tag:blogger.com,1999:blog-88935496334920993.post6826124294271340073..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: பார்த்து வாங்க வேண்டாமா?!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-13071468597008704052017-05-23T15:52:35.015+05:302017-05-23T15:52:35.015+05:30சமீபத்தில் ஒரு கடையில் பொருள் வாங்கிவிட்டு 2000 ரூ...சமீபத்தில் ஒரு கடையில் பொருள் வாங்கிவிட்டு 2000 ரூபாய்க்கு மீதியாக புது நோட்டுகள் வாங்கும் போது அதில் மூன்று 500 ரூபாய் தாளில் எழுதியிருந்தார்கள் சிறிய எழுத்துகளாக...அதைக் கவனிக்காமல் வீட்டிற்குக் கொண்டுவந்து விட்டேன். அடுத்து வீட்டிற்கு வந்ததும் தலைவரிடம் திட்டு வாங்கினேன். லூசே பார்த்து வாங்கத் தெரியாதா என்று. இரண்டு நோட்டுகளில் பேனாவினால் எழுதப்பட்டிருந்தது. ஒன்றில் பென்சில். பென்சிலால் எழுதப்பட்டதை அழிக்க முடிந்தது. மற்ற இரண்டையும் நான் உடனே எங்கள் வங்கியின் ஏடிஎம் டெப்பாசிட் மெஷினில் கொண்டு தள்ளிவிட்டேன். அது பாவம் அதற்குத் தெரியவா போகுது நோட்டில் எழுதப்பட்டிருக்குனு.<br /><br />ஹும் புது நோட்டில் எழுதக் கூடாது என்று சொல்லப்பட்டும் மக்கள் இப்படி எழுதியிருக்கிறார்கள். என்னத்த சொல்ல..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-4608060095410213762017-05-23T15:47:35.529+05:302017-05-23T15:47:35.529+05:30சார் உங்களுக்கு ஒவ்வொரு பின்னூட்டத்திலும் ஒரு தலைப...சார் உங்களுக்கு ஒவ்வொரு பின்னூட்டத்திலும் ஒரு தலைப்பு கிடைத்துவிடுகிறது அதனை நீங்கள் மிகத் திறமையாகக் கையாண்டு விடுகிறீர்கள்...சூப்பர் சார்!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-2768023306293223282017-05-23T15:46:06.298+05:302017-05-23T15:46:06.298+05:30முருங்கைக்காயை முறுக்கிப் பார்த்து,
சௌ சௌ வை நகத்த...முருங்கைக்காயை முறுக்கிப் பார்த்து,<br />சௌ சௌ வை நகத்தால் அழுத்திப் பார்த்து<br />கத்திரிக்காயை அமுக்கிப் பார்த்து<br />வாங்க வேண்டும்!// ஆமாம் அதே அதே. வெண்டைக்காய் கூட நுனி உடைக்காமல் கைக்குள் வைத்துப் பிடித்துப் பார்த்து வாங்கிடலாம் சார்...இல்லையா..கோஸை தூக்கிப் பார்த்து...காலிஃப்ளவர் அடர்த்தியாக மஞ்சள் பாவாமல் இருக்கிறதா என்று பார்த்து, வாழைத் தண்டைக் கிள்ளிப் பார்த்து....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-82317810237411005572017-05-23T15:43:12.885+05:302017-05-23T15:43:12.885+05:30ஹஹஹஹஹ்....சரியாகச் சொன்னீர்கள் சார்!!!
கீதாஹஹஹஹஹ்....சரியாகச் சொன்னீர்கள் சார்!!! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-21584434838892956062017-05-23T12:32:48.645+05:302017-05-23T12:32:48.645+05:30இங்கு வாங்குபவர் ஜாக்கிரதை இல்லை
விற்பவர் ஜாக்கிரத...இங்கு வாங்குபவர் ஜாக்கிரதை இல்லை<br />விற்பவர் ஜாக்கிரதை.ஏனெனில் மாப்பிள்ளை விற்கப் படுபவர்தானே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-50113965691713884022017-05-23T12:28:04.680+05:302017-05-23T12:28:04.680+05:30நன்றி ஐயாநன்றி ஐயாசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-8359968896054141102017-05-23T12:27:37.606+05:302017-05-23T12:27:37.606+05:30நன்றி ஜெயக்குமார்நன்றி ஜெயக்குமார்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-69814813204971467892017-05-23T12:26:43.620+05:302017-05-23T12:26:43.620+05:30!!
நன்றி ஸ்ரீராம்!!<br />நன்றி ஸ்ரீராம்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-82645241293161471222017-05-23T12:18:15.714+05:302017-05-23T12:18:15.714+05:30அதற்காகத்தான் பார்த்து வாங்க வேண்டாமா
நன்றி ரமணிஅதற்காகத்தான் பார்த்து வாங்க வேண்டாமா<br />நன்றி ரமணிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-4813024940523721402017-05-23T12:16:58.099+05:302017-05-23T12:16:58.099+05:30அய்யோ!
நன்றிஅய்யோ!<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-69658873431643483602017-05-23T12:16:24.713+05:302017-05-23T12:16:24.713+05:30அதேதான்.
