tag:blogger.com,1999:blog-88935496334920993.post6759228041087779314..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: சாகா வரம்!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-27810092353222429772015-10-29T14:47:21.358+05:302015-10-29T14:47:21.358+05:30ஓ! இதன் அடுத்த பதிவை வாசித்துவிட்டு இங்கு வந்தால்...ஓ! இதன் அடுத்த பதிவை வாசித்துவிட்டு இங்கு வந்தால் அதற்கு ஒரு க்ரவுண்ட் வொர்க் இங்கு....ம்ம்<br /><br />பிறவா வரம் ...சாகா வரம் எதிர் எதிர் ...<br /><br />உதவிவிட்டு பட்ட கஷ்டங்களும் உண்டு...பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பதுதான் நினைவிற்கு வருகின்றது. அதே போன்று எதிர்பாராமல் உதவி செய்ய வேண்டும் என்று சொல்லப்படுவதும் முரண்டுகின்றது. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-90790111079198101842015-10-28T16:54:51.073+05:302015-10-28T16:54:51.073+05:30இந்த பதிவுதான் அந்த பதிவுக்கு முன்னோட்டமா? நல்லதொர...இந்த பதிவுதான் அந்த பதிவுக்கு முன்னோட்டமா? நல்லதொரு பதிவு! சிந்திக்க வைத்தது! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-91116901728535878892015-10-27T13:01:07.652+05:302015-10-27T13:01:07.652+05:30சாகா வரமும், பிறவா வரமும் சிந்திக்க வைக்கிறது.
த...சாகா வரமும், பிறவா வரமும் சிந்திக்க வைக்கிறது. <br /><br />தாம்பரத்திலிருந்து ஒரு அனாதைக் குழந்தைகள் காப்பகம் என்று சொல்லி எனக்கு ஒரு அலைபேசி அழைப்பு வரும். அவர்களும் வற்புறுத்தி உதவி கேட்பார்கள்.<br /><br />தொடர்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-29934414711980985482015-10-27T09:43:39.461+05:302015-10-27T09:43:39.461+05:30ஒவ்வொரு பதிவிலும் ஒரு புதுமையான கருத்தைச் சொல்லிப்...ஒவ்வொரு பதிவிலும் ஒரு புதுமையான கருத்தைச் சொல்லிப்போகும் விதம் மிகவும் கவர்கிறது ஆச்சரியமாக இருக்கிறதுங்க ஐயா. பதிலுக்காக காத்திருக்கிறேன்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-68480880037548506342015-10-27T09:36:33.443+05:302015-10-27T09:36:33.443+05:30நன்றி வெங்கட்நன்றி வெங்கட்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-55709711521967497922015-10-27T08:07:42.594+05:302015-10-27T08:07:42.594+05:30சாகா வரம் - சாகும் நிலை இருக்கும்போதே பலரை கையில் ...சாகா வரம் - சாகும் நிலை இருக்கும்போதே பலரை கையில் பிடிக்க முடிவதில்லை.... இதில் இது வேறு கிடைத்து விட்டால்....<br /><br />சிலருக்கு உதவி சின்னா பின்னப்பட்ட அனுபவம் உண்டு. <br /><br />உங்கள் பதிவினையும் படிக்கும் ஆவலுடன்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-57250656453618838572015-10-26T20:57:22.609+05:302015-10-26T20:57:22.609+05:30உண்மை!
நன்றி அபயா அருணாஉண்மை!<br />நன்றி அபயா அருணாசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-87194967347539945622015-10-26T20:56:58.435+05:302015-10-26T20:56:58.435+05:30அவிழ்க்கலைன்னா விட்டு விடுவீங்களா?
நன்றி ஜிஅவிழ்க்கலைன்னா விட்டு விடுவீங்களா?<br />நன்றி ஜிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-72200985689675218852015-10-26T20:56:13.874+05:302015-10-26T20:56:13.874+05:30காத்திருக்க வேண்டியிருக்காது!
