tag:blogger.com,1999:blog-88935496334920993.post2890561411196178611..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: தேவலோக மயிலை!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-77380101786797098442014-05-19T06:18:42.652+05:302014-05-19T06:18:42.652+05:30எங்க ஊரைப் பற்றி உயர்த்தியாக எழுத் இருக்க்கிறீர்கள...எங்க ஊரைப் பற்றி உயர்த்தியாக எழுத் இருக்க்கிறீர்கள். திரு சந்தானம் எங்கள் பாட்டியின் வீட்டில் வாடகைதாரராக இருந்த காலம். பிறகு டிசில்வா சாலையில் பெரிய வீடு கட்டிப் போனார்கள். அவர் குழந்தைகள் எங்கள் வீட்டுக்காரர் எல்லாம் ஒன்றாகவிளையாடினவர்கள்.மயிலையின் அழகு எங்கும் வராது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-87265347821311751022014-04-21T16:52:42.510+05:302014-04-21T16:52:42.510+05:30
ஆகட்டும்.மீண்டும் சந்திப்போம்<br />ஆகட்டும்.மீண்டும் சந்திப்போம்Andichamyhttps://www.blogger.com/profile/00555576625535711718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-3509065118549324202014-04-20T11:22:14.811+05:302014-04-20T11:22:14.811+05:30அக்காலக் கலை உலகு பற்றி நிறைய அனுபவங்கள் இருக்கும்...அக்காலக் கலை உலகு பற்றி நிறைய அனுபவங்கள் இருக்கும்போல் தெரிகிறது.<br />பதிவின் மூலம்,இல்லையேல் பிளஸ்ஸின் மூலம் பகிரலாமே!<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-4495486581363329022014-04-20T11:20:02.359+05:302014-04-20T11:20:02.359+05:30நன்றி வெங்கட்நன்றி வெங்கட்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-31335698355299315942014-04-20T11:19:42.481+05:302014-04-20T11:19:42.481+05:30நன்றி பாரதி
நிச்சயம் படிக்கிறேன்!நன்றி பாரதி<br />நிச்சயம் படிக்கிறேன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-11126732026421697022014-04-20T09:25:39.630+05:302014-04-20T09:25:39.630+05:30நல்ல பதிவு. பழைய அனுபவங்களை மீட்டிப் பார்ப்பதென்பத...நல்ல பதிவு. பழைய அனுபவங்களை மீட்டிப் பார்ப்பதென்பது சுகமானது. தாத்தாவாவது வயதில் இல்லை என்பது உண்மை. Andi CHAMY அவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்ததும் ரசிக்க வைத்த்தது. த.ம. 11 .என் தளத்தில்: http://newsigaram.blogspot.com/2014/04/100happydays.html #100 மகிழ்ச்சியான நாட்கள் #100HappyDays .சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-47234605542519217082014-04-19T13:35:11.321+05:302014-04-19T13:35:11.321+05:30எப்போதும் போலவே சுவையான நினைவுகள்...
