tag:blogger.com,1999:blog-88935496334920993.post7551224896578893802..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: தூக்கம் வராத இரவு!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-55680890059360063352016-01-13T16:54:56.541+05:302016-01-13T16:54:56.541+05:30கவிதை பிறந்த கதையும் கவிதையும் சிறப்பாய் அமைந்தன! ...கவிதை பிறந்த கதையும் கவிதையும் சிறப்பாய் அமைந்தன! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-54076134209470659502016-01-13T13:43:49.398+05:302016-01-13T13:43:49.398+05:30கவிதை நினைச்ச நேரமெல்லாம் எல்லோருக்கும் எப்படித் த...கவிதை நினைச்ச நேரமெல்லாம் எல்லோருக்கும் எப்படித் தான் வருதோ, இன்னமும் எனக்குப் புரியாத ஒன்று.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-68971723743638649702016-01-12T21:42:41.093+05:302016-01-12T21:42:41.093+05:30கடைசி இருவரிகள் மிக அருமை.
ஆனாலும் இப்போதேல்லாம் ...கடைசி இருவரிகள் மிக அருமை.<br /><br />ஆனாலும் இப்போதேல்லாம் தங்கள் பதிவுகளில் கூடுதல் கவனத்துடன் இருக்கிறேன். :)<br /><br />தொடர்கிறேன்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-36059847935126858832016-01-12T12:43:05.969+05:302016-01-12T12:43:05.969+05:30நிலவு பற்றிய நல்ல கவிதை சொன்னீர்கள்--”நிலவைப் பிடி...நிலவு பற்றிய நல்ல கவிதை சொன்னீர்கள்--”நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக் குறு முறுவல் பதித்த முகம்” அல்லவா?<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-75273845545238277852016-01-12T12:41:24.242+05:302016-01-12T12:41:24.242+05:30உன்மை ஐயா
நன்றிஉன்மை ஐயா<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-38362269355925775792016-01-12T12:40:57.515+05:302016-01-12T12:40:57.515+05:30உண்மைதான்;இருளில் பல பிறக்கும்!
நன்றிஉண்மைதான்;இருளில் பல பிறக்கும்!<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-37382991754686830732016-01-12T12:40:11.140+05:302016-01-12T12:40:11.140+05:30நீங்கள் கீழே எதையாவது போட்டு விட்டால் அதைப் ’பொறுக...நீங்கள் கீழே எதையாவது போட்டு விட்டால் அதைப் ’பொறுக்கி ’எடுக்க மாட்டீர்களா,பகவானே?!<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-2202228610295924762016-01-12T07:39:29.968+05:302016-01-12T07:39:29.968+05:30சில நிகழ்வுகள் நம்மை பாதிக்கும்போதோ அல்லது நம்மை ஈ...சில நிகழ்வுகள் நம்மை பாதிக்கும்போதோ அல்லது நம்மை ஈர்க்கும்போதோ உடனே கவிதை பிறப்பதுண்டு. தங்கள் நண்பர் சொன்ன கவிதை அருமை. அதை நியன்வில் இருத்தி பகிர்ந்துகொண்ட உணக்களுக்கு பாராட்டுக்கள்! <br /><br />நிலவை பற்றிய கவிதையை திரு ஸ்ரீராம் அவர்களும் நீங்களும் சொன்னபிறகு நான் சொல்லாமல் இருக்கமுடியுமா? <br /><br />ஒரு காதலன் தான் காதலியிடம் சொல்கிறான்<br /><br />நிலவு வருமுன்னே நீ வரவேண்டும். <br />நீ வந்த பின்னே நிலவெதெற்கு வேண்டும்? <br /><br />கவிஞர் வாலி அவர்கள் இயற்றி திருச்சி வானொலி நிலையத்தில் படித்த கவிதை இது என்று படித்திருக்கிறேன். இந்த கவிதையில் பொதிந்து இருக்கும் உட்கருத்தை அறிந்துகொள்ள முடியாதவர்களா நாம்? <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-70414189187447344612016-01-12T06:34:47.256+05:302016-01-12T06:34:47.256+05:30சூழலை கவிதையை உண்டாக்குகின்றது என்பதற்கு இக்கவிதைய...சூழலை கவிதையை உண்டாக்குகின்றது என்பதற்கு இக்கவிதையும் ஒரு சான்று.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-934105525954967052016-01-11T22:32:22.865+05:302016-01-11T22:32:22.865+05:30இருள் என்றாலே பல கவிதைகள் பிறக்குமோ...அழகான வரிகள்...இருள் என்றாலே பல கவிதைகள் பிறக்குமோ...அழகான வரிகள்! <br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-70703407550642250292016-01-11T22:05:50.998+05:302016-01-11T22:05:50.998+05:30#பொறுக்கிப் போன ஐயங்கார்#
இதை நீங்கள் எழுதியதால் ...#பொறுக்கிப் போன ஐயங்கார்#<br />இதை நீங்கள் எழுதியதால் சரியா போச்சு :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-34736392319139794842016-01-11T20:10:46.791+05:302016-01-11T20:10:46.791+05:30கவிதை வீதியே சொல்லி விட்டால் அப்பீல் ஏது?!
