tag:blogger.com,1999:blog-88935496334920993.post987201903643669830..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: இன்னும் மறக்கவில்லை!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-73154534445621252712012-07-13T18:36:49.749+05:302012-07-13T18:36:49.749+05:30இதையும் இப்போது படித்தேன் ஐயா. நல்லாயிருக்கு.இதையும் இப்போது படித்தேன் ஐயா. நல்லாயிருக்கு.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-47016478066444900522012-01-10T12:25:41.460+05:302012-01-10T12:25:41.460+05:30@சீனா.
ஆம்.கக்குதான் culprit!
இல்லாததை இருந்ததாக...@சீனா.<br /> ஆம்.கக்குதான் culprit!<br />இல்லாததை இருந்ததாகக் கற்பனை செய்வது ஒரு மகிழ்ச்சிதானே!<br /> நன்றி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-79213171756957520582012-01-10T07:30:19.000+05:302012-01-10T07:30:19.000+05:30அன்பின் பித்தன் - கக்கு மாணிக்கத்தின் வேலையா இது ....அன்பின் பித்தன் - கக்கு மாணிக்கத்தின் வேலையா இது ... சரி ... இல்லாத காதலியினை நினைத்து எழுதப்பட்ட கவிதையா இது .... - காதலிக்க நேரமில்லை - காதலிப்பார் யாருமில்லை - வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை .... அதனால் தோன்றிய கற்பனைக் காதலியும் மறைந்து விட்ட இடங்களும் கவிதை எழுதத் தூண்டியதா ? கவிதை நன்று - இரசித்தேன்..... வாழ்க வளமுடன் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-16876381975226673732011-02-02T11:52:03.148+05:302011-02-02T11:52:03.148+05:30இதெல்லாம் தெரியாம ஒரு கல்லூரி மாணவன் மெட்ராஸில்(செ...இதெல்லாம் தெரியாம ஒரு கல்லூரி மாணவன் மெட்ராஸில்(சென்னை அல்ல) இருக்க முடியுமா,என்னதான் சாமியார் கல்லூரியாக இருந்தாலும்!?<br /> வருகைக்கு நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-8051890792736680332011-02-01T22:24:45.223+05:302011-02-01T22:24:45.223+05:30ஒளிவுமறைவான இடங்களைப்பற்றி சொன்னீர்கள் ஆனால் எல்ல...ஒளிவுமறைவான இடங்களைப்பற்றி சொன்னீர்கள் ஆனால் எல்லாம் எப்படிசார் கண்டுபிடிச்சீங்க. வாழ்ந்திருக்கீங்க.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-43583352363277492312011-01-31T20:17:34.978+05:302011-01-31T20:17:34.978+05:30வே.நடனசபாபதி கூறியது...
//எனக்குத்தெரியும் நீ...வே.நடனசபாபதி கூறியது...<br /><br /> //எனக்குத்தெரியும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் காதலி உருவகக்காதலி என்று.<br /><br /> ஆனால் நீங்கள் பனைமரத்தின் கீழிருந்து கொண்டல்லவா பாலைக்குடித்து கொண்டிருக்கிறீர்கள்!!!//<br /> அருமையாக்ச் சொன்னீர்கள்! என்னை நம்புவதற்கு ஒருவராவது இருக்கிறாரே! மகிழ்ச்சிதான்.<br /> வருகைக்கும் பராட்டுக்கும் நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-74715984447586306532011-01-31T12:39:12.038+05:302011-01-31T12:39:12.038+05:30எனக்குத்தெரியும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் காதல...எனக்குத்தெரியும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் காதலி உருவகக்காதலி என்று.<br /><br />ஆனால் நீங்கள் பனைமரத்தின் கீழிருந்து கொண்டல்லவா பாலைக்குடித்து கொண்டிருக்கிறீர்கள்!!!<br /><br />அருமையான புதுக்கவிதை!. கவிதைமூலம் தொலைந்து போன இடங்களையும், சிலரது கலைந்து போன கனவுகளையும் கண் எதிரே கொண்டுவந்ததற்கு, வாழ்த்துக்கள்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-74785063691603666382011-01-29T19:57:48.728+05:302011-01-29T19:57:48.728+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாட்டு ரசிகரே!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாட்டு ரசிகரே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-72828190606539113872011-01-29T18:12:15.294+05:302011-01-29T18:12:15.294+05:30கவிதை அருமை...
கண்டிப்பாக நான் மறக்க மாட்டேன்..
