tag:blogger.com,1999:blog-88935496334920993.post7578544290825514909..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: தற்கொலை ஒரு தீர்வாகுமா?சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-31624152458542970642012-12-26T17:52:29.468+05:302012-12-26T17:52:29.468+05:30நானும் அந்த செய்தியை பார்த்து மிகுந்த அதிர்ச்சி அட...நானும் அந்த செய்தியை பார்த்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். ஏதோ தெரிந்தவர் ஒருவர் இறந்தது போன்ற ஒரு உணர்வு. நீங்க சொன்னது போல கடவுள் இனி தற்கொலை செய்ய முயலும் அனைவரையும் கடைசி நேரத்தில் மனதை மாற்றி வாழ செய்ய வேண்டும். எவ்வளவோ ஈன பிறவிகள் இந்த உலகத்தில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும்பொழுது இவரை போன்ற நல்ல குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு இப்படி ஆகிவிட்டதை நினைக்கும்போது மனம் கனக்கிறது. Abarnahttps://www.blogger.com/profile/16308694282704303042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-27365666250432179522012-12-22T14:00:14.581+05:302012-12-22T14:00:14.581+05:30தற்கொலைக்கு முயலும் ஒவ்வொருவருக்கும்,அந்தக் கடைசி ...தற்கொலைக்கு முயலும் ஒவ்வொருவருக்கும்,அந்தக் கடைசி நேரத்தில் ,அவர்கள் வருந்தும் அந்தக் கணத்தில் ,பிழைக்க ஒரு வாய்ப்பைக் கொடுக்க வேண்டும்;<br /><br />அவர்கள் மீண்டும் அந்த தற்றைச் செய்ய மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.<br />//பதிவு நெகிழ வைத்தது.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-57653402273742678702012-12-21T19:40:34.449+05:302012-12-21T19:40:34.449+05:30மிகவும் அதிர்ச்சியாக இருந்தது எனக்கும் செய்தியைக் ...மிகவும் அதிர்ச்சியாக இருந்தது எனக்கும் செய்தியைக் கேட்டு! இதிலிருந்து அவர்கள் மீண்டு வர இறைவனை பிரார்த்திப்போம்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-35644603595538346552012-12-21T12:01:21.678+05:302012-12-21T12:01:21.678+05:30நித்யஸ்ரீ யும் தற்கொலைக்கு முயன்றார் என்பது தவறான ...நித்யஸ்ரீ யும் தற்கொலைக்கு முயன்றார் என்பது தவறான தகவல் என்றும், அவர்களது குழந்தைகளுக்காக அவர் வாழவேண்டும் என்றும், இவ்வாறு வதந் 'தீ' யைப் பரப்புவது அவர்களது இரண்டு குழந்தைகளின் வாழ்வைப் பாதிக்கும், எனவே தவிர்க்கவும் என்று அவரது உறவினர் நேற்று கேட்டுக் கொண்டார்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-3447471953041056502012-12-21T11:30:16.733+05:302012-12-21T11:30:16.733+05:30அந்த வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறதே அம்மா!
நன்றிஅந்த வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறதே அம்மா!<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-18281524806831377682012-12-21T11:29:34.353+05:302012-12-21T11:29:34.353+05:30மிகவும் சோகமான நிகழ்வு.ஒவ்வொரு ஆண்டும் இசை விழாக் ...மிகவும் சோகமான நிகழ்வு.ஒவ்வொரு ஆண்டும் இசை விழாக் கச்சேரிகளை கண்டு கேட்டு ரசித்து வரும் எனக்கு இது பெரிய அதிர்ச்சி.<br />நன்றி ஐயா.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-73546110456528421302012-12-21T11:28:03.778+05:302012-12-21T11:28:03.778+05:30ஆம் கருன்.
நன்றிஆம் கருன்.<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-79343491395307792332012-12-21T11:27:45.823+05:302012-12-21T11:27:45.823+05:30அவ்வாறே.
நன்றிஅவ்வாறே.<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-79469108648389226042012-12-21T11:27:21.424+05:302012-12-21T11:27:21.424+05:30அதையேதான் நானும் சொல்கிறேன் சீனி!அதையேதான் நானும் சொல்கிறேன் சீனி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-47178122868658447142012-12-21T11:26:50.923+05:302012-12-21T11:26:50.923+05:30ஆம் ஹரி.அதுதான் வேதனையே!