நன்றி ச...கவிதை வீதியே சொல்லி விட்டால் அப்பீல் ஏது?!<br />நன்றி சௌந்தர்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-2831554197284329502016-01-11T20:04:30.859+05:302016-01-11T20:04:30.859+05:30நடக்கும் நிகழ்வுகளோடு வாழ்க்கையை இணைப்பதுதான் கவித...நடக்கும் நிகழ்வுகளோடு வாழ்க்கையை இணைப்பதுதான் கவிதை....கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-8226810139201200392016-01-11T20:02:41.913+05:302016-01-11T20:02:41.913+05:30மூன்று வரி மூவாயிரம் கதை சொல்கிறதே!
நன்ரி வைகோ சார...மூன்று வரி மூவாயிரம் கதை சொல்கிறதே!<br />நன்ரி வைகோ சார்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-74921468879198903072016-01-11T20:00:27.509+05:302016-01-11T20:00:27.509+05:30திருச்சிற்றம்பலக்கவிராயர் ஒரு பாட்டில் சொல்வார்”கொ...திருச்சிற்றம்பலக்கவிராயர் ஒரு பாட்டில் சொல்வார்”கொட்டாவி விட்டதெல்லாம் கூறு தமிழ்ப் பாட்டாச்சே!”<br />நன்றி ஐயாசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-52728519165521996312016-01-11T19:59:07.829+05:302016-01-11T19:59:07.829+05:30நீங்கள் எழுதியதைப் படித்தது ஒரு நாட்டுப்பாடல் நினை...நீங்கள் எழுதியதைப் படித்தது ஒரு நாட்டுப்பாடல் நினைவுக்கு வருகிறது.ஒரு கிராமத்து ஆள் நிலவைப் பற்ரிச் சொல்கிறான்”சோளப் பொரி நடுவே சுட்டு வச்ச தோசையைப் போல்” வாவ்!<br />நன்ரி ஸ்ரீராம்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-64794651691210395962016-01-11T19:56:36.584+05:302016-01-11T19:56:36.584+05:30அதானே
நன்றி டிடிஅதானே<br />நன்றி டிடிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-39442590438499688332016-01-11T19:55:29.605+05:302016-01-11T19:55:29.605+05:30உண்மை
நன்றி கில்லர்ஜி உண்மை<br />நன்றி கில்லர்ஜி சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-76458082691560352962016-01-11T19:52:50.752+05:302016-01-11T19:52:50.752+05:30ஆஹா, அருமையான கவிதை.
இதைப்படித்த எனக்கும் இப்போத...ஆஹா, அருமையான கவிதை. <br /><br />இதைப்படித்த எனக்கும் இப்போது தூக்கம் வராமல் போய் விட்டது. (ஏற்கனவே நான் ஒரு தூக்கம் வராத கேஸ்தான்). ஏனென்றால் ஓர் சின்ன சம்பவம் ..... எனக்கும் அன்றொருநாள் நிகழ்ந்தது ..... அதில் ஒருசில வரிகள் மட்டும் அடுக்கடுக்காக என் மனதில் தோன்றின. அவற்றை ஓர் கவிதையாக சமைக்க முடியாமல் நான்.<br /><br />இருட்டு உள் (ளு) (DARK ROOM)<br />முரட்டுப் பொண்ணு (A Fat Lady)<br />சுருட்டுப்பாய் (Folding Mat)<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-3018510959706320722016-01-11T19:33:56.488+05:302016-01-11T19:33:56.488+05:30உண்மை தான் ஐயா..எனக்கும் இது போன்ற கேள்விகள் இருக்...உண்மை தான் ஐயா..எனக்கும் இது போன்ற கேள்விகள் இருக்கின்றன எப்படி தான் கவிதை எழுதுக்கின்ற என்று..??<br /><br />நன்றி ..வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-92001059926045374372016-01-11T19:13:42.249+05:302016-01-11T19:13:42.249+05:30கவிதை அருமை. சில வரிகள் நினைவில் இப்படித் தங்கி வ...கவிதை அருமை. சில வரிகள் நினைவில் இப்படித் தங்கி விடுகின்றன. பள்ளிப் பருவத்தில் என் நண்பர் புகழேந்தி ஒருநாள் தான் எழுதிய கவிதையாய் ஒன்றைக் காட்டினான். அந்த வரி இன்னும் என் நினைவில் இது போன்றே நினைவில் இருக்கிறது. அது அவன் எழுதியதா, எங்காவது பார்த்து எழுதியதா என்று தெரியாது! அந்த வரி :<br /><br />"பிடியிழந்த அரிவாள் போல பிறை நிலவு தோன்றுதம்மா..."<br /><br />இன்று என்னவோ தமிழ்மணம் வாக்களிக்க நிறைய நேரம் எடுத்துக் கொண்டது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-64388889014552019332016-01-11T17:58:04.763+05:302016-01-11T17:58:04.763+05:30அதானே...? எப்படி தூக்கம் வரும்...?அதானே...? எப்படி தூக்கம் வரும்...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-65371970834004305842016-01-11T17:12:27.431+05:302016-01-11T17:12:27.431+05:30கவிதை அருமை ஐயா பெரும்பாலும் நிகழ்வுகளே கவிதை பிறக...கவிதை அருமை ஐயா பெரும்பாலும் நிகழ்வுகளே கவிதை பிறக்க காரணமாகிறது என்பது எனது கருத்துKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com