இ...கவிதை அருமை...<br />கண்டிப்பாக நான் மறக்க மாட்டேன்..<br /> இதையும் கொஞ்சம் படிங்க<br />http://tamilpaatu.blogspot.com/2011/01/blog-post_29.htmlபாட்டு ரசிகன்https://www.blogger.com/profile/14419457967651855634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-25433484850914380062011-01-28T11:34:39.583+05:302011-01-28T11:34:39.583+05:30@பயணமும் எண்ணங்களும்.
எம்பெருமானே ஒரு பித்தன்தானே!...@பயணமும் எண்ணங்களும்.<br />எம்பெருமானே ஒரு பித்தன்தானே! <br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சாந்தி அவர்களே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-78691859789353618202011-01-28T11:01:10.568+05:302011-01-28T11:01:10.568+05:30அப்பாதுரை கூறியது...
//ஆகா.. அருமை.
எத்தன...அப்பாதுரை கூறியது...<br /><br /> //ஆகா.. அருமை.<br /> எத்தனை நினைவுகளைத் தோண்டியெடுத்தேன் என்று கணக்கு பார்கக் வேண்டும்.//<br /> கணக்கில் அடங்காதோ!?<br /> வருகைக்கும் ,பாராட்டுக்கும் நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-19693005953633914782011-01-28T10:59:17.734+05:302011-01-28T10:59:17.734+05:30Vasu கூறியது...
//பழைய நினைவுகளை அறவே மறந்து போவார...Vasu கூறியது...<br />//பழைய நினைவுகளை அறவே மறந்து போவார்கள். //<br /> நமக்கென்ன தெரியும் வாசு?அவர்களும் நினைவுகளைப் புதைத்து வைத்துக் காலம் முழுதும் ஊமைச்சோகத்தில் தவிக்கலாம்! <br />//ஆனால் பதிவுலகத்திற்கு ஓர் கவிஞன் கிடைத்து விட்டானே !//<br /> என்னையும் ஒரு கவிஞனாக அங்கீகரித்தமைக்கு நன்றி!<br /> வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-6265830716221716312011-01-28T08:57:59.243+05:302011-01-28T08:57:59.243+05:30பித்தத்தில் தான் எத்தனை வகை.. ?
அலசுங்கள் படிப்போ...பித்தத்தில் தான் எத்தனை வகை.. ?<br /><br />அலசுங்கள் படிப்போம்..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-49705058043508973152011-01-27T22:03:07.088+05:302011-01-27T22:03:07.088+05:30ஆகா.. அருமை.
எத்தனை நினைவுகளைத் தோண்டியெடுத்தேன் எ...ஆகா.. அருமை.<br />எத்தனை நினைவுகளைத் தோண்டியெடுத்தேன் என்று கணக்கு பார்கக் வேண்டும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-82139724432967360722011-01-27T20:56:02.534+05:302011-01-27T20:56:02.534+05:30"இரக்கமே இல்லாமல் நீ எறிந்த வார்த்தைகள்
“என்ன..."இரக்கமே இல்லாமல் நீ எறிந்த வார்த்தைகள்<br />“என்னை மறந்து விடுங்கள்”<br /><br />அதை மறந்ததனால்தான் உன்னை<br />இன்னும் மறக்கவில்லை,இன்னும் மறக்கவில்லை!"<br /><br />ஏதோ படத்தில் கேட்ட வசனம் நினைவிற்கு வந்தது.<br />காதலில் தோற்றவர்களில் அதிகம் பாதிக்கபடுவது ஆண்கள் தான். பெண்ணோ இன்னொருவனை மணந்து கொண்டு பிள்ளைகள் பெற்றுக்கொண்டு பழைய நினைவுகளை அறவே மறந்து போவார்கள். உங்களை மணந்தால் நீங்கள் தான் கடவுள் ... இன்னொருவனை மணந்தால் அவன்தான் கடவுள் !<br />ஆக பெண்ணிற்கு யார் வேண்டுமானாலும் கடவுள் ஆகலாம்!<br />நிற்க , என்னை மறந்து போ என்று சொன்னதுடன் விட்டாளே ; அண்ணா என்று அழைக்காமல் !<br />எங்கோ பாதிக்கப்பட்டது தெரிகிறது .. ஆனால் பதிவுலகத்திற்கு ஓர் கவிஞன் கிடைத்து விட்டானே !<br />வாசுதேவன்Vasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-12067400094685852652011-01-27T20:55:03.041+05:302011-01-27T20:55:03.041+05:30பாரத்... பாரதி... கூறியது...
