tag:blogger.com,1999:blog-88935496334920993.post3491310649618467352..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: நிலை கொள்ள மறுக்கும் மனம்!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-14348026215747069692012-02-12T21:31:56.474+05:302012-02-12T21:31:56.474+05:30பலரின் நிலைமை இவ்வாறே உள்ளது .. நண்பனை இழந்து வாடு...பலரின் நிலைமை இவ்வாறே உள்ளது .. நண்பனை இழந்து வாடும் உங்கள் நிலைமை எனக்கு புரிகிறது .. கவிஞ அன்றே பாடினார் ..வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் ....என்று . வாசுVasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-8569292386847952342012-02-11T22:50:59.496+05:302012-02-11T22:50:59.496+05:30பிரிவென்பது மிகுந்த துயர் மிகுந்தது. அன்னாரின் ஆத்...பிரிவென்பது மிகுந்த துயர் மிகுந்தது. அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.கண்ணீர் வரவழைத்தது.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-48074012913718809442012-02-11T17:14:22.371+05:302012-02-11T17:14:22.371+05:30பதிவைப் படித்தபின் மனது கனத்தது.பதிவைப் படித்தபின் மனது கனத்தது.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-74748280801934791462012-02-11T16:14:57.433+05:302012-02-11T16:14:57.433+05:30//பணம் இருந்தென்ன?உயர் பதவி வகித்தென்ன? கடைசி நேரத...//பணம் இருந்தென்ன?உயர் பதவி வகித்தென்ன? கடைசி நேரத்தில் பிள்ளைகள் ஒருவர் கூட அருகே இல்லாத, உடனே வந்து சேரக்கூட முடியாத எங்கோ ஒரு இடத்தில்.//<br /><br />மிகவும் வேதனையாக இருக்கு சார்.<br /><br />என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-89350611850413948362012-02-11T15:31:35.142+05:302012-02-11T15:31:35.142+05:30உங்கள் நண்பரின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...அவ...உங்கள் நண்பரின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.. உங்கள் நினைவில் என்றென்றும் அவர் இருக்கத்தானே போகிறார்..கலங்காதீர்கள் சார்..Anonymoushttps://www.blogger.com/profile/01179665706599568497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-14215716337123134802012-02-11T12:35:14.549+05:302012-02-11T12:35:14.549+05:30எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!
எது நடக்கப்போகிற...எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!<br />எது நடக்கப்போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!<br />நாம் எதை கொண்டு வந்தோம் விட்டுச்செல்ல அல்லது கொண்டுசெல்ல?<br /><br />ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும்!<br /><br />நேற்று நாம் ஒரு திட்டத்தை தீட்டுகிறோம்... நம் எதிர்காலம்/சந்ததி நன்றாக இருக்க!<br />ஆனால் அந்த திட்டமே "நம் முடிவில்" தவறாகிவிடுகிறது.<br /><br />ஒவ்வொரு நாளும் செத்து செத்து வாழ்கிறோம்.<br />பின்னர் வாழாமலே செத்தும்விடுகிறோம்.<br /><br />வாருங்கள் ஐயா!<br />வாழ்ந்து காட்டுவோம்!!<br />உங்களின் உயிர் தோழரின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!!saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-34959178009904821702012-02-11T09:22:00.325+05:302012-02-11T09:22:00.325+05:30நண்பரின் பிரிவு வேதனைக்குரியது. அவரின் கடைசிக் கால...நண்பரின் பிரிவு வேதனைக்குரியது. அவரின் கடைசிக் காலத்தில் யாரும் அருகில் இல்லைஎன்பதும் சோகம். அவர் குடும்பத்துக்கு எங்கள் அனுதாபங்கள்....துயரிலிருந்து கொஞ்சம் மீண்டு விட்டீர்கள் என்பது ஆறுதல்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-31986111318007129832012-02-11T06:25:10.478+05:302012-02-11T06:25:10.478+05:30காலத்தைவிடச் சிறந்த உளவியல் மருத்துவர் யாரும் இல்ல...காலத்தைவிடச் சிறந்த உளவியல் மருத்துவர் யாரும் இல்லை நண்பரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-46126844483387437442012-02-11T00:47:09.711+05:302012-02-11T00:47:09.711+05:30நிறைய முதியவர்களின் இன்றைய நிலை இதுதான். யாரை குற்...நிறைய முதியவர்களின் இன்றைய நிலை இதுதான். யாரை குற்றம் சொல்ல, அவர்களுக்கு அவர்களது வாழ்க்கையும் பணியும் மிகவும் முக்கியம் என்றாகிவிடுகிறது. ஒரு குறை அழுது தீர்த்தாலும் மனம் ஆறாது, என்ன செய்வது.Rathnahttps://www.blogger.com/profile/10100978463659990560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-18260629418318879612012-02-11T00:35:07.127+05:302012-02-11T00:35:07.127+05:30எல்லாரும் கடக்க வேண்டிய நதிதானே இந்த மரண நதி. ஆண்ட...