நன்றிஆம் ஹரி.அதுதான் வேதனையே!<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-11477488657022507892012-12-21T11:26:14.996+05:302012-12-21T11:26:14.996+05:30பத்திரிகையைப் பார்த்தால் பரிட்சை தோல்வி,காதல் தோல்...பத்திரிகையைப் பார்த்தால் பரிட்சை தோல்வி,காதல் தோல்வி,குடும்பத்தகராறு இவை காரணமாகவே அநேக தற்கொலைகள் நிகழ்கின்றன.இவையெல்லாம் வாழ்வை முடித்துக் கொள்ள வலுவான காரணங்களா?நீங்கள் குறிப்பிடுபவை விலக்குகள்;விதி அல்ல.நான் சொல்ல வந்தது பெரும்பாலான தற்கொலைகள் பற்றி.ஒரு கடைசி வாய்ப்புக் கிடைத்தால் அவர்கள் வாழலாமே என்ற ஆதங்கம்தான் நான் எழுதியது.அவ்வளவே.<br />தங்கள் விரிவான கருத்துக்கு நன்றி குலசேகரன் அவர்களேசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-46062706127499614622012-12-21T11:20:02.242+05:302012-12-21T11:20:02.242+05:30என்ன செய்வது?இதுதான் வாழ்க்கை.
நன்றிஎன்ன செய்வது?இதுதான் வாழ்க்கை.<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-53027626778757917652012-12-21T11:19:32.164+05:302012-12-21T11:19:32.164+05:30வருகைக்கு நன்றி ஐயாவருகைக்கு நன்றி ஐயாசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-21438489242634035032012-12-21T11:19:13.029+05:302012-12-21T11:19:13.029+05:30இறைவனை வேண்டுவதே நம்மால் முடியும்.
நன்றி சபாபதி சா...இறைவனை வேண்டுவதே நம்மால் முடியும்.<br />நன்றி சபாபதி சார்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-45517383059936233382012-12-21T11:17:38.309+05:302012-12-21T11:17:38.309+05:30என்னதான் விதி என்று தெரிந்தாலும் மனம் பதறுவதைத் தட...என்னதான் விதி என்று தெரிந்தாலும் மனம் பதறுவதைத் தடுக்க முடியுமா ஆத்மா?<br />வருகைக்கு நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-19102620085592766382012-12-21T10:29:23.821+05:302012-12-21T10:29:23.821+05:30
தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் சிரித்த முகத்தோடு பாடும...<br />தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் சிரித்த முகத்தோடு பாடும் அந்த இளம்வயது பாடகி நித்யஸ்ரீயின் முகம் கண் முன் நிழலாடுகிறது. அவருக்கு நேர்ந்த கொடுமையை என்னவென்று சொல்வது. அவர் தனது குழந்தைகளுக்காக வாழ வேண்டும். உங்கள் பதிவின் மூலம் அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br /> <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-49340961921071788652012-12-21T10:03:17.720+05:302012-12-21T10:03:17.720+05:30தற்கொலைக்கு முயலும் ஒவ்வொருவருக்கும்,அந்தக் கடைசி ...தற்கொலைக்கு முயலும் ஒவ்வொருவருக்கும்,அந்தக் கடைசி நேரத்தில் ,அவர்கள் வருந்தும் அந்தக் கணத்தில் ,பிழைக்க ஒரு வாய்ப்பைக் கொடுக்க வேண்டும்;// உண்மை..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-71921399331709420162012-12-21T08:58:59.385+05:302012-12-21T08:58:59.385+05:30நித்யஸ்ரீயின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெர...நித்யஸ்ரீயின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!Sabapathy Anbuganesanhttps://www.blogger.com/profile/17334608504617432937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-89096433632874510542012-12-21T05:51:51.127+05:302012-12-21T05:51:51.127+05:30tharkoai mudivKaathu ayya!tharkoai mudivKaathu ayya!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-28369041641082485942012-12-20T22:39:35.912+05:302012-12-20T22:39:35.912+05:30Uyir pogum andha tharunatthil epadi valitthu iruku...Uyir pogum andha tharunatthil epadi valitthu irukum. Kandipaga eppadiyavadhu uyir pizhaika vendum enru tharkolai seidhu kolbavargal andha ganatthil perum muyarchi seivargal. Aanalum apodhu onnum seiya mudiyadhu. marana avasthai migavum kodiyadhu. Ninahthale bayamaga irukinradhu.Harihttps://www.blogger.com/profile/11373021953550011819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-32990584360799545012012-12-20T21:24:08.880+05:302012-12-20T21:24:08.880+05:30தற்கொலைகளிலும் வகைகள் உண்டு.
