tag:blogger.com,1999:blog-88935496334920993.post7159692492603170341..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: யார் ஆட்சி?!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-56615946612685279262011-06-01T12:10:33.929+05:302011-06-01T12:10:33.929+05:30அப்பாதுரை கூறியது...
//அதானே?//
உடன்பட்டே ...அப்பாதுரை கூறியது...<br /><br /> //அதானே?//<br /> உடன்பட்டே ஆக வேண்டும்!<br /> நன்றி அப்பாதுரை!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-74649607687885423562011-06-01T07:15:28.049+05:302011-06-01T07:15:28.049+05:30அதானே?அதானே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-90765379432866724412011-05-31T09:47:31.333+05:302011-05-31T09:47:31.333+05:30Vasu சொன்னது…
// ரூம் போட்டு யோசிப்பீர்களோ ! /...Vasu சொன்னது…<br /><br /> // ரூம் போட்டு யோசிப்பீர்களோ ! //<br /> ஹி,ஹி,ஹி!<br /> நன்றி வாசு!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-430736373251731262011-05-31T08:40:09.578+05:302011-05-31T08:40:09.578+05:30ரூம் போட்டு யோசிப்பீர்களோ ! வாசுதேவன்ரூம் போட்டு யோசிப்பீர்களோ ! வாசுதேவன்Vasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-90615680887046754152011-05-26T21:01:06.410+05:302011-05-26T21:01:06.410+05:30வேல்முருகன் அருணாசலம் கூறியது...
//அந்த அரபிக...வேல்முருகன் அருணாசலம் கூறியது...<br /><br /> //அந்த அரபிக் கடலோரம்<br /> ஒரு............<br /> யாரையும் காணலேயே<br /><br /> மென்மையானவர்கள்<br /> மேன்மைதங்கியவர்களாக<br /><br /> ஏதாவது தடையா//<br /><br /> அதானே!தெரிந்தால் சொல்லுங்கள்!<br /> நன்றி வேல்முருகன் அருணாசலம்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-31518445740838596912011-05-26T20:54:03.965+05:302011-05-26T20:54:03.965+05:30அந்த அரபிக் கடலோரம்
ஒரு............
யாரையும் காணலே...அந்த அரபிக் கடலோரம்<br />ஒரு............<br />யாரையும் காணலேயே<br /><br />மென்மையானவர்கள்<br />மேன்மைதங்கியவர்களாக<br /><br />ஏதாவது தடையாஅ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-78701431625695208712011-05-26T11:44:13.763+05:302011-05-26T11:44:13.763+05:30இராஜராஜேஸ்வரி கூறியது...
“இது ஆண்களின் ராஜ்ஜி...இராஜராஜேஸ்வரி கூறியது...<br /><br /> “இது ஆண்களின் ராஜ்ஜியம்”//<br /> // நன்கு ஆட்சியும், ஆராய்ச்சியும் செய்து கண்டுபிடித்ததற்கு பாராட்டுக்கள்.//<br /> பெண் சக்தியின் பெருமை!<br /> நன்றி இராஜராஜேஸ்வரி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-91474556732811813932011-05-26T11:42:51.499+05:302011-05-26T11:42:51.499+05:30! சிவகுமார் ! கூறியது...
//பிறப்பிலிருந்து நம...! சிவகுமார் ! கூறியது...<br /><br /> //பிறப்பிலிருந்து நமது கண்கள் ஒரே அளவில்தான் இருக்கின்றன//<br /><br /> // இதற்கே 1,76,000 கோடி தென்பட்டிருக்கிறது. இன்னும் பெரிய கண்ணாக இருந்தால் அண்டைநாட்டு கஜானாவுக்கும் ஆபத்துதான்!<br /> இது எனக்குத் தோணலையே!<br /> நன்றி சிவகுமார்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-20187703500105288672011-05-26T11:41:07.189+05:302011-05-26T11:41:07.189+05:30வே.நடனசபாபதி கூறியது...