எல்லாரும் கடக்க வேண்டிய நதிதானே இந்த மரண நதி. ஆண்டாண்டு காலமாய் அழுது புரண்டாலும் மாண்டவர் திரும்புவாரோ? இயல்பு நிலைக்கு திரும்புங்கள். அப்போதுதானே நல்ல நல்ல பதிவுகள் எங்களுக்கு கிடைக்கும். நானும் இவ்விதமான அநேக இழப்புகளினூடே கடந்த வந்த அனுபவம் உண்டு சார்.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-21996384522180505022012-02-10T23:07:31.684+05:302012-02-10T23:07:31.684+05:30நண்பரின் பிரிவுக்கு அனுதாபங்கள் உங்கள் மனதில் துயர...நண்பரின் பிரிவுக்கு அனுதாபங்கள் உங்கள் மனதில் துயரம் நீங்கி லொக்கியவாழ்வில் மீண்டும் வர பிரார்த்திக்கின்றேன் ஐயா!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-81275804825289238752012-02-10T21:37:00.155+05:302012-02-10T21:37:00.155+05:30நெருங்கிய நண்பரின் மறைவு நிச்சயம் மனதினை நொறுங்கச்...நெருங்கிய நண்பரின் மறைவு நிச்சயம் மனதினை நொறுங்கச் செய்யும்... <br /><br />காலம் உங்கள் காயங்களை நிச்சயம் ஆற்றும்...<br /><br />மறைந்த உங்கள் நண்பரின் ஆன்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறேன்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-9467471361627392062012-02-10T21:01:42.917+05:302012-02-10T21:01:42.917+05:30வணக்கம்! // பணம் இருந்தென்ன?உயர் பதவி வகித்தென்ன?...வணக்கம்! // பணம் இருந்தென்ன?உயர் பதவி வகித்தென்ன? கடைசி நேரத்தில் பிள்ளைகள் ஒருவர் கூட அருகே இல்லாத, உடனே வந்து சேரக்கூட முடியாத எங்கோ ஒரு இடத்தில். <br />அவர் மனைவிக்கு ஆறுதல் கூறினேன். என்ன வாழ்க்கை இது?//<br />என்ற தங்களது விரக்தியான வரிகள் உங்கள் மனபாரத்தை காட்டுவதாக உள்ளன. உங்கள் நண்பரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-27730113184172447842012-02-10T20:34:20.543+05:302012-02-10T20:34:20.543+05:30நன்றி கணேஷ்.சோகத்தைப்பகிர்ந்து கொண்டதும் உங்கள் அன...நன்றி கணேஷ்.சோகத்தைப்பகிர்ந்து கொண்டதும் உங்கள் அனைவரின் ஆறுதல் வார்த்தைகளும் மனதைக் கொஞ்சம் லேசாக்கி விட்டன.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-28747370034557443242012-02-10T20:32:47.907+05:302012-02-10T20:32:47.907+05:30நன்றி ராஜ்நன்றி ராஜ்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-18074528424645400942012-02-10T20:32:26.749+05:302012-02-10T20:32:26.749+05:30நன்றி மதுமதிநன்றி மதுமதிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-60985921157478617182012-02-10T20:32:03.046+05:302012-02-10T20:32:03.046+05:30நன்றி பாலா.நன்றி பாலா.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-13342448322813848832012-02-10T20:31:46.160+05:302012-02-10T20:31:46.160+05:30நன்றி கக்கு மாணிக்கம்.நன்றி கக்கு மாணிக்கம்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-452395371575668742012-02-10T20:31:14.780+05:302012-02-10T20:31:14.780+05:30நன்றி ராஜாநன்றி ராஜாசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-68465596919872545082012-02-10T20:30:54.612+05:302012-02-10T20:30:54.612+05:30நன்றி கோகுல்நன்றி கோகுல்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-5142470140017066862012-02-10T20:30:38.936+05:302012-02-10T20:30:38.936+05:30நன்றி மகேந்திரன்நன்றி மகேந்திரன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-48668404937496372642012-02-10T20:30:20.664+05:302012-02-10T20:30:20.664+05:30நன்றி தனசேகரன்நன்றி தனசேகரன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-5599456125949901452012-02-10T20:30:04.983+05:302012-02-10T20:30:04.983+05:30நன்ரி ஆதி வெங்கட்நன்ரி ஆதி வெங்கட்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-909088376373940632012-02-10T20:29:46.202+05:302012-02-10T20:29:46.202+05:30நன்றி இராஜராஜேஸ்வரிநன்றி இராஜராஜேஸ்வரிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-75430018661284669542012-02-10T20:23:07.499+05:302012-02-10T20:23:07.499+05:30நண்பனின் பிரிவு ஏற்படுத்தும் வலி மிகமிக அதிகமானதுத...நண்பனின் பிரிவு ஏற்படுத்தும் வலி மிகமிக அதிகமானதுதான். நம்மால் என்ன செய்துவிட முடியும்? அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். காலம் எல்லாக் காயங்களையும் ஆற்ற வல்லது. தாங்கள் மீண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் நான் இருக்கிறேன்...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com