tag:blogger.com,1999:blog-88935496334920993.post8388898554051226402..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: மாதங்களில் அவள் மார்கழி!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-40747441286622097072015-12-20T06:05:12.162+05:302015-12-20T06:05:12.162+05:30மார்கழிச் சிறப்பு அருமை
இன்றைய இளசுகள்
இதை உணர வேண...மார்கழிச் சிறப்பு அருமை<br />இன்றைய இளசுகள்<br />இதை உணர வேண்டும்!<br /><br />http://www.ypvnpubs.com/Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-80841128826310212372015-12-18T16:10:13.957+05:302015-12-18T16:10:13.957+05:30கிராமங்களில் இன்றும் செய்கிறார்கள்! அது தனி அழ...கிராமங்களில் இன்றும் செய்கிறார்கள்! அது தனி அழகுதான்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-71946880486483879802015-12-18T12:08:36.175+05:302015-12-18T12:08:36.175+05:30மார்கழியில் காலையில் எங்களை எழுப்பிவிட்டமைக்கு நன்...மார்கழியில் காலையில் எங்களை எழுப்பிவிட்டமைக்கு நன்றி. தொடர்வோம். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-47612854850006488242015-12-18T07:54:28.122+05:302015-12-18T07:54:28.122+05:30//மார்கழி பீடை ஏற்படுத்தும் மாதம் அல்ல
பீடைகளை நீ...//மார்கழி பீடை ஏற்படுத்தும் மாதம் அல்ல<br /><br />பீடைகளை நீக்கும் மாதம்!//<br /><br />சரியாய் சொன்னீர்கள். <br /><br />இயந்திர மயமாகிவிட்ட இப்போது யார் காலையில் கோலம் போடுகிறார்கள்? அப்படியே போட்டாலும் அது அரிசி மாவு கொண்டு போடப்படுவதில்லை. எல்லாம் காலம் செய்த ‘கோலம்’, <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-28458874651852534242015-12-18T06:12:39.338+05:302015-12-18T06:12:39.338+05:30அருமை ஐயா...அருமை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-68437242007849734452015-12-17T23:13:31.128+05:302015-12-17T23:13:31.128+05:30வணக்கம்
ஐயா
மார்கழியின் சிறப்பு பற்றி அறியத்தந்தமை...வணக்கம்<br />ஐயா<br />மார்கழியின் சிறப்பு பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-6933417547998193232015-12-17T22:47:53.247+05:302015-12-17T22:47:53.247+05:30பொங்கல்! முழங்கைவழிவார! எங்கள் ஊரில் கார்த்திகை ம...பொங்கல்! முழங்கைவழிவார! எங்கள் ஊரில் கார்த்திகை மாதம் மாலை முடிந்து இரவு அரும்பும் நேரம் வீதி வழி சஹஸ்ரநாமம் சொல்லிக் கொண்டே போவது வழக்கம். அது போல மார்கழியில் காலையில் பஜனை. இரண்டிற்கும் சரியாகச் செல்வதுண்டு எப்போது? வீதி உலா முடிந்து சரியாக கிராமத்துப் பொது வீட்டிற்குள் நழையும் போது. ஏன் அப்படி? அப்போதுதானே அங்கு பிரசாதம் கிடைக்கும்! அதற்குத்தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீடு மண்டகப்படி. இதில் தரப்படும் பிரசாதத்தில் என்ன உள்ளன? சுவை என்று வாய்க்கும் வேலை கொடுத்துக் கொண்டே அந்தச் சிறியவயதுக் காலங்கள்..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-19665286005388533972015-12-17T19:29:00.671+05:302015-12-17T19:29:00.671+05:30தெரியுமா ?