//அமைதியான கடலில...பாரத்... பாரதி... கூறியது...<br /><br /> //அமைதியான கடலில் மலரும் கவிதை வடிவ நினைவலைகள்// <br /> நன்றி பாரதி!<br /><br /> //ஏதோ புதிய முயற்சி போன்று தோன்றுகிறது. இருப்பினும் சென்னை, காதலி இரண்டையும் இணைத்த விதம் அருமை. இனி இந்த வகை தொடருமா//<br /><br /> முயல்வேன்!வருகைக்கு நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-7872316207222889832011-01-27T20:45:01.935+05:302011-01-27T20:45:01.935+05:30ஏதோ புதிய முயற்சி போன்று தோன்றுகிறது. இருப்பினும் ...ஏதோ புதிய முயற்சி போன்று தோன்றுகிறது. இருப்பினும் சென்னை, காதலி இரண்டையும் இணைத்த விதம் அருமை. இனி இந்த வகை தொடருமாAnonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-37076301479225226382011-01-27T20:44:50.505+05:302011-01-27T20:44:50.505+05:30அமைதியான கடலில் மலரும் கவிதை வடிவ நினைவலைகள்அமைதியான கடலில் மலரும் கவிதை வடிவ நினைவலைகள்Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-71881716013758526292011-01-27T20:27:00.893+05:302011-01-27T20:27:00.893+05:30ரஹீம் கஸாலி கூறியது...
//கவிதை அருமை, சென்னைப...ரஹீம் கஸாலி கூறியது...<br /><br /> //கவிதை அருமை, சென்னைபித்தன் அய்யாவுக்கு இளமை திரும்பி விட்டது போல.....கவிதை அவ்வளவு இளமை இனிமை புதுமை//<br /> கஸாலி அவர்களே,வயது கூடுவது என் உடலுக்குத்தான்; மனதுக்கு அல்ல!<br /> வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-92000169578993384872011-01-27T20:22:27.352+05:302011-01-27T20:22:27.352+05:30VELU.G கூறியது...
//மலரும் நினைவுகள் அருமைங்க...VELU.G கூறியது...<br /><br /> //மலரும் நினைவுகள் அருமைங்க//<br /> வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி வேலு!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-64990717727511149272011-01-27T20:20:09.037+05:302011-01-27T20:20:09.037+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,மாணிக்கம்!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,மாணிக்கம்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-1176343919744945382011-01-27T20:19:29.621+05:302011-01-27T20:19:29.621+05:30கக்கு - மாணிக்கம் கூறியது...
//என்றுமே இல்லாத க...கக்கு - மாணிக்கம் கூறியது...<br /> //என்றுமே இல்லாத காதலி என்று டகால்டி வேலைகள் செய்வானேன்?//<br /> :-Dஉண்மையைச் சொன்னா உலகம் ஏத்துக்கிறதே இல்லை!அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்! <br /> எப்படியோ பித்தனைக் காதலனாக நிலை நாட்டி விட்டீர்கள்;ஆனால் காதலர்கள் எல்லோருமே பித்தர்கள்தானே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-62505180300321192062011-01-27T17:40:53.687+05:302011-01-27T17:40:53.687+05:30கவிதை அருமை, சென்னைபித்தன் அய்யாவுக்கு இளமை திரும்...கவிதை அருமை, சென்னைபித்தன் அய்யாவுக்கு இளமை திரும்பி விட்டது போல.....கவிதை அவ்வளவு இளமை இனிமை புதுமைரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-14013837276989300522011-01-27T17:24:30.538+05:302011-01-27T17:24:30.538+05:30மலரும் நினைவுகள் அருமைங்கமலரும் நினைவுகள் அருமைங்கVELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-85272533717459125652011-01-27T17:04:29.646+05:302011-01-27T17:04:29.646+05:30நினைவுகள் அழகுதான். முத்தாய்பாக நீங்கள் முடித்த வி...நினைவுகள் அழகுதான். முத்தாய்பாக நீங்கள் முடித்த விதம் சிரிப்பை வர வழைத்தது.அது என்ன? ...<br />// இன்றில்லாமல் போய்விட்ட சில இடங்களையும் என்றுமே இல்லாத காதலியையும் இணைத்துப் பார்க்கிறது இக்கவிதை.//<br /><br />// உன் எச்சில் பீச்மெல்பா<br />இன்னும் மறக்கவில்லை!// <br /> <br />என்றுமே இல்லாத காதலி என்று டகால்டி வேலைகள் செய்வானேன்? நீங்கள் உண்மையிலேயே சென்னையில் காதலித்தவர்தான். :)))பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com