tag:blogger.com,1999:blog-88935496334920993.post7374539416483916943..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: சாம்பார் பற்றிய தகவல்!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-45594295877390219032011-08-29T19:48:06.453+05:302011-08-29T19:48:06.453+05:30@கக்கு - மாணிக்கம்
நீங்கள் சொல்வது சரியாக இருக...@கக்கு - மாணிக்கம்<br /><br /> நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது! இன்னும் தகவல் கிடைத்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி கக்கு!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-83558695176033833032011-08-29T19:45:31.075+05:302011-08-29T19:45:31.075+05:30@சுந்தரவடிவேல்
எங்கோ படித்ததைப் பகிர்ந்து கொண்டே...@சுந்தரவடிவேல்<br /> எங்கோ படித்ததைப் பகிர்ந்து கொண்டேன்.அவ்வளவே!ஆராய்ந்து பார்க்கவில்லை.உங்கள் கூற்று சரியாக இருக்கலாம்.அல்லது கக்கு மாணிக்கம் சொல்வது போல் பெரிய வெங்காயம் வெளியிலிருந்து வந்ததாக இருக்கலாம். இன்னும் அதிக தகவலுக்கு முயன்று பார்க்கிறேன். சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-44050707014841962592011-08-29T16:16:38.259+05:302011-08-29T16:16:38.259+05:30சாம்பார் வெங்காயம் என்று செல்லமாக அழைக்கப்படும் வெ...சாம்பார் வெங்காயம் என்று செல்லமாக அழைக்கப்படும் வெங்காயம் நம் நாட்டு பயிராகும். ஒருவேளை பெரிய வெங்காயம் என்ற ஒருவகை தக்காளி, கேரட் , பீன்ஸ் போன்றவற்றோடு அந்நியர்களால் நம் நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கலாம். வெள்ளை பூண்டும்,சிறிய வெங்காயமும் நம் நாட்டு உணவு முறையாகவே இருக்கலாம். <br />நண்பர் சுந்தர வடிவேலுவின் விளக்கம் சரிதான் என்று என்ன வைக்கிறது.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-50723907024778708632011-08-29T13:26:23.644+05:302011-08-29T13:26:23.644+05:30வெங்காயம் வெள்ளையர்களால்தான் (400 ஆண்டுகளுக்கு முன...வெங்காயம் வெள்ளையர்களால்தான் (400 ஆண்டுகளுக்கு முன்பு?) நம் நாட்டுக்கு வந்தது என்பதற்கு ஆதாரம் இருந்தால் பார்க்க விரும்புகிறேன். உள்ளி என்ற பொதுப் பெயரில் பூண்டு, வெங்காயம் முதலியன தொன்றுதொட்டுக் குறிக்கப்படுகின்றன. "வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன" எனத் தொடங்குமொரு சித்தர் பாடல் 400 வருடங்களுக்குள்தான் எழுதப்பட்டிருக்குமா என்ற கேள்வி எழுகிறது. "அகத்தியர் இரண்டாயிரம்" என்ற சித்த மருத்துவப் புத்தகத்தில் வெங்காயத்தின் குணங்கள் என்றொரு பாடலையும் காண்கிறேன். சித்தர்கள், சித்த மருத்துவம் இவற்றின் பழமையை ஒட்டி, உங்கள் கூற்றினை மீளாய்வு செய்து பார்க்கவும். நன்றி!சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-16691780192272798742011-08-29T13:09:37.048+05:302011-08-29T13:09:37.048+05:30@Yoga.s.FR
:)
நன்றி!@Yoga.s.FR<br /> :)<br /> நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-52913301254607882332011-08-29T13:08:56.947+05:302011-08-29T13:08:56.947+05:30@அம்பலத்தார்
நன்றி!@அம்பலத்தார் <br /> நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-85805562695572496352011-08-29T13:08:12.781+05:302011-08-29T13:08:12.781+05:30@நிரூபன்
நன்றி நிரூ!@நிரூபன் <br /> நன்றி நிரூ!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-11481041762124670252011-08-29T12:34:58.274+05:302011-08-29T12:34:58.274+05:30சாம்பார் மணக்கிறதா?!////எங்கேய்யா மணக்கிறது?தமிழ் ...சாம்பார் மணக்கிறதா?!////எங்கேய்யா மணக்கிறது?தமிழ் நாட்டுக்கு வந்தால் தான்!(வாயில எச்சி மட்டும் ஊறுது)Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-12724099770424365682011-08-29T12:05:34.006+05:302011-08-29T12:05:34.006+05:30உங்க சாம்பாரை நினச்சாலே வாயூறுது!உங்க சாம்பாரை நினச்சாலே வாயூறுது!அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-10428951142948922712011-08-29T11:04:33.783+05:302011-08-29T11:04:33.783+05:30சாம்பார் நெசமாவே மணக்கிறது ஐயா.சாம்பார் நெசமாவே மணக்கிறது ஐயா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-70871463620564885612011-08-28T11:43:19.245+05:302011-08-28T11:43:19.245+05:30Philosophy Prabhakaran கூறியது...
