tag:blogger.com,1999:blog-88935496334920993.post708086928422535544..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: ஒன்றிலிருந்து ஒன்று!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-9671615234610561162011-08-05T20:47:25.332+05:302011-08-05T20:47:25.332+05:30வெங்கட் நாகராஜ் கூறியது...
// ஒன்றிலிருந்து ஒன...வெங்கட் நாகராஜ் கூறியது...<br /><br /> // ஒன்றிலிருந்து ஒன்று.... அப்பா ஒவ்வொன்றாய் கோர்த்து ஒரு தோரணமாக ஆக்கி விட்டீர்களே..... நன்றாக இருந்தது.<br /><br /> நடை என்றது எனக்கு நினைவுக்கு வருவது சிவாஜியின் திருவிளையாடல் பட நடை. அதற்குத் தகுந்த இசை. ஆஹா எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.// <br /> சிவாஜிக்கு இணையுண்டோ?<br /> நன்றி வெங்கட்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-70813128141654684782011-08-05T19:18:28.332+05:302011-08-05T19:18:28.332+05:30ஒன்றிலிருந்து ஒன்று.... அப்பா ஒவ்வொன்றாய் கோர்த்த...ஒன்றிலிருந்து ஒன்று.... அப்பா ஒவ்வொன்றாய் கோர்த்து ஒரு தோரணமாக ஆக்கி விட்டீர்களே..... நன்றாக இருந்தது. <br /><br />நடை என்றது எனக்கு நினைவுக்கு வருவது சிவாஜியின் திருவிளையாடல் பட நடை. அதற்குத் தகுந்த இசை. ஆஹா எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-82254845752577522332011-08-05T14:37:15.390+05:302011-08-05T14:37:15.390+05:30சிவாஜி....அடித்துக்கொள்ள இதுவரை ஆள் இல்லை. மகா நடி...சிவாஜி....அடித்துக்கொள்ள இதுவரை ஆள் இல்லை. மகா நடிகன்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-57808183792154128832011-08-05T11:30:28.419+05:302011-08-05T11:30:28.419+05:30மனோ சாமிநாதன் கூறியது...
//சிவாஜி நடையைப் பற்...மனோ சாமிநாதன் கூறியது...<br /><br /> //சிவாஜி நடையைப் பற்றி எழுதியதைப்படித்ததும் அவர் நடையழகைக் குறிப்பிட்டு 'ஆலயமணி' திரைப்படத்தில் வரும் வசனம் நினைவுக்கு வந்தது! அவர் நடைக்காக மிகுந்த புகழ் பெற்றது 'திருவிளையாடல் படத்தில் நடக்கும் மீனவன் நடைக்காகத்தான்!<br /><br /> சர்க்கரை நோய்க்கு நடைப்பயிற்சி அவசியமான ஒன்று! தினமும் வெந்தயப்பவுடர் சாப்பிடுவதும் சர்க்கரையை சரியான அளவில் வைத்துக்கொள்ள உதவும்.//<br /> வருகைக்கும்,கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி,மனோ சாமிநாதன்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-55649917601640029832011-08-04T22:35:07.320+05:302011-08-04T22:35:07.320+05:30சிவாஜி நடையைப் பற்றி எழுதியதைப்படித்ததும் அவர் நடை...சிவாஜி நடையைப் பற்றி எழுதியதைப்படித்ததும் அவர் நடையழகைக் குறிப்பிட்டு 'ஆலயமணி' திரைப்படத்தில் வரும் வசனம் நினைவுக்கு வந்தது! அவர் நடைக்காக மிகுந்த புகழ் பெற்றது 'திருவிளையாடல் படத்தில் நடக்கும் மீனவன் நடைக்காகத்தான்!<br /><br />சர்க்கரை நோய்க்கு நடைப்பயிற்சி அவசியமான ஒன்று! தினமும் வெந்தயப்பவுடர் சாப்பிடுவதும் சர்க்கரையை சரியான அளவில் வைத்துக்கொள்ள உதவும்.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-37923151728492820252011-08-04T20:09:50.422+05:302011-08-04T20:09:50.422+05:30vidivelli கூறியது...
