tag:blogger.com,1999:blog-88935496334920993.post6760142930654828793..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: இரண்டல்ல(அத்வைதம்)சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-16141429322541893832010-12-05T11:18:41.334+05:302010-12-05T11:18:41.334+05:30மிகச் சரியாகச் சொன்னீர்கள்.
நன்றி அப்பாதுரை அவர்க...மிகச் சரியாகச் சொன்னீர்கள்.<br /> நன்றி அப்பாதுரை அவர்களே.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-59503861734718863762010-12-05T07:03:26.606+05:302010-12-05T07:03:26.606+05:30'அஹம் பிரம்மாஸ்மி'யை நடைமுறையில் மறந்து வி...'அஹம் பிரம்மாஸ்மி'யை நடைமுறையில் மறந்து விட்டதை நினைக்கும் பொழுது வருத்தமாக இருக்கிறது. அகம் பிரம்மாஸ்மி என்ற கொள்கையின் பின்னால் இருக்கும் அசாத்திய தன்னம்பிக்கை வெற்றிக்கான வாழ்க்கைக்கான சுயசாதனத்தை நாம் புரிந்து கொள்ளாததால் தான் சடங்கில் முடங்கிக் கிடக்கிறோம். சிந்தனையைத் தூண்டிய பதிவு.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-37624455183959145152010-11-26T12:19:19.085+05:302010-11-26T12:19:19.085+05:30இனியவன் கூறியது...
// அருமையான காதல் பதிவு. ஐ...இனியவன் கூறியது...<br /><br /> // அருமையான காதல் பதிவு. ஐயா தொப்பி உங்களுடைய பெர்மனெண்ட் காஸ்டியூம் போல இருக்கே?//<br /> இனிய சொற்கள் சொல்லியிருக்கிறீர்கள்,இனியவன்!<br /> தொப்பி பற்றி-அது சும்மா புகைப்படத்திற்காக அணிந்தது.இப்போது எங்கே இருக்கிறது என்று கூடத்தெரியாது!<br /> பின்னூட்டம் பதிவுமாறி விட்டது!<br /> நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-11020994049319979822010-11-26T11:37:22.118+05:302010-11-26T11:37:22.118+05:30//அவருக்குத் தொப்பியைத் தூக்கி வணக்கம் சொல்கிறேன்....//அவருக்குத் தொப்பியைத் தூக்கி வணக்கம் சொல்கிறேன்.// அருமையான காதல் பதிவு. ஐயா தொப்பி உங்களுடைய பெர்மனெண்ட் காஸ்டியூம் போல இருக்கே?Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-59716350286818558122010-11-26T11:31:22.543+05:302010-11-26T11:31:22.543+05:30LK கூறியது...
//பல்பு ..... //
:>...LK கூறியது...<br /><br /> //பல்பு ..... //<br /> :><br /> மறு வருகைக்கு நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-61051785176477778522010-11-26T11:24:53.377+05:302010-11-26T11:24:53.377+05:30Vasu கூறியது...
//தங்கள் பதிவுகளை படிக்கும் பலர...Vasu கூறியது... <br /> //தங்கள் பதிவுகளை படிக்கும் பலரும் ஆன்மீக பாதையில் தொடருவார்கள் என்று நம்புகிறேன் //<br /> நானும்தான்!<br /> நன்றி வாசு.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-17856653168870561262010-11-26T07:45:06.570+05:302010-11-26T07:45:06.570+05:30//பின்னூட்டங்கள் உட்பட இறக்குமதி செய்திருக்கிறேன்....//பின்னூட்டங்கள் உட்பட இறக்குமதி செய்திருக்கிறேன்.<br />கருத்துக்கு நன்றி.///<br /><br />பல்பு .....எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-76536529836315012682010-11-26T07:43:56.733+05:302010-11-26T07:43:56.733+05:30பல மகான்களும் அறிஞர்களும் கூறி வரும் கருத்துக்களை ...பல மகான்களும் அறிஞர்களும் கூறி வரும் கருத்துக்களை மிக எளிய நடையில் எழுதி உள்ளீர்கள் ! தொடருட்டும் பணி! தங்கள் பதிவுகளை படிக்கும் பலரும் ஆன்மீக பாதையில் தொடருவார்கள் என்று நம்புகிறேன் . வாசுதேவன்Vasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-72961217235446264462010-11-25T20:13:54.606+05:302010-11-25T20:13:54.606+05:30//நல்ல மனிதனின் இதயம் தான் இறைவனின் ஆலயம் என்பதுதா...//நல்ல மனிதனின் இதயம் தான் இறைவனின் ஆலயம் என்பதுதான் நிதர்சனம்//<br /> சந்தேகமின்றி!<br /> கருத்துக்கு நன்றி இனியவன் அவர்களே.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-16942676014001127332010-11-25T18:46:50.015+05:302010-11-25T18:46:50.015+05:30THOPPITHOPPI அவர்களே,வருகைக்கும் கருத்துக்கும் நன்...THOPPITHOPPI அவர்களே,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-62652845988616685212010-11-25T18:25:22.385+05:302010-11-25T18:25:22.385+05:30@ VELU.G.
