tag:blogger.com,1999:blog-88935496334920993.post6038744637366048500..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: புளிய மரத்துப் பேய்!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-54784303881135955992016-07-18T20:11:58.939+05:302016-07-18T20:11:58.939+05:30ஹஹஹஹஹ் நல்ல அனுபவம்...சார் அந்தப் பேயும் அந்தப் பட...ஹஹஹஹஹ் நல்ல அனுபவம்...சார் அந்தப் பேயும் அந்தப் படம் பார்த்துட்டு வந்து புளியமரத்துல வெயிட் பண்ணிருக்கும்னு நினைக்கிறோம் சார்.....பாவம் சார் பேய் அது உங்களைக் கண்டு பயந்து போயிருக்கும்...ஏன்னா உங்களிடம் கவசம் இருந்ததே...<br /><br />சீரியஸ்லி..உங்கள் கேள்விக்குப் பதில் பயத்தினால் எழும் மனப்பிரமைதான் எல்லோருக்கும் ஏற்படுவது<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-50821903442338845782016-07-13T14:00:59.503+05:302016-07-13T14:00:59.503+05:30என் தந்தையார் பீஸ் சால் பாத் படத்திற்கு என்னை அழைத...என் தந்தையார் பீஸ் சால் பாத் படத்திற்கு என்னை அழைத்துச்சென்றார். இப்பதிவைப் பார்த்ததும் அந்நாளைய நினைவுகள் மனதிற்கு வந்தன.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-7391822378369333662016-07-13T00:39:04.253+05:302016-07-13T00:39:04.253+05:30ஹா... ஹா... ரசித்தேன் ஐயா...
இருட்டில் பயந்து கொண்...ஹா... ஹா... ரசித்தேன் ஐயா...<br />இருட்டில் பயந்து கொண்டே சைக்கிளில் சென்ற அனுபவம் எனக்கும் இருக்கு...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-72651333297793099862016-07-12T23:51:16.463+05:302016-07-12T23:51:16.463+05:30பேயும் பாடுமோ இவ்வளவு இனிமையாய் :)பேயும் பாடுமோ இவ்வளவு இனிமையாய் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-40715014030594371982016-07-12T06:55:53.236+05:302016-07-12T06:55:53.236+05:30மறக்கஇயலாத அனுபவம்தான்மறக்கஇயலாத அனுபவம்தான்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-22360844082669294502016-07-11T20:19:23.063+05:302016-07-11T20:19:23.063+05:30அருமையான பாடல்.....
செம அனுபவம் கிடைச்சுருக்கு உங...அருமையான பாடல்.....<br /><br />செம அனுபவம் கிடைச்சுருக்கு உங்களுக்கு! எங்களுக்கும் அதுனால ஒரு வாசிப்பனுபவம்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-2300911942893789012016-07-11T19:37:53.179+05:302016-07-11T19:37:53.179+05:30அற்புதமான பாடல்
கேட்டு இரசித்தோம்
முன்னுரைப் பதிவு...அற்புதமான பாடல்<br />கேட்டு இரசித்தோம்<br />முன்னுரைப் பதிவுடன்<br />பாடல் கேட்க கூடுதல் சிறப்பு<br />வாழ்த்துக்களுடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-82289696576796739512016-07-11T19:07:33.307+05:302016-07-11T19:07:33.307+05:30இதுபோன்ற அனுபவங்கள் அநேகமாக அனைவருக்கும் உண்டோ?!
ந...இதுபோன்ற அனுபவங்கள் அநேகமாக அனைவருக்கும் உண்டோ?!<br />நன்றி சார்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-5042576642109947842016-07-11T19:07:11.364+05:302016-07-11T19:07:11.364+05:30பாட்டைக்கேட்டு பீதி மட்டுமல்ல,பேதியும் ஆகியிருக்கு...பாட்டைக்கேட்டு பீதி மட்டுமல்ல,பேதியும் ஆகியிருக்கும்!<br />நன்றி ஸ்ரீராம்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-50978030222021065682016-07-11T19:06:55.925+05:302016-07-11T19:06:55.925+05:30பாட்டைக்கேட்டு பீதி மட்டுமல்ல,பேதியும் ஆகியிருக்கு...பாட்டைக்கேட்டு பீதி மட்டுமல்ல,பேதியும் ஆகியிருக்கும்!<br />நன்றி ஸ்ரீராம்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-26501065664685784872016-07-11T19:04:33.550+05:302016-07-11T19:04:33.550+05:30இதுபோன்ற அனுபவங்கள் அநேகமாக அனைவருக்கும் உண்டோ?!