// ஐயா எழுத்து நகர்த்தல் ...vidivelli கூறியது...<br /><br /> // ஐயா எழுத்து நகர்த்தல் சூப்பர்....<br /> சூப்பர்....<br /> நல்ல பதிவு...ஐயா//<br /> நன்றி விடிவெள்ளி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-43105525364187692952011-08-04T18:45:18.881+05:302011-08-04T18:45:18.881+05:30ஐயா எழுத்து நகர்த்தல் சூப்பர்....
சூப்பர்....
நல்...ஐயா எழுத்து நகர்த்தல் சூப்பர்....<br />சூப்பர்....<br />நல்ல பதிவு...ஐயாvidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-59797568305031805682011-08-04T10:50:44.317+05:302011-08-04T10:50:44.317+05:30M.R கூறியது...
// நடையை பற்றி ஒரு உரை நடை .
...M.R கூறியது...<br /><br /> // நடையை பற்றி ஒரு உரை நடை .<br /><br /> அழகாய் தெளிவாய் நல்ல நடையில் ஒரு விளக்கம் அருமை .<br /><br /> பகிர்வுக்கு நன்றி ஐய்யா .//<br /> நன்றி M.R.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-19322247107971622512011-08-03T22:13:30.469+05:302011-08-03T22:13:30.469+05:30நடையை பற்றி ஒரு உரை நடை .
அழகாய் தெளிவாய் நல்ல நட...நடையை பற்றி ஒரு உரை நடை .<br /><br />அழகாய் தெளிவாய் நல்ல நடையில் ஒரு விளக்கம் அருமை .<br /><br />பகிர்வுக்கு நன்றி ஐய்யா .M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-14392376632854734602011-08-03T21:16:19.503+05:302011-08-03T21:16:19.503+05:30சீராசை சேதுபாலா கூறியது...
"ஒரு விதத்தில...சீராசை சேதுபாலா கூறியது...<br /><br /> "ஒரு விதத்தில் நாம் எல்லோருமே நடிகர்கள்தான்.வாழ்க்கையில் பல நேரங்களில் நடிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.நமது காரியம் ஆக வேண்டும் என்பதற்காகத் தகுதியில்லாதவர்க ளிடத்துக் கூட நாம் காட்டும் பணிவு!ஒரு நடிப்புத்தானே?”<br /> //அனுபவம் பேசுகின்றது. தொடர்ந்து எழுதுஙகள்.//<br /> நன்றி சேதுபாலா!நிச்சயம் எழுதுவேன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-37591375197760913252011-08-03T20:49:47.171+05:302011-08-03T20:49:47.171+05:30"ஒரு விதத்தில் நாம் எல்லோருமே நடிகர்கள்தான்.வ..."ஒரு விதத்தில் நாம் எல்லோருமே நடிகர்கள்தான்.வாழ்க்கையில் பல நேரங்களில் நடிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.நமது காரியம் ஆக வேண்டும் என்பதற்காகத் தகுதியில்லாதவர்க ளிடத்துக் கூட நாம் காட்டும் பணிவு!ஒரு நடிப்புத்தானே?”<br />அனுபவம் பேசுகின்றது. தொடர்ந்து எழுதுஙகள்.Anonymoushttps://www.blogger.com/profile/06667401258443793990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-87663814726084159642011-08-03T20:04:33.769+05:302011-08-03T20:04:33.769+05:30கோகுல் கூறியது...
ஒரு விதத்தில் நாம் எல்லோரும...கோகுல் கூறியது...<br /><br /> ஒரு விதத்தில் நாம் எல்லோருமே நடிகர்கள்தான்.ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நடிகன்(நடிகை)இருக்கிறான்(இருக்கிறாள்//<br /> உண்மைதான்.<br /><br /> //சிவாஜி நடை என்றதும் எனக்கு ஞாபகம் வருவது தங்கப்பதக்கம் படத்தில் காவல் நிலையத்தில் நடப்பது//<br /> மறக்க முடியுமா எஸ்.பி. சௌத்ரியை? <br /> நன்றி கோகுல்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-71218393711202444452011-08-03T20:02:38.390+05:302011-08-03T20:02:38.390+05:30கே. ஆர்.விஜயன் கூறியது...