தலைப்பில் ஒர...எப்போதும் போலவே சுவையான நினைவுகள்...<br /><br />தலைப்பில் ஒரு குசும்பு. ரசித்தேன். <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-65824038824031831282014-04-19T10:28:48.060+05:302014-04-19T10:28:48.060+05:30உண்மை தான் உண்மை தான் நம்பீற்றோம் :))))) தங்களுக்க...உண்மை தான் உண்மை தான் நம்பீற்றோம் :))))) தங்களுக்கு வயது என்றும் <br />பதினாறே வாழ்த்துக்கள் ஐயா பிறரை மகிழ வைக்கும் அன்பு இதயத்திற்கு <br />இந்த இளமை என்றும் நிலைத்திருக்கட்டும் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-58847484917930407742014-04-19T07:46:28.276+05:302014-04-19T07:46:28.276+05:30விவேகானந்தா கல்லூரி தமிழ் ஆசிரியர் ராசமணிக்கனாரிக்...விவேகானந்தா கல்லூரி தமிழ் ஆசிரியர் ராசமணிக்கனாரிக்கனாரின் மாணவர்களில் இன்றய கல்கி ஆசிரியர் ராஜேந்திரன் அவர்களும் ஒருவர்.மாலை வேளைகளில் கல்கி அவர்கள் ஃபோர்ட் காரில் வந்து தன் மகனை அழைத்துச்செல்வார்.அந்த காரை ஒரு நாள் தள்ளி ஷ்டார்ட் செய்த அனுபவம் கோடி பெறும்.கல்கி அவர்களுடன் சிவகாமியின் சபத நாடக ஒத்திகையின்போது உடன் இருந்து வேடிக்கை பார்த்தை என்னவென்று சொல்ல..கல்கி அவர்கள் தாத்தா ராமனுஜாச்சாரியின்மேல் வைத்திருந்த மதிப்பின் காரணமாக கல்கி பத்திரிக்கையில் அவர்களின் ஃபோட்டோவை .அட்டைப்படத்தில் போட்டு ஒரு தலையங்கம் எழுதினார்.ராஜாஜி அவர்களுக்கு அது பிடிக்கவில்லை.மோசமாக விமரிசித்து,மக்களின் கண்டனத்துக்குள்ளானார்.தாத்தா ஒரு தீவிர சங்கீத ரசிகர்.நவராத்ரி நாட்களில் ஹோமில் கச்சேரிகள் நடைபெறும்.புகழ்பெற்ற பாடகர்கள் வந்து விழாவை கௌரவிப்பார்கள்.பெண் பாடகர்களை அழைக்கமாட்டார்.ராமகிருஷ்ண க்ருபா அமெச்சூரின் பக்தி நாடகங்கள் சாஷ்வத அம்சம் இன்னும் எத்தனையோ சுகானுபவங்கள்.Andichamyhttps://www.blogger.com/profile/00555576625535711718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-40725621745042653992014-04-19T05:39:00.590+05:302014-04-19T05:39:00.590+05:30ப்ரபல பாய்ஷ் கம்பனிகளை தொடர்ந்து அமெச்சூர் நாடக அம...ப்ரபல பாய்ஷ் கம்பனிகளை தொடர்ந்து அமெச்சூர் நாடக அமைப்புக்கள் உருவாகிய ஆரம்பகாலத்தில்,ராமகிருஷ்ண க]கிருபாஅமெச்சுர் அரங்கேற்றிய சிவகாமியின் சபதம்,அனைவரின் பாரட்டைபெற காரணமாகவிருந்ததது, முக்கிய பாத்திரங்களில் நடித்த இரு ராமமூர்த்திகளின்(ஒருவர் டாக்டர் மற்ரறொருவர் இஞ்னியர்) அசத்தும் நடிப்பும் கல்கி அவர்களின் நேரடி கண்காணிப்பும்தான்.இந்த நடகம் இன்று காமராஜர் அரங்கம் அமைந்துள்ள வெட்டவெளியில் அமைத்த கொட்டகையில் ஒரு தமிழ் விழாவிர்க்காக நடைபெற்றபோது மெட்ராசே அதிர்ந்ததென்றால் நம்புவீர்களா.கோபலரத்தினம் அவர்களால் நாடகமாக்கப்பட்ட அந்த நாடகம் பிற்கால்த்தில் டி கே எஷ் சகொதரர்களால் ப்ரபலமாக்கப்பட்டது..பெண் வேடம் பொட்ட இன்ஞ்னியர் ரமமூர்தி அவர்களை என்ன சொல்லி பாராட்டினாலும் பாராட்டியவர்கள் பாராட்டுக்குறியவர்கள் அந்த அமெச்சூர் சபையை உருவாக்கியவர் தாத்தா என்று அன்புடன் அழைக்கப்பட்ட ராமானுஜாச்சாரியவர்களை கலை உலகம் மறந்துவிட்டதோ.அவர்கள் தன் சகோதருடன் இணைந்து உருவாக்கிய ராமகிருஷ்ணா மிஷன் ஹோம் எத்தனை எழை மாணவர்களுக்கு வாழ்வளித்தது என்பது சரித்திரம்.அவர்களின் மூத்த சகோதரரின் சிலையைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன் <br />Andichamyhttps://www.blogger.com/profile/00555576625535711718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-18358247737490576522014-04-18T19:08:08.386+05:302014-04-18T19:08:08.386+05:30தாத்தா ஆவது வயதில் இல்லை!