வயது முதிந்தோரின் தற...தற்கொலைகளிலும் வகைகள் உண்டு.<br /><br />வயது முதிந்தோரின் தற்கொலைகள். இளம் வயதினரின் தற்கொலைகள். நடுவயதினரின் தற்கொலைகள் போக, மத நம்பிக்கைவழிவந்த தற்கொலைகள், அறிவாளிகளின் தற்கொலை.<br /><br />மதநம்பிக்கை ...ஜெயின் முனிகள் உணவுட்கொள்ளாமல் தங்களை மரித்துக்கொள்ளல். அவர்கள் மதவழிப்படி நடப்பது.<br /><br />அல்பர்ட் கேமஸ் ஒரு தத்துவஞானி. அவரின் தற்கொலை தானே நிதானித்து எடுத்த முடிவு. தமிழ்க்கவிஞர் ஆத்மநாபனின் தற்கொலை. தானே நிதானித்து எடுத்த முடிவு.<br /><br />இவர்கள் தற்கொலை குற்றவுணர்ச்சியாலல்ல. அதுவும் ஒரு தத்துவம் என்பதனால் உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்காதென்று தெரியும். போகட்டும்.<br /><br />சாதாரண மனிதர்களின் தற்கொலைகள் முழுவதையும் ஒரு சேரப்பார்த்து நீங்கள் எழுதியதுதான் உங்கள் கருத்துக்கள். தவறு. ஒவ்வொரு தற்கொலையையைத் தனியாகத்தான் பார்க்கவேண்டும். <br /><br />கோழைத்தனம், மனவுறுதி, அப்படியிருந்தால் இப்படியிருந்துக்கும் என்பனவெல்லாம் செல்லா. மன்னிக்கவும். அவர்கள் மனங்களில் ஊடுறுவி உங்களால் வாழ்ந்தாலொழிய அவர்களைப்புரிய உங்களால் இயலாது.<br /><br />கடவுளை இங்கிழுத்தல் இழுக்குகுலசேகரன்https://www.blogger.com/profile/05265477140063470293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-87897296518489704352012-12-20T21:12:09.912+05:302012-12-20T21:12:09.912+05:30தற்கொலைக்கு முயலும் ஒவ்வொருவருக்கும்,அந்தக் கடைசி ...தற்கொலைக்கு முயலும் ஒவ்வொருவருக்கும்,அந்தக் கடைசி நேரத்தில் ,அவர்கள் வருந்தும் அந்தக் கணத்தில் ,பிழைக்க ஒரு வாய்ப்பைக் கொடுக்க வேண்டும்;<br /><br /> அந்த கணம் கடந்தால் நிச்சயம் வாழ முயற்சிப்பார்கள்.. இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-47816064143714603372012-12-20T21:05:42.657+05:302012-12-20T21:05:42.657+05:30அதிர்ச்சியான செய்திதான்....
அதிர்ச்சியான செய்திதான்.... <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-86295152965141573402012-12-20T20:59:06.452+05:302012-12-20T20:59:06.452+05:30
நித்யஸ்ரீயின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங... <br /><br /> நித்யஸ்ரீயின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்! தங்கள் கூற்று ஏற்புடையதேAnonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-48572101480569036272012-12-20T20:53:15.258+05:302012-12-20T20:53:15.258+05:30நானும் அந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து அதி...நானும் அந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ச்சியுற்றேன். தற்கொலை செய்து கொள்பவர்கள் அனைவரும் உணர்ச்சி வசப்பட்டு ஒரு நொடியில் முடிவை தேடிக்கொள்கிறார்களாம். சிறிது நேரம் அது பற்றி யோசித்தால் அவர்கள் முடிவை மாற்றிக்கொள்ள வாய்ப்புண்டு. அந்த ஒரு கணம் யோசிக்கும் வாய்ப்பை இறைவன் கொடுக்கவேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோளும் ஆகும். திருமதி நித்யஸ்ரீக்கும், அவரது குழந்தைகளுக்கும், குடும்பத்தார்க்கும் இந்த இழப்பை தாங்கிக்கொள்ளும் சக்தியை எல்லாம் வல்ல இறைவன் தரட்டும்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com