//நல்ல கருத்துள்ள பதிவுங்க//
மிக்க ந...@ VELU.G.<br /> //நல்ல கருத்துள்ள பதிவுங்க//<br /> மிக்க நன்றி.<br />@ LK<br /> மூன்றாண்டுகளுக்கு முன் வெளியிட்ட பதிவு.பின்னூட்டங்கள் உட்பட இறக்குமதி செய்திருக்கிறேன்.<br /> கருத்துக்கு நன்றி.<br /><br />@வே.நடனசபாபதி<br /> அறிந்து கொள்ளுதல் என்பது அவ்வளவு எளிதாக நடப்பதல்லவே!<br /> உங்கள் மேற்கொள் அருமை.<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-27267943215697835442010-11-25T18:18:22.500+05:302010-11-25T18:18:22.500+05:30//கடவுள் மாதிரி வந்து காப்பாற்றி விட்டாயப்பா"...//கடவுள் மாதிரி வந்து காப்பாற்றி விட்டாயப்பா".சிறுவன் கேட்டான்// மனிதன் மனிதனுக்கு செய்யும் தொண்டே சிறந்த இறைத்தொண்டு.நல்ல மனிதனின் இதயம் தான் இறைவனின் ஆலயம் என்பதுதான் நிதர்சனம்.வாழ்த்துக்கள் ஐயா. அருமையான பதிவு.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-38082995892072069162010-11-25T18:14:40.656+05:302010-11-25T18:14:40.656+05:30தொடர்ந்து எழுதங்க பின் தொடர்கிறேன்
வாழ்த்துக்கள்...தொடர்ந்து எழுதங்க பின் தொடர்கிறேன் <br /><br />வாழ்த்துக்கள்THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-258484847782246682010-11-25T17:16:24.542+05:302010-11-25T17:16:24.542+05:30மிகவும் அருமையான பதிவு. "இருக்கும் இடத்தைவிட்...மிகவும் அருமையான பதிவு. "இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே! அவர் ஏதும்அறியாரடிஞானத்தங்கமே!"<br />என்றபாடல் நினைவுக்கு வருகிறது. வாழ்த்துக்கள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-63574331356577542162010-11-25T17:01:48.971+05:302010-11-25T17:01:48.971+05:30அருமை. அத்வைத தத்துவத்தை மிக எளிதாக சொல்லி உள்ளீர்...அருமை. அத்வைத தத்துவத்தை மிக எளிதாக சொல்லி உள்ளீர்கள். <br /><br />@உ. த அண்ணாச்சி<br />என் மனதில் ஒரு எண்ணம் இருக்கிறது. பார்ப்போம். இறைவன் மனது வைத்தால், விரைவில் துவங்குவேன்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-59669190030271905982010-11-25T16:39:25.071+05:302010-11-25T16:39:25.071+05:30நல்ல கருத்துள்ள பதிவுங்கநல்ல கருத்துள்ள பதிவுங்கVELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-52392092232091333112007-08-23T21:45:00.000+05:302007-08-23T21:45:00.000+05:30உங்கள் எழுத்து, ஆக்கபூர்வமாக இருக்கிறது.அதுவே, மேல...உங்கள் எழுத்து, ஆக்கபூர்வமாக இருக்கிறது.<br>அதுவே, மேலும் மேலும் படிக்கத்<br>தூண்டுகிறது.<br>இப்படி நிறைய எழுத வேண்டுகிறேன்.ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-43963245636332118262007-08-24T00:27:00.000+05:302007-08-24T00:27:00.000+05:30உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்தேனுங்க. சும்மா ந...உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்தேனுங்க. சும்மா நச்சுன்னு இருக்குது ஐயா. <br><br>தொடருங்க. வாழ்த்துக்கள் மதுரை சொக்கன்.<br><br>பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.மாசிலாhttp://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-21194380255827290582007-08-24T11:54:00.000+05:302007-08-24T11:54:00.000+05:30நன்றி ஜீவி, நன்றி மாசிலா, தொடர்ந்து எழுத உங்க...நன்றி ஜீவி, நன்றி மாசிலா,<br> தொடர்ந்து எழுத உங்கள் கருத்துக்கள் எனக்கு புதிய பலம் தந்திருக்கின்றனமதுரை சொக்கன்http://www.blogger.com/profile/10605669361153478611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-24242512867089811582007-09-22T16:14:00.000+05:302007-09-22T16:14:00.000+05:30ஐயா ஆன்மிகம் என்பதை கிண்டல் செய்துதான் வலைப்பதிவுக...ஐயா ஆன்மிகம் என்பதை கிண்டல் செய்துதான் வலைப்பதிவுகளில் நிறைய பதிவுகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் தங்களைப் போன்ற ஆன்மிகவாதிகளின் வருகை எங்களைப் போன்ற தெய்வ நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு பலமாக இருக்கக்கூடும். வருக.. வருக.. வரவேற்கிறேன்..உண்மைத் தமிழன்(15270788164745573644)http://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-32013630719458461692007-09-22T16:26:00.000+05:302007-09-22T16:26:00.000+05:30உண்மைத்தமிழன் அவர்களே ஆன்மீகம...உண்மைத்தமிழன் அவர்களே ஆன்மீகம் என்பது ஒரு நல்ல வாழ்க்கை நிலை,வாழ்க்கை முறை,வாழ்க்கையின் ஆதாரம்.அதை ஒரு அசிங்கமான சொல்லாக நினைப்பவர்களும் ஒரு நாள் உண்மையை உணர்வர்.<br> உங்கள் வரவேற்புக்கு நன்றி,மதுரை சொக்கன்http://www.blogger.com/profile/10605669361153478611noreply@blogger.com