tag:blogger.com,1999:blog-88935496334920993.post4021377948597604715..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: யாக்கை நிலையாமை!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-75153046569273712272010-12-11T20:10:55.648+05:302010-12-11T20:10:55.648+05:30கூட்டம் கூடுவது குணத்தினால் அல்ல;பணத்தினால்;பதவியி...கூட்டம் கூடுவது குணத்தினால் அல்ல;பணத்தினால்;பதவியினால்;சமூகஅந்தஸ்தினால்.<br /> ஆனால் யாராயினும்,அழுவதும், எரிப்பதும்(புதைப்பதும்),மறப்பதும் மாற்ற முடியாத வாழ்க்கை நியதி.<br /> இதுவே வாழ்க்கை!<br /> வருகைக்கும்,அழுத்தமான கருத்துக்கும் நன்றி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-62352259989260645632010-12-11T16:59:22.705+05:302010-12-11T16:59:22.705+05:30ஒரு மனிதனின் இறப்பு அவனது குடும்பத்திலோ அல்லது சமு...ஒரு மனிதனின் இறப்பு அவனது குடும்பத்திலோ அல்லது சமுதாயத்திலோ எவ்வளவு தாக்கத்தை உண்டுபண்ணுகிறது என்பது அவன் வாழுகின்ற காலத்தில் குடும்பத்துக்கு அல்லது சமுதாயத்துக்கு அவனுடைய பங்களிப்பை பொறுத்தது. தன் பெண்டு,தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவை உண்டு தானுண்டென்போன் சின்னஞ்சிறு கடுகு போன்ற உள்ளம் கொண்டோன் என்ற பாடல் தான் நினைவிற்க்கு வருகிறது. ஒருவனை காண வாழ்வில் மூன்றுமுறை கூட்டம் வரும் பிறப்பு,கல்யாணம்,இறப்பு. பிறப்பில் வரும் கூட்டம் பெற்றோரை சார்ந்தது,மற்ற இரண்டும் அவனை சார்ந்தது.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-71498590451097607862010-12-08T12:38:07.734+05:302010-12-08T12:38:07.734+05:30//இந்த உண்மையை அறிந்தோமானால் வாழும் காலம் வரை நாம்...//இந்த உண்மையை அறிந்தோமானால் வாழும் காலம் வரை நாம் அடக்கமாகவும், எளிமையாகவும் வாழ்வது நிச்சயம்!//<br /> மிகச் சரியாகச் சொன்னீர்கள்.நன்றி நடனசபாபதி அவர்களே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-54245002134880227662010-12-08T11:55:18.007+05:302010-12-08T11:55:18.007+05:30யாக்கை நிலையாமையை நன்றாக திருமந்திரம் பாடலுடன் விள...யாக்கை நிலையாமையை நன்றாக திருமந்திரம் பாடலுடன் விளக்கியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள். இந்த உண்மையை அறிந்தோமானால் வாழும் காலம் வரை நாம் அடக்கமாகவும், எளிமையாகவும் வாழ்வது நிச்சயம்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-64525936186687091622010-12-08T10:34:49.618+05:302010-12-08T10:34:49.618+05:30@பயணமும் எண்ணங்களும்
வ்ருகைக்கும் கருத்துக்கும்...@பயணமும் எண்ணங்களும் <br /> வ்ருகைக்கும் கருத்துக்கும் நன்றி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-8508674577833360282010-12-08T07:32:49.183+05:302010-12-08T07:32:49.183+05:30நிதர்சனத்தை அழகான பாடலோடு விளக்கியுள்ளீர்கள்..நிதர்சனத்தை அழகான பாடலோடு விளக்கியுள்ளீர்கள்..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-65754619125915999062010-12-07T20:26:28.355+05:302010-12-07T20:26:28.355+05:30@பாரத்... பாரதி,