நன்றிஅதேதான்.<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-25956001121713449602017-05-23T11:15:12.192+05:302017-05-23T11:15:12.192+05:30பார்த்து வாங்க வேண்டாமா? இதில் இவ்வளவா?பார்த்து வாங்க வேண்டாமா? இதில் இவ்வளவா?Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-34910820934677139662017-05-23T09:32:35.022+05:302017-05-23T09:32:35.022+05:30எனக்கு ரொம்பவும் இளகிய மனசு'லேடீஸ் ஃபிங்கர்...எனக்கு ரொம்பவும் இளகிய மனசு'லேடீஸ் ஃபிங்கர்'முனையை ஒடித்துப் பார்க்கணும்னு எண்ணமே வராது ஜி :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-48281435971919166032017-05-23T07:10:56.588+05:302017-05-23T07:10:56.588+05:30பார்த்துத்தான் வாங்க வேண்டும்
பலவற்றையும் யோசித்து...பார்த்துத்தான் வாங்க வேண்டும்<br />பலவற்றையும் யோசித்துத்தான் வாங்க வேண்டும்<br />அருமை ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-82353524365804395882017-05-23T06:32:02.329+05:302017-05-23T06:32:02.329+05:30சில சமயங்களில் நாம் செய்யும் செயல்களுக்கு எதிர்பார...சில சமயங்களில் நாம் செய்யும் செயல்களுக்கு எதிர்பாராமல் அட்வைஸ் கிடைக்கும். நமக்கு அட்வைஸ் செய்தவர் அவர் சொல்வதற்கு நேர்மாறாய் செய்பவராய் இருப்பார். எரிச்சல் வரும். இது என் உறவில் அடிக்கடி நிகழும் ஒரு அனுபவம். அப்போ நினைச்சுப்பேன். யாரிடம் அட்வைஸ் வாங்குவது என்று "பார்த்து வாங்கக் கூடாதா!"<br /><br />:))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-70850794957290821702017-05-23T06:26:41.203+05:302017-05-23T06:26:41.203+05:30விற்பவன் எப்போதும் கெட்டிக்காரனாகத்தான்
இருக்கிறான...விற்பவன் எப்போதும் கெட்டிக்காரனாகத்தான்<br />இருக்கிறான். வாங்குபவர்கள் எல்லோரும்தான்<br />எமாறுபவர்களாய் இருக்கிறார்கள்<br />இதில் போட்டி என்றால் நான் முதலிடம் பிடிப்பேன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-78290946204032011162017-05-22T21:42:51.697+05:302017-05-22T21:42:51.697+05:30அதுக்குதான் பொண்ணு பார்க்கும் போது ஆட சொல்லி பாட ச...அதுக்குதான் பொண்ணு பார்க்கும் போது ஆட சொல்லி பாட சொல்லி டீ காபி போட சொல்லி காலில் விழுந்து வணங்க சொல்லி பார்க்கிறார்களோ அது எல்லாம் இல்லாததால்தான் இப்போ பல பிரச்சனைகள் வருகிறதோAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-87342600181884323912017-05-22T21:30:39.583+05:302017-05-22T21:30:39.583+05:30கடைகாரர் ஒடிக்கிறாரோ இல்லையோ வீட்டம்மா ஒடிப்பார்கள...கடைகாரர் ஒடிக்கிறாரோ இல்லையோ வீட்டம்மா ஒடிப்பார்களே ஐயா.. முதலில் வெண்டைக்காயை பிறகு விரலை..Rayilpayanamhttps://www.blogger.com/profile/16253248350322079958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-45598947102292044172017-05-22T21:26:42.333+05:302017-05-22T21:26:42.333+05:30இப்படியா ஏமாறனுமா?! பார்த்து வாங்க வேண்டாமா?!இப்படியா ஏமாறனுமா?! பார்த்து வாங்க வேண்டாமா?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-19207760052915581032017-05-22T21:25:43.168+05:302017-05-22T21:25:43.168+05:30மிக்க நன்றி வைகோ சார்மிக்க நன்றி வைகோ சார்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-6856353740756497822017-05-22T21:23:40.996+05:302017-05-22T21:23:40.996+05:30நன்றி டிடிநன்றி டிடிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-52851205470666050162017-05-22T20:42:28.381+05:302017-05-22T20:42:28.381+05:30ஆகா...! பின்னோட்டமே ஒரு பதிவாய்...! உங்களால் மட்டு...ஆகா...! பின்னோட்டமே ஒரு பதிவாய்...! உங்களால் மட்டும் இவ்வாறு எழுத முடியும்... அருமை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-83982161836386062072017-05-22T19:35:32.944+05:302017-05-22T19:35:32.944+05:30தாங்கள் எது சொன்னாலும் அது சுருக்கமாகவும், சுவையாக...தாங்கள் எது சொன்னாலும் அது சுருக்கமாகவும், சுவையாகவும், ரஸிக்கும்படியாகவும் உள்ளது. <br /><br />’பார்த்து வாங்க வேண்டாமா?’ என்பது போலவே, நானும் சிலரின் பதிவுகளை மட்டுமே போய் ’பார்த்துப் படிப்பது உண்டு’. அதில் <br />உங்களுடையதும் ஒன்று. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-66649620885509782522017-05-22T18:55:29.650+05:302017-05-22T18:55:29.650+05:30முருங்கைக்காயை முறுக்கிப் பார்த்து,
சௌ சௌ வை நகத்த...முருங்கைக்காயை முறுக்கிப் பார்த்து,<br />சௌ சௌ வை நகத்தால் அழுத்திப் பார்த்து<br />கத்திரிக்காயை அமுக்கிப் பார்த்து<br />வாங்க வேண்டும்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-64583522097282812702017-05-22T18:49:24.582+05:302017-05-22T18:49:24.582+05:30ஓகோ1அது வேற இருக்கோ?!
நன்றி நெல்லத் தமிழன்ஓகோ1அது வேற இருக்கோ?!<br />நன்றி நெல்லத் தமிழன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com