// சார்... உ...Philosophy Prabhakaran கூறியது...<br /><br /> // சார்... உங்களை சென்னை பதிவர் சந்திப்பிற்கு அன்போடு அழைக்கிறோம்...<br /><br /> http://goundamanifans.blogspot.com/2011/08/4.html//<br /> கிண்டலா?யூத் பதிவர் சந்திப்பு என்று போட்டு விட்டு என்னை அழைக்கிறீர்கள்?அங்கு வந்தால் உள்ளேயே அனுமதிக்க மாட்டார்கள்!<br />நான் வரலைப்பா!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-40612170658262443282011-08-28T11:40:32.308+05:302011-08-28T11:40:32.308+05:30அம்பாளடியாள் கூறியது...
//சாம்பாறு குடுத்து அ...அம்பாளடியாள் கூறியது...<br /><br /> //சாம்பாறு குடுத்து அசத்தீற்ரீங்க. மிக்க நன்றி ஐயா .<br /> தமிழ் மணம் 15 போட்டாச்சு எங்களையும் கவனியுங்க .//<br /> நன்றி அம்பாளடியாள்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-83976854025554646812011-08-28T11:39:19.728+05:302011-08-28T11:39:19.728+05:30வெங்கட் நாகராஜ் கூறியது...
//சாம்பார் கமகமவென...வெங்கட் நாகராஜ் கூறியது...<br /><br /> //சாம்பார் கமகமவென மணக்கிறது...<br /><br /> நல்ல பகிர்வுக்கு நன்றி.//<br /> நன்றி வெங்கட்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-2638621996640748722011-08-28T11:38:39.995+05:302011-08-28T11:38:39.995+05:30அப்பாதுரை கூறியது...
//சாம்பாருக்குப் பின்னே ...அப்பாதுரை கூறியது...<br /><br /> //சாம்பாருக்குப் பின்னே சாதி இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு சாதி குழம்பென்றால் இன்னொரு சாதி சாம்பார்.<br /> சாம்பாருக்குத் தனிச்சுவை அவ்வளவாகக் கிடையாது. உடன் சேர்க்கும் காய், மாமிசங்களினால் தான் சாம்பாருக்குச் சுவையே வருகிறது. ஜெமினி கணேசனைத் தனியாக ரசிக்க முடியுமா.. ம்ம்ம்.<br /> சாம்பாருக்கு விவஸ்தை கிடையாது. எந்தக் காய்கறியுடனும் சேரும். எந்த உணவு வகையோடும் (அனேகமாக) சேரும். ஜெமினியும்.//<br /><br /> ஆகா!தமிழ்சங்கம் தீர்க்க முடியாத பிரச்சினையை தனி யொருவராக வந்து தீர்த்து வைத்த அப்பாதுரையே!பிடியுங்கள் கிழி!இது பொற்கிழி அல்ல வெறும் சொற்கிழி!<br /><br /> நன்றி ,நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-25447376136293802852011-08-28T04:37:05.931+05:302011-08-28T04:37:05.931+05:30சார்... உங்களை சென்னை பதிவர் சந்திப்பிற்கு அன்போடு...சார்... உங்களை சென்னை பதிவர் சந்திப்பிற்கு அன்போடு அழைக்கிறோம்...<br /><br />http://goundamanifans.blogspot.com/2011/08/4.htmlPhilosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-40434145349918501782011-08-27T22:49:50.999+05:302011-08-27T22:49:50.999+05:30சாம்பாறு குடுத்து அசத்தீற்ரீங்க. மிக்க நன்றி ஐயா ....சாம்பாறு குடுத்து அசத்தீற்ரீங்க. மிக்க நன்றி ஐயா .<br />தமிழ் மணம் 15 போட்டாச்சு எங்களையும் கவனியுங்க .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-9644773930016210592011-08-27T21:19:45.627+05:302011-08-27T21:19:45.627+05:30சாம்பார் கமகமவென மணக்கிறது...