நன்றி அருணா செலவ்ம்தாத்தா ஆவது வயதில் இல்லை!<br />நன்றி அருணா செலவ்ம்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-21068287740705234772014-04-18T19:07:20.352+05:302014-04-18T19:07:20.352+05:30சென்னையில் பெயர் மாற்றங்களில் பொருத்தம் வேறா?
சில...சென்னையில் பெயர் மாற்றங்களில் பொருத்தம் வேறா?<br />சிலைகள் எல்லாமே அதற்காகத்தான்!<br />நன்றி சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-82690054201057696682014-04-18T18:57:05.667+05:302014-04-18T18:57:05.667+05:30கற்பகம் தரிசனம் ஒவ்வொரு வெள்ளியன்றும் என்றால் அதிர...கற்பகம் தரிசனம் ஒவ்வொரு வெள்ளியன்றும் என்றால் அதிர்ஷ்டம்தானே!<br />நன்றி ரமணிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-57946948088364534392014-04-18T18:56:12.190+05:302014-04-18T18:56:12.190+05:30உங்கள் மலரும் நினைவுகள் மிக சுவாரஸ்யமாக இருக்கும் ...உங்கள் மலரும் நினைவுகள் மிக சுவாரஸ்யமாக இருக்கும் போல் தெரிகிறதே!பகிருங்களேன்.<br />நன்றி ஐயாசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-51357016659195286212014-04-18T18:54:40.741+05:302014-04-18T18:54:40.741+05:30தாத்தா?!இது அநியாயம்!இளநரையைப் பார்த்துத் தவறாகச் ...தாத்தா?!இது அநியாயம்!இளநரையைப் பார்த்துத் தவறாகச் சொல்லி விட்டீர்கள்.நான் 69 வயதே நிறைந்த இளைஞன்!! :))<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-50201714136197323732014-04-18T18:17:09.953+05:302014-04-18T18:17:09.953+05:30அடக்கடவுளே..... ஏதோ பக்தி முத்தி போய் எழுதிய பதிவு...அடக்கடவுளே..... ஏதோ பக்தி முத்தி போய் எழுதிய பதிவு என்று<br />நான் வரவில்லை.<br />ஆனால்.... <br />என்னமா வார்த்தையில் விளையாடி இருக்கிறீர்கள்.......<br />ரசித்தேன் பித்தன் ஐயா.<br /><br />(69 வயதானால் தாத்தா இல்லையா?)அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-59799902866257480662014-04-18T17:35:52.280+05:302014-04-18T17:35:52.280+05:30சல்லிவன் கார்டன் வீதி பெயர் மாற்றம் பொறுத்தமானதா?ர...சல்லிவன் கார்டன் வீதி பெயர் மாற்றம் பொறுத்தமானதா?ராமக்ருஷ்ணா இல்லத்தின் முன்னுள்ள சிலை காக்காய் உட்காருவதர்க்காகவா?Andichamyhttps://www.blogger.com/profile/00555576625535711718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-53632245175847322322014-04-18T17:17:31.743+05:302014-04-18T17:17:31.743+05:30கொடுத்து வைத்தவர்
