tag:blogger.com,1999:blog-88935496334920993.post5074640481651558212..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: ஆருத்ரா தரிசனம்.சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-28967495917014594752012-01-09T13:58:23.789+05:302012-01-09T13:58:23.789+05:30அழகிய பகிர்வொன்றின் மூலம் எங்களையெல்லாம் ஆருத்ரா த...அழகிய பகிர்வொன்றின் மூலம் எங்களையெல்லாம் ஆருத்ரா தரிசனம் பண்ண வைத்துவிட்டீர்கள்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-63610678953113234842012-01-09T07:07:41.378+05:302012-01-09T07:07:41.378+05:30தகவலுக்கு நன்றி.தகவலுக்கு நன்றி.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-71070549708374058032012-01-08T22:09:21.296+05:302012-01-08T22:09:21.296+05:30ஆருத்ரா தரிசனத்தை பற்றிய அரிய அருமையான விளக்கம்,
த...ஆருத்ரா தரிசனத்தை பற்றிய அரிய அருமையான விளக்கம்,<br />த ம 7A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-13806907136124236312012-01-08T21:04:13.734+05:302012-01-08T21:04:13.734+05:30களியும் கூட்டும் சிவதரிசனமும்
இனிதாக ஆச்சு
இது குற...களியும் கூட்டும் சிவதரிசனமும்<br />இனிதாக ஆச்சு<br />இது குறித்த தங்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்<br />த.ம 6Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-54044991257451476192012-01-08T20:31:24.991+05:302012-01-08T20:31:24.991+05:30வணக்கம்!
//இனிப்பான களியையும், உப்பு,காரம் நிறைந்த...வணக்கம்!<br />//இனிப்பான களியையும், உப்பு,காரம் நிறைந்த கூட்டையும் சேர்த்துச் சாப்பிடும்போது –சுகம்!//<br />எதனையும் ருசித்துச் சாப்பிடும் தங்கள் காம்பினேஷன் சப்பு கொட்ட வைக்கிறது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-57372429981965823582012-01-08T19:09:38.112+05:302012-01-08T19:09:38.112+05:30நல்ல பதிவு.
நன்றி ஐயா.நல்ல பதிவு.<br />நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-41143930461827240082012-01-08T17:53:44.633+05:302012-01-08T17:53:44.633+05:30"ஆருத்ரா தரிசனம்." செய்திக்கு நன்றி . இ..."ஆருத்ரா தரிசனம்." செய்திக்கு நன்றி . இவையெல்லாம் எவ்வளவு முறை கேட்டாலும் படித்தாலும் திகட்டாது ..மகாபாரத/ ராமாயண கதைகள் போல் .. திருவாதிரை களி மற்றும் கூட்டு போல் சுவையான பதிவு . வாசுVasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-11401397294011193922012-01-08T17:32:54.557+05:302012-01-08T17:32:54.557+05:30ஆருத்ரா தரிசனம் விளக்கம் நன்றாக இருந்தது.ஆருத்ரா தரிசனம் விளக்கம் நன்றாக இருந்தது.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-24854146586647696822012-01-08T16:57:50.467+05:302012-01-08T16:57:50.467+05:30இன்று நானே களியும் கூட்டும் செய்தேன் ---ஆசான் J.G...இன்று நானே களியும் கூட்டும் செய்தேன் ---ஆசான் J.G யின் வழிகாட்டுதலின் படி..பிரமாதமாக இருந்தது.<br /><br />அருமையான் ஆருத்ரா தரிசனத்திற்கும்<br />சுவையான களிப்பூட்டும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-15431242225422655862012-01-08T16:47:46.852+05:302012-01-08T16:47:46.852+05:30களி, கூட்டு செய்யும் விதம் நேற்றே தமிழ்மணத்தில் ’ம...களி, கூட்டு செய்யும் விதம் நேற்றே தமிழ்மணத்தில் ’மிரா’ஸ் கிச்சன்’எழுதியிருந்தார்கள். செய்ய நினைத்தேன், பக்கத்து வீடுகளிலிருந்து இரண்டும் கிடைத்துவிட்டபடியால், அடுத்த வருடம் தான் முயற்சிக்க வேண்டும்!R.S.KRISHNAMURTHYhttps://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-31720149825699807672012-01-08T16:45:00.486+05:302012-01-08T16:45:00.486+05:30நான்கு ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித...நான்கு ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தபோது ‘ஆருத்ரா தரிசனத்தை’ நேரில் கண்ட எனக்கு தங்களது பதிவு பழைய நினைவுகளை திரும்பவும் அசை போட உதவியது. நன்றி.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com