நன்றி டிடிகாத்திருக்க வேண்டியிருக்காது!<br />நன்றி டிடிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-1260419162305447992015-10-26T20:55:33.414+05:302015-10-26T20:55:33.414+05:30நன்றி கில்லர்ஜிநன்றி கில்லர்ஜிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-86266992127907333502015-10-26T20:55:11.336+05:302015-10-26T20:55:11.336+05:30அப்படியா?
நன்றி பூபகீதன்அப்படியா?<br />நன்றி பூபகீதன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-13017751104283051652015-10-26T20:54:40.167+05:302015-10-26T20:54:40.167+05:30நாளையே இருக்கலாம்!
நன்றி ஐயாநாளையே இருக்கலாம்!<br />நன்றி ஐயாசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-88583283581876380582015-10-26T20:17:25.003+05:302015-10-26T20:17:25.003+05:30 நான் இது போல் கான்சர் வந்து துன்பப்பட்ட ஒரு மிக ... நான் இது போல் கான்சர் வந்து துன்பப்பட்ட ஒரு மிக நெருங்கிய உறவினருக்கு ரூ 50000 கடனாகக் கொடுத்தேன் 2004 செப்டெம்பரில். .கஷ்டப்பட்ட காலங்களில் தினம் ( ஓர் மூன்று மாதம் நாள் தவறாமல் )போன் செய்து விசாரித்து ஆறுதல் சொன்னேன் இன்று உயிரோடு உள்ள அவரது மனைவி ..... நீங்களே புரிந்து கொள்ளுங்கள் .இதுதான் உலகம் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-27734440292123568502015-10-26T19:27:22.216+05:302015-10-26T19:27:22.216+05:30சாகாவரம் ...இரண்டு விசயங்களை முடிச்சு போட்டது சூப்...சாகாவரம் ...இரண்டு விசயங்களை முடிச்சு போட்டது சூப்பர் !அதை விட சூப்பர் ,உங்களுக்கு போட்டிருக்கும் முடிச்சு ,எப்படி அவிழ்க்கப் போகிறீர்கள் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-70792857865511321952015-10-26T17:45:55.749+05:302015-10-26T17:45:55.749+05:30உங்கள் பதிலை விரைவில் எதிர்ப்பார்க்கிறேன் ஐயா...உங்கள் பதிலை விரைவில் எதிர்ப்பார்க்கிறேன் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-18023012513286399412015-10-26T17:17:50.435+05:302015-10-26T17:17:50.435+05:30புதுமையான விடயங்களோடு ஆரம்பம் தொடர்கிறேன் ஐயாபுதுமையான விடயங்களோடு ஆரம்பம் தொடர்கிறேன் ஐயாKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-33075547709789403972015-10-26T16:49:19.256+05:302015-10-26T16:49:19.256+05:30வணக்கம் அய்யா! புது புது கோணங்களில் அறிய தகவல்கள்!...வணக்கம் அய்யா! புது புது கோணங்களில் அறிய தகவல்கள்! பொன்னர் -சங்கர் இவர்களுக்குகூட என்றும் 16தான் என்று படித்திருக்கேன்! அடுத்து ஆவலுடன்! நன்றி கரூர்பூபகீதன்https://www.blogger.com/profile/14202043989139401118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-84022132718419908092015-10-26T16:39:25.868+05:302015-10-26T16:39:25.868+05:30
நண்பர் திரு பார்த்த சாரதி அவர்கள் ஒவ்வொரு தடவையும...<br />நண்பர் திரு பார்த்த சாரதி அவர்கள் ஒவ்வொரு தடவையும் புதிய புதிய தகவல்களை/நிகழ்வுகளைத் தந்து வியப்பில் ஆழ்த்துகிறார். அவருக்கு பாராட்டுக்கள்! மார்க்கண்டேயன் பற்றி உங்களின் கருத்தை அறிய ஆவலோடு எதிர் நோக்கி காத்திருக்கிறேன்! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com