பாத்திரத்துக்கேற்ப ...கே. ஆர்.விஜயன் கூறியது...<br /><br /> பாத்திரத்துக்கேற்ப நடையையும் மாற்றியவர் சிவாஜி. காவல் துறை அதிகாரி-நிமிர்ந்த கம்பீரமான நடை;பணக்கார,ஊதாரி இளைஞன்-சற்றே இடுப்பை வளைத்த நடை;வயதானவர்-தளர்ந்த நடை; புத்திக்கூர்மை இல்லாதவன்-தடுமாறும்,தன்னம்பிக்கையில்லா நடை.அவர் நடிக்கத் தெரிந்தவர் மட்டுமல்ல;நடக்கவும் தெரிந்தவர்.A great actor.// //அதனால் தானே அவர் நடிகர் திலகம் ஆனார்.//<br /> மிகச்சரி!நன்றி விஜயன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-73258217709517276522011-08-03T19:09:43.674+05:302011-08-03T19:09:43.674+05:30ஒரு விதத்தில் நாம் எல்லோருமே நடிகர்கள்தான்.ஒவ்வொரு...ஒரு விதத்தில் நாம் எல்லோருமே நடிகர்கள்தான்.ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நடிகன்(நடிகை)இருக்கிறான்(இருக்கிறாள்//<br />உண்மைதான்.<br /><br />சிவாஜி நடை என்றதும் எனக்கு ஞாபகம் வருவது தங்கப்பதக்கம் படத்தில் காவல் நிலையத்தில் நடப்பதுகோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-56988932250420105022011-08-03T19:04:37.246+05:302011-08-03T19:04:37.246+05:30ஒரு விதத்தில் நாம் எல்லோருமே நடிகர்கள்தான்.ஒவ்வொரு...ஒரு விதத்தில் நாம் எல்லோருமே நடிகர்கள்தான்.ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நடிகன்(நடிகை)இருக்கிறான்(இருக்கிறாள்//<br />உண்மைதான்.<br /><br />சிவாஜி நடை என்றதும் எனக்கு ஞாபகம் வருவது தங்கப்பதக்கம் படத்தில் காவல் நிலையத்தில் நடப்பதுகோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-46468550655305601312011-08-03T17:25:52.496+05:302011-08-03T17:25:52.496+05:30பாத்திரத்துக்கேற்ப நடையையும் மாற்றியவர் சிவாஜி. கா...பாத்திரத்துக்கேற்ப நடையையும் மாற்றியவர் சிவாஜி. காவல் துறை அதிகாரி-நிமிர்ந்த கம்பீரமான நடை;பணக்கார,ஊதாரி இளைஞன்-சற்றே இடுப்பை வளைத்த நடை;வயதானவர்-தளர்ந்த நடை; புத்திக்கூர்மை இல்லாதவன்-தடுமாறும்,தன்னம்பிக்கையில்லா நடை.அவர் நடிக்கத் தெரிந்தவர் மட்டுமல்ல;நடக்கவும் தெரிந்தவர்.A great actor.// அதனால் தானே அவர் நடிகர் திலகம் ஆனார்.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-41619588873704632052011-08-03T16:18:10.491+05:302011-08-03T16:18:10.491+05:30koodal bala கூறியது...
//நீளமா கமென்ட் எழுதி ...koodal bala கூறியது...<br /><br /> //நீளமா கமென்ட் எழுதி வடைய தொலைச்சிட்டேனே..........//<br /><br /> வடை போனாப் போகுது. போண்டா,பஜ்ஜி,பக்கோடா....(மனோ ஸ்டைல்) எவ்வளவோ இருக்கு!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-22817276373404874372011-08-03T16:15:41.119+05:302011-08-03T16:15:41.119+05:30தக்குடு கூறியது...