//நல்ல அலசல்.ஆனால் ஒர...வே.நடனசபாபதி கூறியது...<br /><br /> //நல்ல அலசல்.ஆனால் ஒரு திருத்தம்.மதுரைப் பக்கமாயிருந்தால் நீங்கள் சொன்னது சரி.என்னைப் போல் சிதம்பரம் பக்கத்தை சேர்ந்தவராயிருந்தால்?//<br /> எந்தப் பக்கமானாலும்,அம்மாதான் ஆட்சி!<br /> நன்றி சபாபதி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-40587452760886481492011-05-26T10:17:05.192+05:302011-05-26T10:17:05.192+05:30“இது ஆண்களின் ராஜ்ஜியம்”//
நன்கு ஆட்சியும், ஆராய்ச...“இது ஆண்களின் ராஜ்ஜியம்”//<br />நன்கு ஆட்சியும், ஆராய்ச்சியும் செய்து கண்டுபிடித்ததற்கு பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-44132762412181712832011-05-26T03:50:31.516+05:302011-05-26T03:50:31.516+05:30//பிறப்பிலிருந்து நமது கண்கள் ஒரே அளவில்தான் இருக்...//பிறப்பிலிருந்து நமது கண்கள் ஒரே அளவில்தான் இருக்கின்றன//<br /><br />இதற்கே 1,76,000 கோடி தென்பட்டிருக்கிறது. இன்னும் பெரிய கண்ணாக இருந்தால் அண்டைநாட்டு கஜானாவுக்கும் ஆபத்துதான்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-53119956087381980602011-05-25T17:07:26.505+05:302011-05-25T17:07:26.505+05:30நல்ல அலசல்.ஆனால் ஒரு திருத்தம்.மதுரைப் பக்கமாயிருந...நல்ல அலசல்.ஆனால் ஒரு திருத்தம்.மதுரைப் பக்கமாயிருந்தால் நீங்கள் சொன்னது சரி.என்னைப் போல் சிதம்பரம் பக்கத்தை சேர்ந்தவராயிருந்தால்?வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-53814700696110424992011-05-25T16:38:05.248+05:302011-05-25T16:38:05.248+05:30நிரூபன் சொன்னது…
வீட்டில் மனைவி (அவரவர் மனைவி...நிரூபன் சொன்னது…<br /><br /> வீட்டில் மனைவி (அவரவர் மனைவியின் பெயர்)///<br /><br /> //இருங்க உங்க வூட்டுக்கு ஒரு போன் போட்டுக் கேட்டுச் சொல்றேன். செம காமெடியா சிந்தித்திருக்கீங்க. எல்லா இடமுமே பெண்கள் மயமா, இனி நாம தான் பெண்ணாதிக்கம் என்று சொல்லி கொடி பிடிக்க வேண்டிய நிலமை வந்திடும் போல இருக்கே.//<br /> <br /> ஃபோன் எண் வேண்டுமா? இருங்க வீட்டுல கேட்டுச் சொல்றேன்!<br /> நன்றி நிரூபன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-55428877564887218842011-05-25T16:30:30.032+05:302011-05-25T16:30:30.032+05:30வீட்டில் மனைவி (அவரவர் மனைவியின் பெயர்)///
இருங்க...வீட்டில் மனைவி (அவரவர் மனைவியின் பெயர்)///<br /><br />இருங்க உங்க வூட்டுக்கு ஒரு போன் போட்டுக் கேட்டுச் சொல்றேன். செம காமெடியா சிந்தித்திருக்கீங்க. எல்லா இடமுமே பெண்கள் மயமா, இனி நாம தான் பெண்ணாதிக்கம் என்று சொல்லி கொடி பிடிக்க வேண்டிய நிலமை வந்திடும் போல இருக்கே.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-39073837927385131562011-05-25T10:52:00.351+05:302011-05-25T10:52:00.351+05:30ரியாஸ் அஹமது சொன்னது…
//இனிமே வீட்டுலே முறிக்...ரியாஸ் அஹமது சொன்னது…<br /><br /> //இனிமே வீட்டுலே முறிக்கி கிட்டு திரியபிடாது ஐயாவே சொல்லிடீங்க ,நானும் இனி சரண்டர் ..//<br /> அது புத்திசாலித்தனம்!வாழ்க வளத்துடன்!<br /> நன்றி ரியாஸ்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-28907666237981330472011-05-25T09:54:41.866+05:302011-05-25T09:54:41.866+05:30இனிமே வீட்டுலே முறிக்கி கிட்டு திரியபிடாது ஐயாவே ச...இனிமே வீட்டுலே முறிக்கி கிட்டு திரியபிடாது ஐயாவே சொல்லிடீங்க ,நானும் இனி சரண்டர் ..Anonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-73192857326696626222011-05-25T09:33:19.256+05:302011-05-25T09:33:19.256+05:30செங்கோவி கூறியது...