அதற்கும் நிச்சயம் அதிர்ஷ்டம் வேண...கொடுத்து வைத்தவர்<br />அதற்கும் நிச்சயம் அதிர்ஷ்டம் வேண்டுமல்லவாYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-78010834959577527712014-04-18T16:29:34.463+05:302014-04-18T16:29:34.463+05:301951-கல்லூரிக்கு அருகாமையில் இருந்த டி வி எஸ் சந்த...1951-கல்லூரிக்கு அருகாமையில் இருந்த டி வி எஸ் சந்தானம் அவர்களின் வீடு எளிமையக இருந்தது கண்டு மதுரைக்காரனான எனக்கு ஆச்சரியமாக இருந்தது.இப்போ நினைத்தாலும் அபபடித்தான்.கம்பன் புகழ்பாடி இஸ்மாயில் வீடும் அது மாதிரிதான்.டிஆர் மஹாலிங்கதின் கப்பல் வீடு (சம்ஷ்க்ருத கல்லூரிக்கெதிரில்) ப்ரமாண்டமாக இருப்பதை பார்த்து,மூக்கின் மேல் கை வைத்து ஆக்சரியப்பட்டதுண்டு.வீணை பாலச்சந்தரின் வீடு நடுத்தரம்.அமைதியான இடம்.கொடுத்துவைத்த்து 2 வருடங்கள்தான் சல்லிவன் கார்டன் தெரு முனை நாட்டிய தேவியை மறக்கமுடியாதுAndichamyhttps://www.blogger.com/profile/00555576625535711718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-88715742118345692162014-04-18T16:27:42.438+05:302014-04-18T16:27:42.438+05:301951-கல்லூரிக்கு அருகாமையில் இருந்த டி வி எஸ் சந்த...1951-கல்லூரிக்கு அருகாமையில் இருந்த டி வி எஸ் சந்தானம் அவர்களின் வீடு எளிமையக இருந்தது கண்டு மதுரைக்காரனான எனக்கு ஆச்சரியமாக இருந்தது.இப்போ நினைத்தாலும் அபபடித்தான்.கம்பன் புகழ்பாடி இஸ்மாயில் வீடும் அது மாதிரிதான்.டிஆர் மஹாலிங்கதின் கப்பல் வீடு (சம்ஷ்க்ருத கல்லூரிக்கெதிரில்) ப்ரமாண்டமாக இருப்பதை பார்த்து,மூக்கின் மேல் கை வைத்து ஆக்சரியப்பட்டதுண்டு.வீணை பாலச்சந்தரின் வீடு நடுத்தரம்.அமைதியான இடம்.கொடுத்துவைத்த்து 2 வருடங்கள்தான் சல்லிவன் கார்டன் தெரு முனை நாட்டிய தேவியை மறக்கமுடியாதுAndichamyhttps://www.blogger.com/profile/00555576625535711718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-72364218120570821662014-04-18T15:40:24.646+05:302014-04-18T15:40:24.646+05:30அதானே!
நன்றிஅதானே!<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-25130236296509543752014-04-18T15:40:00.690+05:302014-04-18T15:40:00.690+05:30நிச்சயமாக!
நன்றி டிடிநிச்சயமாக!<br />நன்றி டிடிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-31351619181234224672014-04-18T15:39:29.051+05:302014-04-18T15:39:29.051+05:30சொல்லாமலே புரியாதோ?!
நன்றி ஐயாசொல்லாமலே புரியாதோ?!<br />நன்றி ஐயாசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-60385229237187665812014-04-18T15:38:58.162+05:302014-04-18T15:38:58.162+05:30என்னுடைய அந்த இரண்டாண்டுகள் மறக்க முடியாதவை சரவணன்...என்னுடைய அந்த இரண்டாண்டுகள் மறக்க முடியாதவை சரவணன்!<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-12380566361477134602014-04-18T15:37:58.240+05:302014-04-18T15:37:58.240+05:30கயிலையே மயிலை.மயிலையே கயிலை!\நன்றி பகவான்ஜீ கயிலையே மயிலை.மயிலையே கயிலை!\நன்றி பகவான்ஜீ சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com