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி...@பாரத்... பாரதி,<br /> வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.தமிழ்மணம்,திரட்டி இரண்டுக்கும் இணைப்புக் கொடுத்துள்ளேன்.பதிவு அதிக வாசகர்களைச் சென்றடைய வேண்டுமானால்,எல்லாத் திரட்டிகளிலும் இணைக்க வேண்டும் எனத் தெரிகிறது.முயல்கிறேன்.<br />நன்றி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-52967988598176994062010-12-07T19:27:36.897+05:302010-12-07T19:27:36.897+05:30ஏன் திரட்டிகளோடு இணைக்க வில்லை?ஏன் திரட்டிகளோடு இணைக்க வில்லை?Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-78779440939072759092010-12-07T19:26:25.976+05:302010-12-07T19:26:25.976+05:30இளமை நில்லாது... யாக்கை நில்லாது,
தொடர்ச்சியாக
...இளமை நில்லாது... யாக்கை நில்லாது, <br /><br />தொடர்ச்சியாக <br />யொசிக்க வைக்கும் பதிவு.<br />தங்களுக்கு எங்கள் வந்தனங்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-53210760952051049062010-12-07T19:24:59.001+05:302010-12-07T19:24:59.001+05:30நன்றாக இருக்கிறது.
இறக்கும் வரை பெரியவர், இறந்த பி...நன்றாக இருக்கிறது.<br />இறக்கும் வரை பெரியவர், இறந்த பின் பிணம்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-89309768493689046622007-08-22T12:00:00.000+05:302007-08-22T12:00:00.000+05:30நன்றாக இருக்கிறது. அப்படியே பட்டினத்தார் போன்ற சித...நன்றாக இருக்கிறது. அப்படியே பட்டினத்தார் போன்ற சித்தர்களின் பாடல்களுக்கும் விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும்.தாமோதர் சந்துருhttp://www.blogger.com/profile/04584092420292782499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-74800693022758068712007-08-22T17:06:00.000+05:302007-08-22T17:06:00.000+05:30நன்றி தாமோதர் சந்துரு முக்கியமான திருமந்திரப்பாடல...நன்றி தாமோதர் சந்துரு<br> முக்கியமான திருமந்திரப்பாடல்களைப் பற்றி எழுதுவதற்கே ஒரு வாழ் நாள் போதாதே.இருந்தாலும் முடிந்தால் முயல்கிறேன்.மதுரை சொக்கன்http://www.blogger.com/profile/10605669361153478611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-91804173614567412242008-08-08T03:57:00.000+05:302008-08-08T03:57:00.000+05:30hard-hitting truth..perini neeki pinamenry peyarit...hard-hitting truth..perini neeki pinamenry peyarittu....well said..<br><br>www.whereicerebrate.comManihttp://www.blogger.com/profile/15439090772185190501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-89881169786888214592008-08-09T17:09:00.000+05:302008-08-09T17:09:00.000+05:30@ mani வருகைக்கும் கருத்துக்கும் நன்றி@ mani<br> வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமதுரை சொக்கன்http://www.blogger.com/profile/10605669361153478611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-60773409996625239072009-03-25T20:05:00.000+05:302009-03-25T20:05:00.000+05:30மிக அருமை . ஒரு சிறு சம்பவம் மூலம் கூறிஇருக்கும் ய...மிக அருமை . ஒரு சிறு சம்பவம் மூலம் கூறிஇருக்கும் யுக்தி பாராட்டுக்குரியது . தொடரட்டும் உங்கள் பணி உங்கள் பாணியில். வாசுதேவன்Vasuhttp://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-31399694598010764322009-03-26T15:59:00.000+05:302009-03-26T15:59:00.000+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, திரு.வாசு அவர்களே...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, திரு.வாசு அவர்களே.உங்களைப் போன்றோரின் ஆதரவுடன் என் பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.மதுரை சொக்கன்http://www.blogger.com/profile/10605669361153478611noreply@blogger.com