//ஆஹா..ரொம்ப டேஞ்சரான இடத...செங்கோவி கூறியது...<br /><br /> //ஆஹா..ரொம்ப டேஞ்சரான இடத்துக்கு வந்துட்டம் போலிருக்கே..அப்படியே எஸ் ஆகிட வேண்டியது தான்!//<br /> ஓடாதீங்க!சக்தி இல்லையேல் சிவமில்லை;சிவமில்லையேல் சக்தியில்லை!<br /> நன்றி செங்கோவி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-38873606856386589322011-05-25T09:31:26.198+05:302011-05-25T09:31:26.198+05:30FOOD சொன்னது…
//பெண் விடுதலை போர்ப்படை தளபதி ...FOOD சொன்னது…<br /><br /> //பெண் விடுதலை போர்ப்படை தளபதி புகழ் ஓங்குக:))<br /> அய்யா, எப்படில்லாம் சிந்திக்கிறீங்க!//<br /><br /> ” பட்டங்கள் ஆள்வதும்,சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று முழங்கிய பாரதியின் வழி நான்!<br /> நன்றி சங்கரலிங்கம்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-26894752745320601632011-05-24T22:28:22.192+05:302011-05-24T22:28:22.192+05:30ஆஹா..ரொம்ப டேஞ்சரான இடத்துக்கு வந்துட்டம் போலிருக்...ஆஹா..ரொம்ப டேஞ்சரான இடத்துக்கு வந்துட்டம் போலிருக்கே..அப்படியே எஸ் ஆகிட வேண்டியது தான்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-57238107223394902462011-05-24T21:54:25.162+05:302011-05-24T21:54:25.162+05:30பெண் விடுதலை போர்ப்படை தளபதி புகழ் ஓங்குக:))
அய்ய...பெண் விடுதலை போர்ப்படை தளபதி புகழ் ஓங்குக:)) <br />அய்யா, எப்படில்லாம் சிந்திக்கிறீங்க!உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-78172509466388145142011-05-24T20:14:34.326+05:302011-05-24T20:14:34.326+05:30ஹிஹிஹி சூப்பர் ஐயா அப்பா இந்தியாவில் பெண்களுக்கு ப...ஹிஹிஹி சூப்பர் ஐயா அப்பா இந்தியாவில் பெண்களுக்கு பூரண உரிமை கிடைத்துவிடும் போல ....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-65814154201826179062011-05-24T19:54:40.653+05:302011-05-24T19:54:40.653+05:30MANO நாஞ்சில் மனோ கூறியது...
//இந்தியாவை சுற்...MANO நாஞ்சில் மனோ கூறியது...<br /><br /> //இந்தியாவை சுற்றி என்ன இருக்கிறது...???<br /><br /> பதில் : வடக்கே இமயமலையும், தெற்கே இந்திய பெருங்கடலும்,கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே அரபிகடலும் இந்தியாவை சுற்றி உள்ளன...[[ஆத்தீ எஸ்கேப்]]//<br /> பூகோளம் எல்லாம் நல்லாப் படிச்சிருக்கீங்க போல!<br /> நன்றி மனோ!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-44814351711616351772011-05-24T19:53:19.200+05:302011-05-24T19:53:19.200+05:30MANO நாஞ்சில் மனோ கூறியது...
//அம்ம்மா நான் இ...MANO நாஞ்சில் மனோ கூறியது...<br /><br /> //அம்ம்மா நான் இந்த விளையாட்டுக்கு வரலைங்கோ.....//<br /> இப்படி ஓடிப்போனா எப்படி?தளபதி இல்லாம என்ன செய்ய!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-6930839686984685922011-05-24T19:52:02.851+05:302011-05-24T19:52:02.851+05:30வெங்கட் நாகராஜ் கூறியது...
//அதானே….. ஆனாலும்...வெங்கட் நாகராஜ் கூறியது...<br /><br /> //அதானே….. ஆனாலும் நீங்க சொன்னா ஏத்துக்கவா போறாங்க!!! :)//<br /> நான் பாரதி வழி வந்தவன்.<br /> நன்றி வெங்கட்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-34632302165076018922011-05-24T19:50:36.805+05:302011-05-24T19:50:36.805+05:30ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
//சூப்பரோ சூப்ப...ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...<br /><br /> //சூப்பரோ சூப்பர்...ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்லி தப்பியுங்கள்// <br /> எங்கு அவர்கள் தலைமையில் இல்லை?குளிர்பானம்,மென்பொருள் என்று எல்லாவற்றிலும் கலக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்!<br /> நன்றி சதீஷ்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com