tag:blogger.com,1999:blog-88935496334920993.post6091704808496945749..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: விலைமாதருடன் உறவு!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-3497156158208074162011-01-28T11:10:55.515+05:302011-01-28T11:10:55.515+05:30அப்பாதுரை ஐயா!
திரும்பவும் சொன்னதில் தவறேயில்லை!...அப்பாதுரை ஐயா!<br /> திரும்பவும் சொன்னதில் தவறேயில்லை! உங்களைப் போன்றோரின் கருத்துக்கள்தான் எனது எதிர் வரும் பதிவுகளுக்கு வழிகாட்டும்!<br /> மிக்க நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-16019255874564441072011-01-27T22:13:51.684+05:302011-01-27T22:13:51.684+05:30பின்னூட்டங்களை இப்போ தான் படித்தேன்; ஏற்கனவே ஜீரோவ...பின்னூட்டங்களை இப்போ தான் படித்தேன்; ஏற்கனவே ஜீரோவும் நீங்களும் இதைப் பற்றி எழுதிவிட்டீர்கள். அவசரப்பட்டு பின்னூட்டம் இட்டேன் போல.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-73394409428264063102011-01-27T22:10:11.853+05:302011-01-27T22:10:11.853+05:30ஒப்பீடு பொருந்தவில்லையே சார்?
சொல்ல வந்த கருத்து ந...ஒப்பீடு பொருந்தவில்லையே சார்?<br />சொல்ல வந்த கருத்து நன்றே.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-58564449295026778772011-01-18T13:05:45.352+05:302011-01-18T13:05:45.352+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நடனசபாபதி அவர்களே!...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நடனசபாபதி அவர்களே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-69807388784010280092011-01-18T13:05:32.348+05:302011-01-18T13:05:32.348+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி,சிவகுமாரன்!வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி,சிவகுமாரன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-30098931911061013032011-01-18T13:03:21.004+05:302011-01-18T13:03:21.004+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நடனசபாபதி அவர்களே!...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நடனசபாபதி அவர்களே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-6214701798629614012011-01-17T22:28:29.917+05:302011-01-17T22:28:29.917+05:30இன்று ஒரு அருமையான குறள் தெரிந்து கொண்டேன்.எனக்கு ...இன்று ஒரு அருமையான குறள் தெரிந்து கொண்டேன்.எனக்கு இந்த நாளின் இது முக்கியமான நிகழ்வாகி விட்டது. நன்றி.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-90887045176219681272011-01-17T17:53:13.171+05:302011-01-17T17:53:13.171+05:30// ரத்தினச் சுருக்கமாகப் பொட்டில் அறைந்தது போல் சொ...// ரத்தினச் சுருக்கமாகப் பொட்டில் அறைந்தது போல் சொல்லி விட்டார் அல்லவா?//<br />உண்மைதான். எடுத்துக்காட்டுக்கு நன்றி.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-57341863173831703342011-01-16T11:04:20.960+05:302011-01-16T11:04:20.960+05:30பொங்கல் வாழ்த்துக்கு நன்றி, இனியவன்!உங்களுக்கும் உ...பொங்கல் வாழ்த்துக்கு நன்றி, இனியவன்!உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள்!(உங்கள் ஊரில் காணும் பொங்கல் உண்டா?!)சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-55758169441904116812011-01-15T21:27:23.347+05:302011-01-15T21:27:23.347+05:30உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்,நண்பர்களு...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-40419958578698836112011-01-15T12:08:42.753+05:302011-01-15T12:08:42.753+05:30தஞ்சை.வாசன் ,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,...தஞ்சை.வாசன் ,<br /> வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,<br /> தங்களுக்கும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-76616274144754970052011-01-15T11:58:43.744+05:302011-01-15T11:58:43.744+05:30ஜீரோ கூறியது...
//எதனுடன் எதை ஒப்பிடுகிறீர்கள...ஜீரோ கூறியது...<br /><br /> //எதனுடன் எதை ஒப்பிடுகிறீர்கள்.<br /> தயவு செய்து யோசிங்கள்!/<br /> அந்த செய்தியில் பிணத்துடன் உடலுறவு கொண்டது மட்டுமே இங்கு கருதப்பட்டது-அவன் மனவியைக் கொன்றது அல்ல!அதைப் படிக்கையில் நினைவுக்கு வந்த குறள் அது.பொய்ம்மை முயக்கத்தில் உண்மையான உணர்ச்சிகள் ஏதும் இல்லை;அது ஒரு உயிரற்ற உடலைத் தழுவுவது போலத்தான் என்பதே அய்யன் வள்ளுவன் கருத்து!<br /> தவறென எண்ணினால் பொறுத்தருள்க!<br /> வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-42402225475097592482011-01-15T11:49:47.525+05:302011-01-15T11:49:47.525+05:30கக்கு - மாணிக்கம் அவர்களே,
மனதில் தோன்றிய குறள...கக்கு - மாணிக்கம் அவர்களே,<br /> மனதில் தோன்றிய குறளை எழுதினேன்!இது அறிவுரை என்ற்றால், அது அய்யன் வள்ளுவனையே சாரும்.<br /> என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!<br /> வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-70010422626144450532011-01-15T05:50:39.521+05:302011-01-15T05:50:39.521+05:30வள்ளுவன் சொல்லாத கருத்தே இல்லையே குறளில்... எத்தனை...வள்ளுவன் சொல்லாத கருத்தே இல்லையே குறளில்... எத்தனையோ புதையல்கள் அதனுள் புதைந்து... இதுவும் அதற்கு ஒரு சான்று...<br /><br />மிக்க நன்றி குறள் விளக்கத்துடன் கூடிய செய்திக்கு...<br /><br />தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-72065261569352908502011-01-14T23:40:10.546+05:302011-01-14T23:40:10.546+05:30எதனுடன் எதை ஒப்பிடுகிறீர்கள்.
தயவு செய்து யோசிங்கள...எதனுடன் எதை ஒப்பிடுகிறீர்கள்.<br />தயவு செய்து யோசிங்கள்!ஜீரோhttps://www.blogger.com/profile/04249583810828271458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-75126106577690123362011-01-14T21:15:45.283+05:302011-01-14T21:15:45.283+05:30இக்காலத்தில் இளையவர்கள் உணரவேண்டிய அறவுரை,அறிவுரை....இக்காலத்தில் இளையவர்கள் உணரவேண்டிய அறவுரை,அறிவுரை. அது சரி, பொங்கலும் அதுமாய் என்ன ஒரே நீதி போதனை? ஓஹோ.....புரிந்து கொண்டேன்....// நான் பேச நினைபதெல்லாம் // ...நீங்கள் தான் பேசவேண்டும்.<br />நல்ல விஷயங்கள். எப்போது சொன்னால் என்ன ? <br /><br />தங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் <br />பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com