tag:blogger.com,1999:blog-88935496334920993.post290632990921855877..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: மனிதனும் உணவும்!iசென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-83446057399516268862015-06-04T11:59:36.963+05:302015-06-04T11:59:36.963+05:30ஸ்வாமி பித்தானந்தா நீண்ட இடைவேளைக்குப் பின் வந்திர...ஸ்வாமி பித்தானந்தா நீண்ட இடைவேளைக்குப் பின் வந்திருக்கிறார் போல. இருப்பினும் அவரது அறிவுரையை எல்லோரும் ஏற்கலாம். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-69814957379445610752015-05-30T08:07:02.558+05:302015-05-30T08:07:02.558+05:30அருமை ஐயா....
எதையும் பகிர்ந்து கொண்டால் அதுவே சி...அருமை ஐயா....<br /><br />எதையும் பகிர்ந்து கொண்டால் அதுவே சிறப்பு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-47480432604527267572015-05-30T07:00:46.553+05:302015-05-30T07:00:46.553+05:30நாலு நல்ல வார்த்தை காதில் விழணும்னா ரெண்டு வாய் சோ...நாலு நல்ல வார்த்தை காதில் விழணும்னா ரெண்டு வாய் சோறு சாப்பிடாதது....... தப்பே இல்லை!<br /><br />ஹா...ஹா..ஹா..<br /><br />திருமூலர் பாடலுடன் பதிவு அருமை.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-88136521104375001252015-05-29T23:10:24.636+05:302015-05-29T23:10:24.636+05:30தாத்தா நேரம் போதாமையால் ஒரு தமிழ்மண ஒட்டு மட்டும் ...தாத்தா நேரம் போதாமையால் ஒரு தமிழ்மண ஒட்டு மட்டும் போட்டுவிட்டுச் செல்கின்றேன் மீண்டும் வந்து சாவகாசமாக என் அன்புத் தாத்தாவின் ஆக்கங்களை வாசித்து மகிழ்வேன் ஒக்கே தாத்தா !<br />அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-15184820268226909332015-05-29T21:30:45.039+05:302015-05-29T21:30:45.039+05:30திருமூலர் சொல்கிறார்
“யாவர்க்குமாம் இறைவர்க்கொரு ப...திருமூலர் சொல்கிறார்<br />“யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை<br /> யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை<br />யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி<br />யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரைதானே”<br /><br />ஆம்!நமது சாப்பாட்டைப் பகிர்ந்துண்டால் போதும்.அதுவே அறம்.<br /><br />இந்த அடிப்படையில் தான் காஞ்சி மகாப் பெரியவர்கள் பிடி அரிசித்திட்டம் கொண்டு வந்தார்கள்.//<br /><br />அருமையான தகவல்களை அற்புதமான நடையில் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள்.<br /><br />பித்தானந்தா = சென்னை + பித்தன் + ஆனந்தா ................. தானே ! :) மிக்க மகிழ்ச்சி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com