />அம்மாவின் அழகான அன்பை கவிதையாய் தந்ததோடு குறளையும் இணைத்த விதம் மிக மிக அற்புதம் ஐயா. பகிர்வுக்கு நன்றி.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-4235988598357550492014-02-21T20:37:51.175+05:302014-02-21T20:37:51.175+05:30நலந்தான் அம்மா! எழுதுவதில் ஏனோ மனம் ஒட்ட மறுக்கிறத...நலந்தான் அம்மா! எழுதுவதில் ஏனோ மனம் ஒட்ட மறுக்கிறது!எனவே இடைவெளி.<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-64552907167269247142014-02-21T20:36:00.881+05:302014-02-21T20:36:00.881+05:30நன்றி DDநன்றி DDசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-58746697734979934652014-02-21T20:31:58.439+05:302014-02-21T20:31:58.439+05:30குறளுக்கு ஏற்ற அருமையான படைப்பு வாழ்த்துக்கள் ஐயா ...குறளுக்கு ஏற்ற அருமையான படைப்பு வாழ்த்துக்கள் ஐயா .எப்படி <br />உள்ளீர்கள் ?...அறிய ஆவலுடன் காத்திருக்கின்றேன் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-35166585207564845022014-02-21T20:11:37.822+05:302014-02-21T20:11:37.822+05:30மற்றவர்களை சொன்னால் கூட அதில் ஒரு சிறு சுயநலம் இரு...மற்றவர்களை சொன்னால் கூட அதில் ஒரு சிறு சுயநலம் இருக்கும்... இந்த குறளுக்கு இதை விட ஒரு உதாரணம் சொல்ல முடியாது ஐயா... <br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com