நல்ல பகிர்வுக்கு நன...சாம்பார் கமகமவென மணக்கிறது...<br /><br />நல்ல பகிர்வுக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-11212102036308035042011-08-27T20:36:05.309+05:302011-08-27T20:36:05.309+05:30சாம்பாருக்குப் பின்னே சாதி இருந்ததாகக் கேள்விப்பட்...சாம்பாருக்குப் பின்னே சாதி இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு சாதி குழம்பென்றால் இன்னொரு சாதி சாம்பார். <br />சாம்பாருக்குத் தனிச்சுவை அவ்வளவாகக் கிடையாது. உடன் சேர்க்கும் காய், மாமிசங்களினால் தான் சாம்பாருக்குச் சுவையே வருகிறது. ஜெமினி கணேசனைத் தனியாக ரசிக்க முடியுமா.. ம்ம்ம்.<br />சாம்பாருக்கு விவஸ்தை கிடையாது. எந்தக் காய்கறியுடனும் சேரும். எந்த உணவு வகையோடும் (அனேகமாக) சேரும். ஜெமினியும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-27593630160582007212011-08-27T17:02:19.892+05:302011-08-27T17:02:19.892+05:30கே. ஆர்.விஜயன் கூறியது...
//கொஞ்சம் அடக்கம் ஒ...கே. ஆர்.விஜயன் கூறியது...<br /><br /> //கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமாக படிப்பையே பிரதான தொழிலாக கொண்டிருக்கும் மாணவர்களையும் கல்லூரிகளில் இவன் சரியான சாம்பாரக இருக்கிறானே என்று கூறுவதுண்டு. சாம்பார் அருமை. வாயில் எச்சில் ஊற வைத்துவிட்டீர்கள்.//<br /> நன்றி விஜயன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-2368753691089929322011-08-26T20:51:17.199+05:302011-08-26T20:51:17.199+05:30கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமாக படிப்பையே பிரதான தொழிலாக...கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமாக படிப்பையே பிரதான தொழிலாக கொண்டிருக்கும் மாணவர்களையும் கல்லூரிகளில் இவன் சரியான சாம்பாரக இருக்கிறானே என்று கூறுவதுண்டு. சாம்பார் அருமை. வாயில் எச்சில் ஊற வைத்துவிட்டீர்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-45690427535296311812011-08-26T13:38:07.088+05:302011-08-26T13:38:07.088+05:30"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
//..."என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...<br /><br /> //இன்று என் வலையில் ..<br /><br /> பல்சுவை வலைதளம் விருது//<br /><br /> noted!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-76183762967557089982011-08-26T13:37:18.492+05:302011-08-26T13:37:18.492+05:30வே.நடனசபாபதி கூறியது...
சாம்பாரைப்பற்றி விரிவ...வே.நடனசபாபதி கூறியது...<br /><br /> சாம்பாரைப்பற்றி விரிவாக சொன்னதற்கு நன்றி.<br /> //திரு ஜெமினி கணேசனை சாம்பார் என அழைத்த காரணம் அவர் சைவ உணவு சாப்பிட் டதால்தான். இன்று கூட கேரளா வில் சைவ உணவு சாப்பிடுபவர் களை’பச்சகறி’ என அழைப்பார்கள். தமிழ்நாட்டில் சிலசமயம் சைவ உணவு சாப்பிடுவோரை ‘தயிர் வடை’ எனவும் அழைப்பதுண்டு.<br /><br /> தகவலுக்கு நன்றி சபாபதி அவர்களே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-74518363993577756502011-08-26T13:35:37.353+05:302011-08-26T13:35:37.353+05:30Lakshmi கூறியது...
// சாம்பார் வாசனை இங்க வரை ...Lakshmi கூறியது...<br /><br /> // சாம்பார் வாசனை இங்க வரை வீசுதே,<br /> செய்முறை விளக்கமும் கூடவே<br /> தந்திருப்பது இன்னும் நல்ல இருக்கு.//<br /> முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி லக்ஷ்மி அவர்களே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-43231410490115971812011-08-26T08:54:09.219+05:302011-08-26T08:54:09.219+05:30இன்று என் வலையில் ..
பல்சுவை வலைதளம் விருதுஇன்று என் வலையில் ..<br /><a href="http://rajamelaiyur.blogspot.com/2011/08/blog-post_25.html" rel="nofollow"> <br />பல்சுவை வலைதளம் விருது<br /></a>rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-91581543482575500972011-08-26T07:29:38.427+05:302011-08-26T07:29:38.427+05:30சாம்பாரைப்பற்றி விரிவாக சொன்னதற்கு நன்றி.
திரு ஜெம...சாம்பாரைப்பற்றி விரிவாக சொன்னதற்கு நன்றி.<br />திரு ஜெமினி கணேசனை சாம்பார் என அழைத்த காரணம் அவர் சைவ உணவு சாப்பிட்டதால்தான். இன்று கூட கேரளாவில் சைவ உணவு சாப்பிடுபவர்களை’பச்சகறி’ என அழைப்பார்கள்.தமிழ்நாட்டில் சிலசமயம் சைவ உணவு சாப்பிடுவோரை ‘தயிர் வடை’ எனவும் அழைப்பதுண்டு.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com