tag:blogger.com,1999:blog-88935496334920993.post8058233599112512096..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: எச்சச்ச எச்சச்ச,கச்சச்ச கச்சச்ச!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-86062772289596570542015-01-08T23:31:30.298+05:302015-01-08T23:31:30.298+05:30இதெல்லாம் சரி தாத்தா....
அந்த தலைப்பு “எச்சச்ச எச்...இதெல்லாம் சரி தாத்தா....<br />அந்த தலைப்பு “எச்சச்ச எச்சச்ச கச்சச்ச எச்சச்ச“ வுக்கும் பொருள் சொல்லுங்கள். ப்லீஸ்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-36774103545765470242015-01-08T12:06:00.927+05:302015-01-08T12:06:00.927+05:30தும்மலின் மூலம் மனைவி படுத்தும் பாட்டை அருமையாக சொ...தும்மலின் மூலம் மனைவி படுத்தும் பாட்டை அருமையாக சொல்லிவிட்டீர்கள்.......Anonymoushttps://www.blogger.com/profile/09034272292745320660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-76112296782424059582015-01-08T07:48:38.931+05:302015-01-08T07:48:38.931+05:30இன்றைய வலைச்சரத்தில் உங்களின் வலைத்தளம் அறிமுகப்பட...இன்றைய வலைச்சரத்தில் உங்களின் வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-87258796605985330072015-01-07T11:40:50.490+05:302015-01-07T11:40:50.490+05:30குறள்களோடு... ரசித்தேன் ஐயா...குறள்களோடு... ரசித்தேன் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-79049143198456502542015-01-07T11:34:05.556+05:302015-01-07T11:34:05.556+05:30ஆஹா ...ஒரு தும்மலுக்க இவ்வளவு விசயம் அடங்கியுள்ளாத...ஆஹா ...ஒரு தும்மலுக்க இவ்வளவு விசயம் அடங்கியுள்ளாதா !!!!<br />கலக்கீட்டீங்க தாத்தா ஆனாலும் இப்ப உங்களைப் பிடித்து ஆட்டிப் <br />படைக்கும் இத்தும்மல் விலகி தீர்க்காயுசுடன் வாழ்க வாழ்க என்று <br />நாங்கள் வாழ்த்துகிறோம் .பகிர்வு அருமை !மிக்க நன்றி தாத்தா <br />பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-90264475580896725912015-01-07T06:40:13.656+05:302015-01-07T06:40:13.656+05:30"ஹச்.....!"
விக்கல் வந்தால்தானே யாரோ நி..."ஹச்.....!"<br /><br />விக்கல் வந்தால்தானே யாரோ நினைக்கிறார்கள் என்று அர்த்தம்?<br /><br />//நேற்று மாலை சூப்பர் மார்க்கெட்டில் ஒரு சிறுவன் தும்ம,அவன் அம்மா “நூறு” என்று வாழ்த்தினார்கள். //<br /><br />யாரையாவது குரங்கு என்று திட்டினால் என் அம்மா பால் அன்னம் பால் அன்னம் என்பார்கள். அதற்கும் இதேபோல ஏதோ காரணம் சொல்வார்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-31205743413042078372015-01-06T23:18:57.485+05:302015-01-06T23:18:57.485+05:30இன்று எனக்கு சளித்தும்மல்...
நல்ல பகிர்வு ஐயா..இன்று எனக்கு சளித்தும்மல்...<br />நல்ல பகிர்வு ஐயா..'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-50009182233667431242015-01-06T20:41:15.691+05:302015-01-06T20:41:15.691+05:30நான் தும்மினால் அம்மா தும்மலுக்குப் பின்னால் அம்மா...நான் தும்மினால் அம்மா தும்மலுக்குப் பின்னால் அம்மா என்றோ அப்பா என்றோ அல்லது கடவுள் பெயரையோ சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள்....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-6577041847597889182015-01-06T19:48:55.161+05:302015-01-06T19:48:55.161+05:30தும்மலுக்கு இத்தனை விளக்கமா? அறிந்து கொண்டேன்! நன்...தும்மலுக்கு இத்தனை விளக்கமா? அறிந்து கொண்டேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-28022694053154489192015-01-06T19:40:20.388+05:302015-01-06T19:40:20.388+05:30தும்மல் ---தீர்க்க ஆயுசு என்று வாழ்த்துவர். கொண்ட ...தும்மல் ---தீர்க்க ஆயுசு என்று வாழ்த்துவர். கொண்ட ஆயுசு ,கோட்டஆயுசு என்பர். மலைபோல் வாழ வேண்டும் . நீண்ட காலம் வாழவேண்டும். இன்று மலையும் தூலாக்கப்படுகிறது. ஒரு ஆராய்ச்சிப்படி தும்மும் பொது கண் இமைக்கும் நேரம் இதயத்துடிப்பு நிற்கிறதாம். அதனாலேயே இந்த வாழ்த்தாம். காமத்துப் பால் விளக்கம் அருமை. தும்மும் போது கமல் படத்தில் குட்டைப் பாவாடை பறக்கும். தமாசு.ananthakohttps://www.blogger.com/profile/03838884586303164823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-23235796542027821842015-01-06T13:02:04.460+05:302015-01-06T13:02:04.460+05:30தும்மலைப்பற்றி எழுத ஆரம்பித்து, காமத்துப் பாலில் வ...<br />தும்மலைப்பற்றி எழுத ஆரம்பித்து, காமத்துப் பாலில் வள்ளுவர் சொல்லும் தும்மல் பற்றியும் அழகாக சொன்னீர்கள். அதோடு <br /><br />‘‘ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை <br />நீடுவாழ் கென்பாக் கறிந்து.’<br />(எண் 1312) குறளையும் சொல்லி விளக்கியிருக்கலாம். <br /> <br />தும்மல் மற்றவர்க்கும் தொற்றிக்கொள்ளும் என்பார்கள். உங்கள் பதிவைப் படித்ததும் எனக்கும் 'குறள் தும்மல்' வந்துவிட்டது! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com