tag:blogger.com,1999:blog-88935496334920993.post7204199667754730495..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: ரே, பெனெகல்,அடூர்! சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-38461105111277334022015-03-01T17:15:47.000+05:302015-03-01T17:15:47.000+05:30எழுபதிலா? எந்த வயதிலும் அது நிம்மதி.எழுபதிலா? எந்த வயதிலும் அது நிம்மதி.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-77847084664166064292015-02-28T22:35:12.058+05:302015-02-28T22:35:12.058+05:30**ஒரு கூட்டுப் புழுவாய் என் கூட்டினுள் ஒடுங்கி விட...**ஒரு கூட்டுப் புழுவாய் என் கூட்டினுள் ஒடுங்கி விட்டேன்** படிக்க வருபவர்கள் எல்லோரையும் உங்கள் வலையில் சிறை செய்யும் நீங்கள் இப்படி சொல்வதுதான் தன்னடக்கம் என்பதா??!! மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-43239013542484496492015-02-28T19:18:30.201+05:302015-02-28T19:18:30.201+05:30வசந்தகால நினைவலைகள்
தம =1வசந்தகால நினைவலைகள்<br />தம =1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-23758537965718502672015-02-27T22:06:00.999+05:302015-02-27T22:06:00.999+05:30 இப்போது திரை அரங்குக்குப் போவதே இல்லை.
ஒரு கூட்ட... இப்போது திரை அரங்குக்குப் போவதே இல்லை.<br /><br />ஒரு கூட்டுப் புழுவாய் என் கூட்டினுள் ஒடுங்கி விட்டேன்<br /><br />எனக்கு ஒரே வடிகால் அவ்வப்போது பதிவுலகம் மட்டுமே..<br /><br /> என் நிலையும் இதுதானே!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-55856884958105497672015-02-27T21:25:56.901+05:302015-02-27T21:25:56.901+05:30பதிவில் வித்தியாசமாக அசத்துவது ஒன்றே போதும் ஐயா உங...பதிவில் வித்தியாசமாக அசத்துவது ஒன்றே போதும் ஐயா உங்கள் திறமையைச் சொல்ல! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-19288814777511914482015-02-27T20:31:27.966+05:302015-02-27T20:31:27.966+05:30இப்படி வெளிப்படியாக சொல்வதே பெரிது ஐயா...
சிறிது ...இப்படி வெளிப்படியாக சொல்வதே பெரிது ஐயா...<br /><br />சிறிது மனது வைத்தால்... உடலும் ஒத்துழைத்தால்...<br /><br />நேரில் சொல்கிறேனே...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-37280536176345706182015-02-27T18:21:48.208+05:302015-02-27T18:21:48.208+05:30வணக்கம்
ஐயா
தங்களின் எண்ண சிதறல் நிச்சயம் வெற்றியட...வணக்கம்<br />ஐயா<br />தங்களின் எண்ண சிதறல் நிச்சயம் வெற்றியடையும்.... பதிவாக பகிர்ந்தமைக்கு நன்றி த.ம5<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-19073598929494234812015-02-27T17:55:56.501+05:302015-02-27T17:55:56.501+05:30இந்தப் பெயர்கள் இன்று எத்தனை பேருக்குத் தெரியுமோ?
...இந்தப் பெயர்கள் இன்று எத்தனை பேருக்குத் தெரியுமோ?<br /><br />உடலில் தெம்பிருந்தால் மனம் பட்டாம்பூச்சி. காலமாற்றம்.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-44345060752267586082015-02-27T16:59:33.927+05:302015-02-27T16:59:33.927+05:30நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் என்று பாடத் தோன்று...நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் என்று பாடத் தோன்றுகிறது. "25 வயதில் பைலட் ஆக ஆசைப்பட்டேன்..." என்று ஆரம்பித்து " ...70 வயதில் காலை பாத்ரூம் தடங்கலின்றி போய்வந்தால் அதுவே நிம்மதி" என்று 'ப்ரக்ரஸ்ஸிவ் காம்ப்ரமைஸ்' பற்றி சுஜாதா தனது கற்றதும் பெற்றதும் தொடரில் எழுதி இருப்பார்! இன்று அவர் நினைவு நாளும் கூட!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-42133879819439365622015-02-27T16:48:11.168+05:302015-02-27T16:48:11.168+05:30நினைவலைகள் அருமை ஐயா....நினைவலைகள் அருமை ஐயா....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-4332635697414831032015-02-27T16:47:21.466+05:302015-02-27T16:47:21.466+05:30கூட்டுப்புழுவும் ஒரு நாள் சிறகடித்து வெளிவரும். என...கூட்டுப்புழுவும் ஒரு நாள் சிறகடித்து வெளிவரும். எனவே கூட்டைவிட்டு வெளியே வாருங்கள். திரை அரங்குகளுக்கு செல்லாமல் இணையத்தில் வெளியிடபப்டும் படங்களைப் பார்த்து திறனாய்வு செய்து பதிவிடலாமே? வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-75322105329781063992015-02-27T16:09:09.080+05:302015-02-27T16:09:09.080+05:30மனச்சோர்வை போக்கும் வழியாக வலையுலகம் இருக்கு ஐயா ந...மனச்சோர்வை போக்கும் வழியாக வலையுலகம் இருக்கு ஐயா நினைப்பது எல்லாம் நடப்பதில்லை என்றாலும் அந்தக்கனவு உங்களின் மனதில் இன்னும் இருப்பது அறியமுடிகின்றது.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-15874806186959764302015-02-27T15:15:36.839+05:302015-02-27T15:15:36.839+05:30பதிவு --பழைய தினங்களின் உந்துதல் --பழைய திரைப்பட...பதிவு --பழைய தினங்களின் உந்துதல் --பழைய திரைப்படங்களின் உதிரம் -படித்த தினங்களின் உத்வேகம். -- அருமை. வயதானவர்களின் எண்ணப்பதிவு --ananthakohttps://www.blogger.com/profile/03838884586303164823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-61821202824084905112015-02-27T14:31:36.762+05:302015-02-27T14:31:36.762+05:30நினைவலைகள் அருமை ஐயா.
தமிழ் மணம் 2நினைவலைகள் அருமை ஐயா.<br />தமிழ் மணம் 2KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com