ந...இதுபோன்ற அனுபவங்கள் அநேகமாக அனைவருக்கும் உண்டோ?!<br />நன்றி சார்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-87111490786586154392016-07-11T19:03:20.954+05:302016-07-11T19:03:20.954+05:30அச்சம் வாழ்வி ஓர் அங்கம்!
நன்றி கில்லர்ஜிஅச்சம் வாழ்வி ஓர் அங்கம்!<br />நன்றி கில்லர்ஜிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-65709296456901788892016-07-11T18:59:39.409+05:302016-07-11T18:59:39.409+05:30அந்தப் 'பேய்'க்கும் சத்தமாகப் பாடியபடி வரு...அந்தப் 'பேய்'க்கும் சத்தமாகப் பாடியபடி வரும் ஒருவரைப் பார்த்த பயத்தில் ஜுரம் வந்திருக்கும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-52966575154987435512016-07-11T17:28:47.661+05:302016-07-11T17:28:47.661+05:30தங்களின் பதிவைப் படிக்கும்போது ‘அரசிளங்குமரி’ திரை...தங்களின் பதிவைப் படிக்கும்போது ‘அரசிளங்குமரி’ திரைப்படத்தில் பட்டுக்கோட்டையார் எழுதிய ‘சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா’ என்று தொடங்கும் பாடலில் வரும் <br />வேப்பமர உச்சியில் நின்னு <br />பேயோன்னு ஆடுதுன்னு <br />விளையாடப் போகும்போது <br />சொல்லி வைப்பாங்க - உன் <br />வீரத்தைக் கொழுந்திலேயே <br />கிள்ளி வைப்பாங்க <br /><br />என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. பள்ளியில் 9 ஆவது படிக்கும்போது இரண்டாம் காட்சிக்கு போய்விட்டு எங்கள் ஊருக்கு நண்பர்களோடு வரும்போது குறிப்பிட்ட இடம் வந்ததும் நாங்களும் பயந்துகொண்டு வேகமாக சைக்கிளை மிதித்துக்கொண்டு வீடு திரும்பியது இப்போது நினைவுக்கு வருகிறத<br /><br />பதிவை இரசித்த்னே. வாழ்த்துகள்! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-65329928212708040662016-07-11T17:10:16.167+05:302016-07-11T17:10:16.167+05:30எனக்கும் சிறிய வயதில் கீழக்கரை அஸ்கர் திரையரங்கில்...எனக்கும் சிறிய வயதில் கீழக்கரை அஸ்கர் திரையரங்கில் ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படம் கண்டு பயந்த அனுபவம் உண்டு ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-87728879664171454252016-07-11T16:53:13.992+05:302016-07-11T16:53:13.992+05:30கலாம்!
நன்றி சுரேஷ்கலாம்!<br />நன்றி சுரேஷ்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-76666210863065258122016-07-11T16:52:35.539+05:302016-07-11T16:52:35.539+05:30நன்றி ரூபன் ஐயா
நன்றி ரூபன் ஐயா<br />சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-32446693371700379262016-07-11T16:22:05.786+05:302016-07-11T16:22:05.786+05:30ஹாஹா! உங்களைப் போல அங்கேயும் யாரும் பயத்துடன் இருந...ஹாஹா! உங்களைப் போல அங்கேயும் யாரும் பயத்துடன் இருந்து சைக்கிள் வருவதை பார்த்து துணை வருகிறது என்றுகூட குதித்திருக்கலாம் அல்லது புளிய மரத்து பேயாகவும் இருக்கலாம்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-7177365414026668172016-07-11T14:47:25.706+05:302016-07-11T14:47:25.706+05:30வணக்கம்
ஐயா
பேய் என்றால் பயம் இருக்கத்தான் செய்கி...வணக்கம்<br />ஐயா<br /><br />பேய் என்றால் பயம் இருக்கத்தான் செய்கிறது.மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 2<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com