//ஜிலேபி! சிவாஜி!னு எல்லாம...தக்குடு கூறியது...<br /><br /> //ஜிலேபி! சிவாஜி!னு எல்லாம் சொல்லிட்டு கடைசில சிவாஜி வாயிலே ஜிலேபி!னு முடிச்ச விதம் அருமை! :))//<br /> நன்றி தக்குடு.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-15804780573155852482011-08-03T16:14:53.327+05:302011-08-03T16:14:53.327+05:30சி.பி.செந்தில்குமார் கூறியது...
//அனுபவம் பதி...சி.பி.செந்தில்குமார் கூறியது...<br /><br /> //அனுபவம் பதிவு போடுகிறது//<br /> நன்றி சிபி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-76287757888407333982011-08-03T16:14:09.122+05:302011-08-03T16:14:09.122+05:30பாலா கூறியது...
//சார் மிக வித்தியாசமான, கடின...பாலா கூறியது...<br /><br /> //சார் மிக வித்தியாசமான, கடினமான முயற்சி. வெற்றி பெற்று விட்டீர்கள். அருமை. எப்படித்தான் யோசிக்கிறீங்களோ?//<br /> எல்லாம் உங்கள் ஆதரவுதான்!<br /> நன்றி பாலா.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-17424991714310317082011-08-03T16:13:09.055+05:302011-08-03T16:13:09.055+05:30நிரூபன் கூறியது...
//ஒரு பதிவில்,
நடை பற்...நிரூபன் கூறியது...<br /><br /> //ஒரு பதிவில்,<br /> நடை பற்றியும்,<br /> ஒப்பாரி பற்றியும்.<br /> சித்தி உறவு முறைக்கான விளக்கம் பற்றியும்<br /> அதன் இன்றைய சீரியல் தொல்லை பற்றியும்,<br /> அழகாக விளக்கியிருக்கிறீங்க.ரசித்தேன் ஐயா.//<br /> நன்றி நிரூ!<br /><br /> // வாழ்க்கை என்றால்.... வேதனையுடன் நகர வேண்டுமா எனும் விரக்தி தான் ஏற்படுகிறது.//<br /> அதுதான் வாழ்க்கை.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-67385076637733429392011-08-03T16:11:54.405+05:302011-08-03T16:11:54.405+05:30Amutha Krishna கூறியது...
//சூப்பர் அலசல்..//...Amutha Krishna கூறியது...<br /><br /> //சூப்பர் அலசல்..//<br /> நன்றி அமுதா கிருஷ்ணா.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-56816335875153960822011-08-03T16:11:13.256+05:302011-08-03T16:11:13.256+05:30FOOD கூறியது...
//ஜொலி ஜொலித்திடும் எழுத்து ந...FOOD கூறியது...<br /><br /> //ஜொலி ஜொலித்திடும் எழுத்து நடை.//<br /> நன்றி ஆஃபீசர் சார்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-88726840261814970412011-08-03T16:10:25.054+05:302011-08-03T16:10:25.054+05:30!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
// Nice....!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...<br /><br /> // Nice.,<br /> Mobilil comment poduvathaal template comment thaan. sorry.//<br /> சிரமப் பட்டுக்கருத்துச் சொன்னதற்கு நன்றி கருன்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-89127945117090224182011-08-03T16:08:45.261+05:302011-08-03T16:08:45.261+05:30வே.நடனசபாபதி கூறியது...
//நடைப்பயிற்சி பற்றி ...வே.நடனசபாபதி கூறியது...<br /><br /> //நடைப்பயிற்சி பற்றி எழுத ஆரம்பித்து அநேக விஷயங்களை சொல்லிவிட்டுதிரும்பவும் நடைப்பயிற்சிக்கே வந்தது, நடைப்பயிற்சி செய்வோர் வீட்டில் இருந்து கிளம்பி, நடக்கும்போது நண்பர்களோடு பல் வேறு விஷயங்களை பேசிவிட்டு திரும்ப வீட்டுக்கு வருவதுபோல் இருந்தது.சுவைபட சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!//<br /> சுவைபடக் கருத்துச் சொன்னதற்கு<br /> நன்றி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com