16 GB PENDRIVE வெறும் 79 ரூபாய்க்கு வே...தெரியுமா ?<br /><a href="http://rajamelaiyur.blogspot.com/2015/12/16-gb-pendrive-79.html" rel="nofollow"> 16 GB PENDRIVE வெறும் 79 ரூபாய்க்கு வேண்டுமா ? </a>rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-77379608530916755522015-12-17T19:28:56.359+05:302015-12-17T19:28:56.359+05:30எனக்கு பொங்கல் ??எனக்கு பொங்கல் ??rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-15754433449317349802015-12-17T18:51:02.343+05:302015-12-17T18:51:02.343+05:30அருமை ஐயா
தம +1அருமை ஐயா<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-13106678029637185672015-12-17T18:29:38.337+05:302015-12-17T18:29:38.337+05:30பீடு உடைய மாதம் என்பது மறுவி பீடை மாதம் ஆகிவிட்டது...பீடு உடைய மாதம் என்பது மறுவி பீடை மாதம் ஆகிவிட்டது என்பது என்னுடைய கருத்து ஐயா! மார்கழி அதிகாலை வெண்பொங்கல் ருசியே தனிதான்! நன்றி! இப்போதுதான் கணிணி சீரடைந்து இணையம் பக்கம் வர முடிந்தது! நண்பர்களின் பதிவுகளை பார்க்க வேண்டும். நேரம் கிடைக்கையில் பழைய பதிவுகளை வாசிக்கிறேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-33721724889045852582015-12-17T18:06:35.228+05:302015-12-17T18:06:35.228+05:30அழகான எதுவும் எப்போதும் மகிழ்ச்சி தரவல்லது-கீட்ஸ்
...அழகான எதுவும் எப்போதும் மகிழ்ச்சி தரவல்லது-கீட்ஸ்<br />நன்றி கில்லர்ஜிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-92131130553743608692015-12-17T18:04:53.013+05:302015-12-17T18:04:53.013+05:30பிரசாதத்துக்கெல்லாம் தொட்டுக்க வேண்டுமா?பிரசாதமே த...பிரசாதத்துக்கெல்லாம் தொட்டுக்க வேண்டுமா?பிரசாதமே தொட்டுக்கற அளவுதானே!<br />நன்றி சார்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-21953131455976700552015-12-17T18:03:42.747+05:302015-12-17T18:03:42.747+05:30நன்றி ஸ்ரீராம்நன்றி ஸ்ரீராம்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-91050792067605318162015-12-17T18:03:23.320+05:302015-12-17T18:03:23.320+05:30நடக்கும்நடக்கும்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-65745428052791027602015-12-17T18:03:09.548+05:302015-12-17T18:03:09.548+05:30புத்துனர்ச்சி ஏற்படாமல் இருக்க முடியுமா?
நன்றி ஐயா...புத்துனர்ச்சி ஏற்படாமல் இருக்க முடியுமா?<br />நன்றி ஐயாசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-87171397656663073302015-12-17T18:02:34.603+05:302015-12-17T18:02:34.603+05:30நன்றி கும்மாச்சிநன்றி கும்மாச்சிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-49418340433328437442015-12-17T16:54:20.630+05:302015-12-17T16:54:20.630+05:30நானும் பஜனையில் கலந்து கொண்டது உண்டு
வயதானபின் அ...நானும் பஜனையில் கலந்து கொண்டது உண்டு <br />வயதானபின் அல்ல; கல்லூரி நாட்களில் <br />காரணத்தைச் சொல்லவும் வேண்டுமா ? <br />ஹாஹாஹா காரணத்தை சொல்லி இருக்கலாம் ஐயா<br /><br />ஒரு பூசணிப்பூவைச் சாணியில் செருகி வைத்த பின் அந்த வாசலே மிக அழகாகி விடும். <br />வாசலும் கோலமும் மட்டுமா அழகு ! <br />ஸூப்பர்<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-54504146074772865352015-12-17T15:48:22.157+05:302015-12-17T15:48:22.157+05:30 //என் பங்கு ஒரு நாளைக்கு
வழக்கமான வெண்பொங்கல்தான... //என் பங்கு ஒரு நாளைக்கு<br /><br />வழக்கமான வெண்பொங்கல்தான்,வேறென்ன.<br /><br />இம்மாதம் முழுவதும் சீக்கிரம் எழுந்து குளித்து கோவிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்//<br /><br />என்னிக்கு ? எந்தக் கோவிலில் ? அட்ரஸ் ?<br />எத்தனை மணிக்கு பொங்கல் வினியோகம்?<br />தொட்டுக்க என்ன ?<br /><br />சுப்பு தாத்தா. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-71567088196014209662015-12-17T14:12:50.201+05:302015-12-17T14:12:50.201+05:30நல்லது நடக்கட்டும்.நல்லது நடக்கட்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-8288540262468420682015-12-17T14:11:45.162+05:302015-12-17T14:11:45.162+05:30//நானும் பஜனையில் கலந்து கொண்டது உண்டு. வயதானபின் ...//நானும் பஜனையில் கலந்து கொண்டது உண்டு. வயதானபின் அல்ல; கல்லூரி நாட்களில். காரணத்தைச் சொல்லவும் வேண்டுமா? மார்கழியின் மற்றோர் விசேஷம்-கோலம்.//<br /><br />புரிகிறது. நன்கு புரிகிறது. புரியும்போதே ஓர் புத்துணர்ச்சியும் ஏற்படத்தான் செய்கிறது. பகிர்வுக்கு நன்றிகள், சார். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-49560551018536661682015-12-17T12:38:27.520+05:302015-12-17T12:38:27.520+05:30பகிர்விற்கு நன்றி ஐயா.பகிர்விற்கு நன்றி ஐயா.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.com